<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-24072919</id><updated>2012-01-26T20:25:02.653+01:00</updated><title type='text'>inthumakEsh</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>53</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-1570091707172732059</id><published>2011-06-20T00:48:00.015+02:00</published><updated>2011-07-14T17:46:49.187+02:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை!</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-pcpyAWNaP7E/Th8O3_sG_QI/AAAAAAAAAl8/188dCzCs1lU/s400/ezhuthu.jpg" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 148px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5629234414388444418" /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;14.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதர் தொகை உலகில் அதிகரித்துக் கொண்டு போவது ஒருபுறமிருக்க மனிதர்களின் மூதாதையர் என்று பெருமளவில் நம்பப்பட்டுக் கொண்டிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டே போகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. குரங்கு என்பது வேறு. மனிதன் என்பது வேறு. கடவுளின் படைப்பில் மனிதன் என்பதும் தனியானதோர் இனம். அதற்கு குரங்குதான் மூலம் என்பது முட்டாள்தனமான கற்பனை என்று வாதாடப்படுவதையும் ஒத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரங்குகளின் குணாதிசயங்கள் மனிதனிடம் மலிந்து கிடப்பதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கத் தோன்றும்வகையில் குரங்கும் மனிதனும் பலவகைகளில் ஒத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ மனிதர்களிலிருந்துதான் குரங்குகள் தோன்றியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எது உண்மை என்பது இறைவனுக்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9hK_hr5OtqA/Tf5_Jp4nqnI/AAAAAAAAAl0/eE6SMPjO6To/s1600/kuranku3.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="margin: 0px 10px 10px 0px; width: 293px; height: 272px; float: left; cursor: pointer;" id="BLOGGER_PHOTO_ID_5620069188843842162" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-9hK_hr5OtqA/Tf5_Jp4nqnI/AAAAAAAAAl0/eE6SMPjO6To/s400/kuranku3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னவயதில் நாம் படித்த பல குட்டிக்கதைகளின் கதாநாயகன் குரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கின் இதயத்தைச் சாப்பிட நினைத்த முதலையிடமிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பிய குரங்கு, அப்பத்துக்காகச் சண்டைபோட்ட பூனைகளை ஏமாற்றி அப்பம் முழுவதையும் தானே அபகரித்துக்கொண்ட குரங்கு, ஆப்பிழுக்கப் போய் அகப்பட்டுக் கொண்ட குரங்கு, புத்திசொன்ன தூக்கணாங்குருவியின் கூட்டைக் கலைத்த குரங்கு என்று ஏகப்பட்ட குரங்குகள். அவைகளிடமிருந்து நாம் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம் முன்னோர் சொன்ன கதைகளில் அவை உலவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவை வளர்த்துக்கொண்டோமோ இல்லையோ சிறுவயதில் குரங்குச் சேட்டைகள் விடவும் வயது முதிர்ந்த காலங்களில் குரங்குப் பிடி பிடிக்கவும் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;„பிடித்தால் ஒரே பிடிதான் குரங்குப் பிடி!“ என்று பிடிவாதம் காட்டும் மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது குரங்குதான் உதாரணம் காட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதெ&lt;a href="http://3.bp.blogspot.com/-5FyICFGZdvw/Tf5-8oMww6I/AAAAAAAAAls/zRi6KRKBcS4/s1600/kuranku1.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="margin: 0px 10px 10px 0px; width: 272px; height: 234px; float: left; cursor: pointer;" id="BLOGGER_PHOTO_ID_5620068965053154210" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-5FyICFGZdvw/Tf5-8oMww6I/AAAAAAAAAls/zRi6KRKBcS4/s400/kuranku1.jpg" /&gt;&lt;/a&gt;ன்ன குரங்குப் பிடியில் மட்டும் அத்தனை இறுக்கம்?&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையான காரணம் ஒன்றுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கு மரத்துக்கு மரம்தாவும் இயல்புடையது.&lt;br /&gt;&lt;br /&gt;மரக்கிளைகளில் அது தாவும்போது பற்றிக்கொள்ளும் அதன் பிடி உரமானதாக இல்லாவிட்டால் அதன் கதி அதோகதிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் குட்டிக் குரங்கையும் சுமந்துகொண்டுதான் தாய்க்குரங்கு மரம் தாவ வேண்டியிருக்கும். அந்தச் சமயத்தில் குட்டிக் குரங்கின் பிடி தவறிவிட்டால் அதன் பிறகு தாய்க்குரங்கு அதைச் சேர்த்தக்கொள்ளாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குப் பிடிக்கு உதாரணமாக ஒரு கதை சொல்வார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;ஓருநாள் ஒரு குரங்கு பாம்பு ஒன்றைப் பிடித்ததாம். பாம்பின் கழுத்தைப் பற்றிப் பிடித்ததால் பாம்பினால் குரங்கைக் கொத்த முடியவில்லை. தன் பிடியை விட்டுவிட்டால் பாம்பு தன்னைக் கொத்திவிடுமோ என்று குரங்குக்குப் பயம். அதனால் அது தன் பிடியைத் தளர்த்தவில்லை. சற்றுநேரத்துக்கெல்லாம் பாம்பு செத்துவிட்டது. ஆனாலும் குரங்கு தன் பிடியை விடாமலே இருந்தது. ஊண் உறக்கம் இன்றி பாம்பைக் கையில் பிடித்தபடியே இருந்தது குரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பின் பயத்தால் பட்டினியாயிருந்து குரங்கு களைத்துப் போனது என்றாலும் அது தன் பிடியைத் தளர்த்தவில்லை.மறுநாள் அந்தப் பாம்பிலிருந்து நாற்றம் வரத்தொடங்கியபோதுதான் பாம்பு செத்துவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டு குரங்கு தன் பிடியை விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தளவுக்கு இறுக்கமான பிடி குரங்குப் பிடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குப் பிடி பிடிக்கும் மனிதனைப் போலவே குரங்குச் சேட்டைவிடும் மனிதர்களும் நிறையப் பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் இளம் வயதினரே அதிகமாகக் குரங்குச் சேட்டை விடுகிறார்கள்.&lt;br /&gt;„எப்ப பார்த்தாலும் ஏதாவது குரங்குச் சேட்டை செய்துகொண்டு...!“என்று பெரியவர்கள் கடிந்துகொள்கிற இளவயதினர் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தித்துத் தெளிவுபெறாமல் செய்யப்படுகின்ற காரியங்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இளம்கன்று பயமறியாது என்றும், சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்துசேராது என்றும் சொல்லப்படுவதெல்லாம் சிந்திப்பதற்கு நேரமின்றி துடிப்பாக அவர்கள் காரியமாற்றிவிடுவதைக் குறிக்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செயலாற்றும் வேகம் சிந்தனைத் திறனைவிட அதிகம் இருப்பதால் இளையோர் சடுதியாகக் காரியத்தில் இறங்கிவிடுகிறார்கள். அது வெற்றியா தோல்வியா என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான். எண்ணாமல் துணிந்த கருமங்கள் பல குரங்குச் சேட்டைகளாகவே போய் முடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கு கையில் பூமாலை, குரங்கு கையில் கொள்ளிக்கட்டை, குரங்கு கையில் பேன்பார்த்தல், இஞ்சி தின்ற குரங்கு, என்று குரங்கின் நடவடிக்கைகள் குரங்குச் சேட்டைகளுக்குள் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குரங்குச் சேட்டைகளைச் செய்யும் மனிதர்களைப் பார்த்துத்தான் மனிதன் குரங்கின் வழி வந்திருக்கவேண்டும் என்று கற்பிதம் செய்துகொண்டார்களோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குகளைப் பழக்கி வித்தைகாட்டும் குரங்காட்டிகள் அந்தக் குரங்குகளுக்கு ராம நாமத்தை அதிகம் போதிக்கிறார்கள். „ஆடுரா ராமா ஆடுரா ராமா!“ என்று அவர்கள் உற்சாகக் குரல் கொடுக்கும்போது அந்தக் குரங்குகளும் குரங்காட்டிகளின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு பணிவோடு செயற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்குப் பாலம் அமைப்பதற்கு இராமருக்கு உதவிபுரிந்த சாதாரண குரங்குகளிலிருந்து வாலி சுக்ரீவன் என மன்னர்களாய்த் தொடர்ந்து, இராம பக்தனாகவே வாழ்ந்த அனுமான் வரை குரங்கின் இனம் எனினும் அவர்கள் மனிதர்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று இதிகாசங்கள் சொல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையா கற்பனையா என்ற விவாதங்களுக்கு மேலாக விலங்கினங்கள் மனித வாழ்வோடும் இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதே நம்மால் உணரப்படவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கின் இனம் இப்போது குறைவடைந்து வருவதற்குக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களையும் காடுகளையும் அழிக்கும் மனிதனின் குரங்குச் சேட்டைதான் குரங்குகள் இனம் குறைவடையக் காரணம் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இனத்தின் வாழ்விடங்களை அழித்து அவர்களை வாழாவெட்டிகளானக அலைய விடுவதன்மூலம் அந்த இனத்தையே அழித்துவிடலாம் என்று உலகெங்கிலும் சில புத்திசாலிகள் செயற்படுகிறார்கள். இவர்களது இந்தக் குரங்குச் சேட்டைக்கு உலகம் எப்போதும் ஒத்துக்கொள்ளுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கின் வழி மனிதன் வந்திருந்தாலும் மனிதன்வழி குரங்கு வந்திருந்தாலும் குரங்குச் சேட்டைகளை நாம் எப்போதும் அனுமதிக்க வேண்டும் என்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிற உயிரினங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான நல்ல விடயங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றைத் தெளிவாகப் புரிந்துணர்ந்தாலே போதுமானது. நமது வாழ்வு செழிப்புற அவையும் நமக்குக் கைகொடுக்கும். அவற்றைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொள்வோமா?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர இனி நான் -&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எழுதுவதற்கு எதுவுமில்லை!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;பிரசுரம்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வெற்றிமணி -ஜெர்மனி&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனி 2011&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-1570091707172732059?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/1570091707172732059/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=1570091707172732059' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/1570091707172732059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/1570091707172732059'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/06/blog-post_20.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை!'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pcpyAWNaP7E/Th8O3_sG_QI/AAAAAAAAAl8/188dCzCs1lU/s72-c/ezhuthu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-6814744734304993912</id><published>2011-05-09T20:52:00.004+02:00</published><updated>2011-05-09T21:44:43.915+02:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை!?-13</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-lRC1XPobVjA/TchCdhE7yPI/AAAAAAAAAko/QKzV0L9ROWE/s1600/ezhuthu.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 148px;" src="http://4.bp.blogspot.com/-lRC1XPobVjA/TchCdhE7yPI/AAAAAAAAAko/QKzV0L9ROWE/s400/ezhuthu.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604802811125287154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;13.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோயில் யானை ஒன்று குளித்துவிட்டு ஒரு ஒற்றையடிப் பாதைவழியாக வந்து கொண்டிருந்ததாம். சேற்றில் குளித்துவிட்டு அதே வழியாக வந்த பன்றி ஒன்று யானைக்கு எதிர்ப்பட்டதாம். பன்றியைக் கண்ட யானை சற்று ஒதுங்கி அந்தப் பன்றிக்கு வழிவிட்டு நடையைத் தொடர்ந்ததாம். யானை தனக்குப் பயந்து மரியாதை தருவதாக எண்ணிக்கொண்டு உள்ளார்ந்த பெருமிதத்தொடு நடந்ததாம் பன்றி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சேற்றில் குளித்துவிட்டு வரும் பன்றி தன்னருகே வரும்போது தப்பித்தவறி உதறிக்கொண்டால் அதன்மேலுள்ள சேறு குளித்துவிட்டு வரும் தன்மீது பட்டு தன்னை அசுத்தமாக்கிவிடுமே என்பதனால்தான் யானை ஒதுங்கிப் போனது என்றும், பெரியோர்கள் எப்போதுமே அடக்கமுடையவர்களாகவே இருப்பார்கள் என்றும் இந்தக் கதைமூலம் நீதி சொல்லப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரும்பான்மையான நீதிகளைக் கற்றுக்கொள்ள நமக்கு அறிமுகப்படுத்தப்படும் கதைகளுக்கு எல்லாம் பிற விலங்கினங்கள் மூலமாகவே உருவகம் தரப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விலங்கின் குணங்கள் மனிதர்களுக்கு அவ்வப்போது உதாரணமாகக் காட்டப்படுவதுபோலவே  மனிதக்குணங்களையும் அவ்வப்போது விலங்குகளுக்கும் போர்த்தி மகிழ்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்போதெல்லாம் நமக்குக் கோபம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மற்றவர்களைக் கடிந்துகொள்ள நாம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று: பன்றி!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;„கண்டது கற்கப் பண்டிதனாவான்!“ என்று பழமொழி சொன்னால் அதற்கு ஒத்ததாக „கண்டது தின்னப் பண்டியனாவான்!“ என்று மறுமொழி சொல்வதும் உண்டு. (பன்றி என்பதைப் பண்டி என்று அழைத்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பண்டிதனைப் பண்டியனாக்குவது இலகுவான காரியமாக இருக்கிறது.)&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பன்றி எப்போதும் சேற்றில் குளிப்பதால் அது அசுத்தமான பிராணிபோலக் காட்சி தருகிறது. ஆனால் இயற்கை அதற்கு வியர்வைச் சுரப்பிகளைத் தராததால் அவை சேற்றில் குளிப்பதன்மூலமே தமது உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கமுடியும் என்று அறிந்து வைத்திருப்பதாலோ என்னமோ அவை சேற்றில் புரண்டுகொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சேற்றிலிருந்து பன்றியை மீட்டு அதை நன்னீரால் சுத்தம் செய்துவிட்டால், „கடித்துத் தின்னவேண்டும் போல்!“ அழகுகாட்டும் அதன் செம்மேனியின் நிறம் அதற்கு ஆபத்தாய் முடிகிறது. பெரும்பாலான மனிதர்களின் பசிபோக்க அது அவர்களது அடுப்பங்கரைகளுக்குப் போய்ச் சேர்கிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1918ம் ஆண்டு தொடங்கியதாகக் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கூறப்படும் பன்றிக்காய்ச்சல்  இன்றுவரை பயம்காட்டினாலும் பன்றிகளுக்கு உயிர்ப்பிச்சை தர மனிதர்கள் மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏனைய விலங்கினங்களைவிட அதிகமாக வம்சவிருத்தி செய்வதால் பன்றிகள் அதிகமாக இரையாகிப் போகின்றனவா அல்லது அதிகமாக இரையாகிப்&lt;/div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-F4LFt1wxMy0/Tcg4mQnCDmI/AAAAAAAAAkY/lVhvSoqIjw8/s400/pig1.jpg" style="text-align: justify;float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 312px; height: 282px; " border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604791966207446626" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;போவதால் அவை அதிகமாக வம்சவிருத்தி செய்கின்றனவா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் விடை இல்லை!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம் வாழும் உலகத்தை வளப்படுத்தும் உழைக்கும் வர்க்கம் - விவசாயி முதல் துப்பரவுத் தொழிலாளி வரையில்- சேறும் சகதியும் சாக்கடைகளும் என்று அழுக்குகளுக்குள் கால்பதித்துத்தான் உலகத்தை வளப்படுத்த வேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உழைக்கும் பொழுதுகளில் உடம்பில் படியும் அழுக்குகளை ஓய்வுப் பொழுதுகளில் கழுவிவிட்டு ஏனைய பொழுதுகளில் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வாழும் ஒரு தொழிலாளியின் மனம் கொள்ளும் நிறைவு, வெறுமனே தம்மைக் காட்சிப் பொருள்களாகமட்டுமே மாற்றிக் கொண்டு கற்பனை சுகங்களில் களித்திருக்கும் மனித உருவங்களுக்கு ஒருபோதும் கிட்டுவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-h8_LnGx3C5w/TchBFeT3yMI/AAAAAAAAAkg/xF853Ogl2hs/s400/schweine%2B3.jpg" style="text-align: justify;float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 170px; height: 170px; " border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604801298554144962" /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆதிகாலங்களில் மண்ணில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்காய் மண்ணைப் புரட்டிப்போடும் பன்றிகள், தாம் அறிந்தோ அறியாமலோ விவசாயிகளுக்கு உதவியிருக்கின்றன. பன்றிகளுக்கு உணவூட்டி, வளர்த்த பன்றிகளையே உணவாகக் கொள்ளும் மனிதனுக்குப் பன்றிகளின் குணம் கொஞ்சமேனும் ஊறாமலா இருக்கும்?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது சரி! உலகம் முழுதும் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இப்போதுஎத்தனைகோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;683 கோடியே 12 இலட்சத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;„என்ன இது பன்றி குட்டிபோட்டது மாதிரி?“ &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(பிரசுரம்: வெற்றிமணி வைகாசி 2011) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-6814744734304993912?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/6814744734304993912/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=6814744734304993912' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/6814744734304993912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/6814744734304993912'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/05/13.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை!?-13'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-lRC1XPobVjA/TchCdhE7yPI/AAAAAAAAAko/QKzV0L9ROWE/s72-c/ezhuthu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-4811460773363398150</id><published>2011-04-03T11:59:00.005+02:00</published><updated>2011-04-03T12:11:41.981+02:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை-12</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mLawatEa1VE/TZhFRnYgi6I/AAAAAAAAAio/78WRhiftDlc/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5591295106312342434" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-mLawatEa1VE/TZhFRnYgi6I/AAAAAAAAAio/78WRhiftDlc/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;12. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„இரண்டு கழுதை வயசாச்சு.. இன்னும் உருப்படியாய் ஒரு காரியம் பார்க்கத் தெரியேல்லை!“- &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வளர்ந்த மகனைக் கண்டிக்க கழுதையைத் துணைக்கு அழைக்கிறார் அப்பா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„எனக்கு வயசு முப்பதுதான். ஓன்றரைக் கழுதை வயசு எண்டு சொல்லுங்கோ!“ என்று அப்பாவைத் திருத்துகிறான் மகன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„கழுதைக்கு கழுதையின்ர வயசுமட்டும் கணக்காத் தெரியுது!“ என்று சிடுசிடுத்தபடி போகிறார் அப்பா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„இந்தக் கழுதையின்ர அப்பா கணக்கிலை புலி!“ என்று சிரிக்கிறான் மகன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இவர்களது வாய்களுக்குள் கழுதை சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தன்னைப்பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை கழுதைமட்டும் அறிந்திருந்தால் காலம் முழுதும் அது கண்ணீரோடுதான் திரியவேண்டியிருக்கும்.நல்லவேளையாக மனிதர்களின் கருத்தை அறியும் வாய்ப்பை இயற்கை&lt;a href="http://1.bp.blogspot.com/-EwCOoFCicMo/TZhFoPNWqZI/AAAAAAAAAi4/qhBfSd3Hpy4/s1600/donkey2.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 192px; FLOAT: left; HEIGHT: 248px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5591295494960097682" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-EwCOoFCicMo/TZhFoPNWqZI/AAAAAAAAAi4/qhBfSd3Hpy4/s400/donkey2.jpg" /&gt;&lt;/a&gt; அதற்குக் கற்றுத் தரவில்லை.அதனால் கழுதையை வைத்துக் கொண்டு தன்னிஷ்டப்படி பழமொழிகளை வேறு உருவாக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?“ என்றொரு பழமொழி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நமக்குத் தரமானதாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லாதிருந்தால் சட்டென இந்தப் பழமொழியே நாவரை வந்து விடுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இத்தனை விலங்குகள் இருக்கும்போது கழுதையை மட்டும் ஏன் உதாரணத்துக்கு எடுத்துவந்தார்கள் என்பதில் எல்லோர் மனத்திலும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கழுதைக்கும் கற்பூரத்துக்கும் அப்படி என்னதான் தொடர்பு இருக்கமுடியும்?சரியான அர்த்தத்தைக் கண்டுகொள்ள வேண்டுமானால் இவை இரண்டையும்பற்றி ஓரளவுக்கேனும் நாம் தெரிந்துகொண்டாகவேண்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கழுதை நம்மருகில் இருக்கிறதோ இல்லையோ கழுதை என்ற வார்த்தைமட்டும் அவ்வப்போது நமது வாய்களில் உறவாடிச் செல்லத் தவறுவதில்லை.எவரையாவது சாடவேண்டுமானால் உடனடியாக உதவிக்கு வருகின்ற விலங்ககள் நான்கு. நாய், எருமை, குரங்கு, கழுதை.(ஜெர்மனியில் அதிகம் பாவனையில் உள்ளது பன்றி. அதற்கடுத்தபடியாக நாய், மாடு) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கோபப்படும் மனிதனின் வாயிலிருந்து பாய்ந்துவரும் இந்த விலங்குகள் எதிராளியை இலகுவாகக் காயப்படுத்திவிட்டு மறைந்துவிடும். தாக்குதலுக்குள்ளானவன் அந்த மிருகத்தையும் தன்னையும் ஒப்பீடுசெய்து தனக்குள் புழுங்கிப் போகிறான். அவமானத்தால் சுருண்டுபோகிறான். சில சமயங்களில் கோபமூட்டியவனைத் திருப்பித் தாக்க முனைபவன் அந்த மிருகமாகவே மாறிப்போவதும் நடக்கிறது. குறிப்பிடப்படும் அந்த மிருகத்தின் குணாதிசயங்கள்பற்றி எவரும் அதிக அக்கறை கொண்டதாகக் காணோம். மேலோட்டமாக அதனை இழிவாகக் கருதுகிற மனோபாவம் அதைப்பற்றிய ஒரு கேவலமான கணிப்பை ஒவ்வொருவர் மனத்திலும் வளர்த்து விட்டிருக்கிறது. அதனால்தான் அதன் பெயரால் தான் குறிப்பிடப்படும்போது அதை ஒருவன் அவமானமாகக் கருதுகிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உண்மையில் அந்த விலங்குகள் கேவலமானவை அல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு மற்றவர்களது வார்த்தைகள் கோபத்தை வரவழைப்பதில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„கழுதை!“ என்றதும் ஒருவனுக்கு ஏன் கோபம் வரவேண்டும்?ஆரவாரமில்லாமல் அமைதியாக, பொறுமையாக, மிகுந்த சுமைகளையும் தன் முதுகில் தாங்கிக்கொண்டு செல்லும் கழுதையை சோம்பல் மிகுந்ததாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை அமைத்த உருவ அமைப்புக்கு பாவம் கழுதை என்ன செய்ய முடியும்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;குதிரையின் இனத்தின் வழியே பிறந்திருந்தாலும் அவை கழுதைகளானதால் பொறுமை காக்கின்றன. ஆனால் அவை தமக்குரிய கடமைகளைவிட்டு ஒதுங்கிப் போவதில்லை. தன்னைப் பராமரிக்கும் மனிதனின் சுமைகளில் பெருமளவிலானவற்றை தாங்கி உதவி புரிவதில் கழுதைக்கு நிகராக வேறு எதைச் சொல்ல முடியும்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கழுதையின் சிறப்பம்சங்களில் அதன் மோப்பசக்தியும், குரல்வளமும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.யாராவது உரத்த குரலில் பாடத் தொடங்கினால் உடனடியாக மற்றவரிடமிருந்து வ&lt;a href="http://3.bp.blogspot.com/-MFmZisMa7cE/TZhFcxnt69I/AAAAAAAAAiw/xwBcbbtr3i0/s1600/ezhuthu12a.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 267px; FLOAT: left; HEIGHT: 199px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5591295298039049170" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-MFmZisMa7cE/TZhFcxnt69I/AAAAAAAAAiw/xwBcbbtr3i0/s400/ezhuthu12a.bmp" /&gt;&lt;/a&gt;ரும் வாசகம்: „ஏன்ரா கழுதைமாதிரிக் கத்தி எங்கடை உயிரை எடுக்கிறாய்?“ &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உண்மையில் ஒலிவாங்கி இல்லாமல் பாடக்கூடிய கழுதையின் குரல் மூன்று மைல்களுக்கப்பால் கேட்குமாம். சொல்கிறார்கள். அதனால் தான் ஒருசில பாடகர்கள் கழுதையோடு ஒப்பிடப்படுகிறார்கள். சரி, கழுதைக்கு மோப்பசக்தி அதிகம் எனில் அதன் மோப்பசக்திக்கு எல்லாவற்றின் வாசனையும் தெரிந்திருக்கவேண்டுமே. கற்பூர வாசனை மட்டும் தெரியாது போகுமா? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்போது மறுபடியும் பழமொழிக்குத் திரும்புவோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வாசனையை நுகரும் திறமை கழுதைக்கு அதிகம் உண்டுதான் ஆனால் அது கற்பூரமா கரித்துண்டா என்பதை பிரித்தறியும் திறன் அதற்கில்லாதிருக்கலாம். அல்லது அது அதற்கு அவசியமற்றதாக இருக்கலாம். ஒருவேளை கழுதையின் அறிவுத்திறனைக் குறிப்பதற்காக கற்பூரம் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒருவரின் புத்தி சாதுர்யத்தைக் குறிப்பதற்கு கற்பூரப்புத்தியும் கரிப்புத்தியும் உதாரணமாகக் கொள்ளப்படுவதுண்டு. (சட்டெனப் புரியும் தன்மையை கற்பூரப் புத்தி என்பர். தாமதமாக தெரிதலை கரிப்புத்தி என்பர்.) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கழுதை ஒருவித அசமந்தப் போக்குடன் காட்சியளிப்பதால் அது சட்டென எதையும் அறியாது என்பதைச் சொல்வதற்காக கற்பூரம் சொல்லப்பட்டிருக்கலாம். இந்தப் பழமொழியில் தெரியும் இன்னோர் அர்த்தம். கழுதை கற்பூரத்தை அறிந்திருக்காது என்பதுதான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கற்பூரம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் - ஆலயங்கள்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மாடு, ஆடு, நாய், எலி, சிங்கம், புலி, குதிரை என்று பலவித மிருகங்கள் வாகனங்களாக ஆலயத்துள் நுழைந்திருக்க அங்கே கழுதையைமட்டும் காணோம். கோயில்பக்கம் போகாத கழுதை கற்பூர வாசனையை அறிந்திருக்க நியாயமில்லை என்பதாலும் இந்தப் பழமொழி உருவாகியிருக்கலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;என்னவோ போங்கள்-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கழுதையை மூலமாகக் கொண்டு எத்தனைவிதமான பழமொழிகள் உருவாகியிருந்தாலும் அத்தனை பழமொழிகளையும் கழுதை படிக்கப் போவதில்லை. படிப்பதென்னவோ நாம்தான். படித்தறிந்து மூளையை வளர்த்துக்கொள்வதுதான் நமது வேலை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பழமொழி தாங்கிய காகிதத்தைமட்டும் கழுதையிடம் கொடுத்தால் போதும்- அது முடித்துவிடும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(பிரசுரம்: வெற்றிமணி 2011) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-4811460773363398150?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/4811460773363398150/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=4811460773363398150' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/4811460773363398150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/4811460773363398150'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/04/12.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை-12'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mLawatEa1VE/TZhFRnYgi6I/AAAAAAAAAio/78WRhiftDlc/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-3812048238194722561</id><published>2011-03-17T18:35:00.007+01:00</published><updated>2011-03-17T18:48:25.791+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை 11</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-j1HBzSXrXbE/TYJHOAbgOaI/AAAAAAAAAiI/4ysE5cCAuEY/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5585104793851935138" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-j1HBzSXrXbE/TYJHOAbgOaI/AAAAAAAAAiI/4ysE5cCAuEY/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;11.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;„மானின் நேர்விழி மாதராய்..!“ என்று விளிக்கின்ற முன்னைய காலம் தொட்டு „அன்புள்ள மான்விழியே!“ என்று அழைக்கின்ற &lt;a href="http://4.bp.blogspot.com/-JFjUx_p27RY/TYJHgzBA8MI/AAAAAAAAAiY/aJoO-QG3wXY/s1600/ezhuthu11b.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 276px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5585105116668686530" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-JFjUx_p27RY/TYJHgzBA8MI/AAAAAAAAAiY/aJoO-QG3wXY/s400/ezhuthu11b.bmp" /&gt;&lt;/a&gt;இந்தக் காலம்வரை மானின் விழியை மங்கையர் விழிகளுக்கு உவமை சேர்ப்பது வழக்கமாகிப் போயிருக்கிறது. முன்பின் மானைக் கண்டறியாதவனும் தனது பெண்துணையை வர்ணிக்க மானைத் துணைக்கு அழைக்கிறான். இவள்விழி மான்விழி என்பதைவிட மான்விழி இவளுடையது போலத்தான் இருக்கும் என்று தனக்குள் அவன் எண்ணிக்கொண்டிருக்கக்கூடும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அது சரி மான்விழி அத்தனை அழகா என்ன? காலகாலமாகச் சொல்லப்பட்டு வருவதால் அது உண்மையாகத்தான் இருக்கும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மான் எனக்கு அறிமுகமாவதற்கு முன்பு என் சிறுவயதில் மான்கொம்பும் அதன் தோலும்தான் அறிமுகமாகியிருந்தது. எனக்கு அறிவு தெரிந்த நாள்முதலாக எங்கள் வீட்டுச் சுவரில் ஒரு பெரிய மான்கொம்பு இருந்தது. அது மான்கொம்பு என்றும் மான் என்பது ஆடு மாடு போல் ஒரு விலங்கு என்றும் அறிந்ததைத் தவிர அந்தவயதில் எனக்கு அதுபற்றிய மேலதிக ஆர்வம் இருக்கவில்லை. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த மான்கொம்பு அங்கு இருந்திருக்கவேண்டும்.அந்த மான்கொம்பு எப்படி யார்மூலம் எங்கள் வீட்டுச் சுவருக்கு வந்தது? அதை எதற்காகச் சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்? அழகுக்காகவா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? இப்படி வீடுகளில் மான்கொம்பை வைத்திருப்பதால் பலன்&lt;a href="http://3.bp.blogspot.com/-uGPGY3f3Q9g/TYJHXsQwktI/AAAAAAAAAiQ/YSiwXHtbrak/s1600/ezhuthu11a.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 279px; FLOAT: left; HEIGHT: 182px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5585104960236851922" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-uGPGY3f3Q9g/TYJHXsQwktI/AAAAAAAAAiQ/YSiwXHtbrak/s400/ezhuthu11a.bmp" /&gt;&lt;/a&gt; என்ன? என்பதுபற்றியெல்லாம் நான் அக்கறை கொள்ளவில்லை. வீட்டினுள்ளே பரணில், பாய்போல சுருட்டி வைக்கப்பட்டிருந்த மான்தோல் ஒன்றும் அங்கு இருந்தது. அந்த மான்தோலும் இந்தக் கொம்புக்குரிய மானினுடையதாக இருந்திருக்குமோ என்னவோ.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வீட்டில் ஏதாவது சமயக்கிரியைகளுக்காக ஐயர்மார் வரும் நாட்களில்மட்டும் அந்த மான்தோல் பரணிலிருந்து கீழிறங்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ஐயர் வாறேர்.. அந்த மான்தோலை எடுத்து விரிச்சுவிடு. அவர் இருக்கட்டும்!“ என்று எனக்குக் கட்டளை இடப்படும். மான்தோலில் வேறு யாரும் அமர்வதில்லை. „ஐயர்மார் மட்டும்தான் மான்தோலிலை இருக்கலாம்!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ஏன் அப்படி?“ என்ற கேள்வியும் அப்போது என்னிடத்தில் இல்லை. இதெல்லாம் காலகாலமாக நடந்துவருகிற சங்கதிகள். கேள்வி கேட்பதுவோ சடங்குகள் சம்பிரதாயங்களை மாற்றுவதோ முறையற்ற செயலாக எனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஓர் உயிரைக்கொன்று அதன் தோல் தசை இரத்தம் என்பவைகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் பாவமே தவிர, இயற்கையாகவே இறந்துபோகிற ஒன்றின் உடலைப் பயன்படுத்துவது பாவமல்ல என்ற விதி மனிதர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான்மானினதும் புலியினதும் தோல்கள் இருக்கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டினது தோல் மேளமாகவும் மத்தளமாகவும் ஆலயங்களுக்குள் பிரவேசிக்கின்றது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரி இப்போது மானின் கதைக்குவருவோம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மான் என்பது வனவிலங்குகளில் ஒன்று. மிகவும் சாதுவான பிராணி. மருண்ட பார்வை கொண்ட அழகான கண்களை உடையது. மிகப்பலமான, கிளைபோன்ற கொம்புகளுடன் காட்சியளிக்கும் ஆண்மானைக் கலை என்றும், பெண்மானைப் பிணை என்றும் அழைக்கப்படுகிறது என்று மானைப்பற்றிய அறிமுகம் தரப்படுகிறது.&lt;br /&gt;இத்தனை பெரிய கொம்புக்குச் சொந்தமுடையதாக இருந்தும் எதிரிகளிடம் இலகுவில் வசப்பட்டுவிடும் மானின் வீரம்பற்றி என்ன சொல்வது? எதிர்ப்பை வெளிக்காட்டாமல் சாதுவாக அடங்கிப்போவதாலோ பயந்து ஒளிந்துகொள்வதாலோ ஓர் இனம் தன்னைத்தானே அழித்துக்கொண்டுவிடும் என்ற விதி மான்களுக்கும் பொருந்தும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;„தேடிவந்தேனே புள்ளி மானே!...“ஸ்ரீவள்ளி நாடகத்தில் வேடனாக வேடமிட்டுவரும் முருகனாக, கதையின்நாயகன் பாடிக்கொண்டு ஓடிவருவார். மேடையில் மான் இருக்காது. மானுக்குப் பதிலாக வள்ளி இருப்பாள்.வில்லும் அம்பும் கையிலிருந்தா&lt;a href="http://2.bp.blogspot.com/-z8VpPU7cYsc/TYJIXZ-sbTI/AAAAAAAAAig/kfSoSs86VLI/s1600/ezhuthu11c.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 286px; FLOAT: left; HEIGHT: 255px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5585106054840872242" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-z8VpPU7cYsc/TYJIXZ-sbTI/AAAAAAAAAig/kfSoSs86VLI/s400/ezhuthu11c.bmp" /&gt;&lt;/a&gt;லும் முருகனின் நோக்கம் புள்ளிமான் வேட்டையல்ல. வள்ளிமான் வேட்டை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„உயிர்க்கொல்லி நோயான“ காதலுக்கு இலக்கானவர்கள் எவருக்கும் எல்லா உயிர்கள்மீதும் அதீதமான பாசம் ஏற்பட்டு விடுவது இயற்கை.அதனால் துரத்தி வந்த மானைக் கொல்வது முருகனின் நோக்கமல்ல.வள்ளியின் நேசத்துக்குரிய மானைக் கைப்பற்றப் போவதாக அறிவிப்பதன்மூலம் அவளது நேசத்தை தன் பக்கம் திருப்புவதே அவனது நோக்கம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆடுவளர்ப்பு மாடுவளர்ப்பு கோழிவளர்ப்பு என்று பெண்கள் தங்கள் வீடுகளில் வளர்க்க விரும்பும் விலங்குகளுக்குப் பதிலாக அது என்ன மான் வளர்ப்பு?முன்னைய காலங்களில் மான்களும் வளர்ப்புப் பிராணிகளில் ஒன்றுதான்.பெரும்பாலும் முனிவர்களின் குடில்களில் அவர்களது பத்தினியரின் பிரியத்துக்குரியவைகளாக மான்களும் மயில்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலக்கியங்களின் பல்வேறு பக்கங்களில் மானும் ஓர் முக்கிய பாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது.மாரீசன் மாயமானாக மாறி சீதையை இராமரிடமிருந்து பிரிப்பதற்கு வழிவகுத்த கதை நமக்கெல்லாம் தெரியும். மான்களை வதைசெய்ததால் துன்பப்பட்டவர்கள் பலரை பண்டைய இலக்கியங்களில் நாம் அதிகம் காணலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலகெங்கிலும் மான்கள் பெருவாரியாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்திருக்கிறது.சாதுவாகவும் தாவரபட்சணியாகவும் இருக்கின்ற விலங்கினங்கள் ஏனைய உயிரினங்களுக்கு இலகுவில் இரையாகிப் போகின்ற ஆபத்தை தொடக்க காலத்திலிருந்தே மான்களும் எதிர்கொண்டன. அதனால் அவற்றின் இனமும் அருகி வருகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மான்களை இரையாகக் கொள்ளும் மனிதர்களிடமிருந்து அவற்றைக் காப்பதற்காக இப்போது பல நாடுகளில் மான்வேட்டைத் தடைச்சட்டம் அமுல் படுத்தப்பட்டிருக்கிறது.இப்போது முருகன் „தேடிவந்தேனே புள்ளிமானே“ என்று வில் அம்புடன் வந்தால் அவரையும் பிடித்து உள்ளே போட்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்!“ என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறாரேஅந்தக் கவரிமானும் இந்த மான்வகைகளில் ஒன்றா?மானினத்துக்கும் கவரிமானுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அண்மைக்காலமாக அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சில அறிஞர்கள். உண்மையில் கவரிமான் என்றொரு இனமே கிடையாது. வள்ளுவர் குறித்தது „கவரிமா“ என்னும் ஒரு காட்டு மிருகத்தையே தவிர மானல்ல அது என்கிறார்கள் அவர்கள். பல சந்தர்ப்பங்களில் உண்மையைவிடக் கற்பனை அதிக சக்திவாய்ந்ததாகிவிடுகிறது. கவரிமான் இதற்கு நல்ல உதாரணம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கற்பனை மான்களை ஒதுக்கிவிட்டு நிஜமான்களைக் காக்கவேண்டிய கடமை நமக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரசுரம் வெற்றிமணி 2011 &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-3812048238194722561?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/3812048238194722561/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=3812048238194722561' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/3812048238194722561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/3812048238194722561'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/03/11.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை 11'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-j1HBzSXrXbE/TYJHOAbgOaI/AAAAAAAAAiI/4ysE5cCAuEY/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-1881020936429433299</id><published>2011-02-25T20:56:00.010+01:00</published><updated>2011-02-25T22:00:13.305+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை-10</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KfS33OMsqGQ/TWgJxFRHR3I/AAAAAAAAAho/HPM9y0kqM1M/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5577718877330556786" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-KfS33OMsqGQ/TWgJxFRHR3I/AAAAAAAAAho/HPM9y0kqM1M/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;10.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;„எல்லோரும் ஏறி இளைச்ச குதிரையிலை சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்!“&lt;br /&gt;காலகாலமாக வழக்கிலிருந்துவரும் பழமொழி இது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது அனுபவங்களில் முதிர்ந்த பெரியவர்கள் முன்னெச்சரிக்கையாக நமக்கு சில உண்மைகளை உணர்த்துவதற்காக உதிர்க்கின்ற பொன்மொழி இது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிலநேரங்களில் அவர்களது வார்த்தைகளில் அனுபவ முத்திரை பதிந்திருப்பதைப் போலத் தோன்றினாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள்மீது நமக்குக் கோபம்தான் மிஞ்சும்.&lt;br /&gt;„கவனமெடுத்து உன் காரியத்தைச் செய்!“ என்று அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கையாக அதை எடுத்துக் கொள்ளாமல், „நாம போற காரியம் உருப்படாது எண்டு இந்தக் கிழடு சாடை காட்டுகிறது!“ என்ற கோபம்தான் நமக்கு முதலில் உண்டாகிறது.&lt;br /&gt;„உருப்படியாக ஒரு காரியத்தைச் செய்வதற்கு இவர்கள் ஒத்துழைப்புத் தராவிட்டாலும் பரவாயில்லை. இப்படி ஏதாவது பழமொழிகளைச் சொல்லி நமது காரியங்களுக்குக் குறுக்கே விழுந்து அதைக் கெடுக்காமல் இருந்தாலே போதும்!“ என்று தோன்றுகிறது நமக்கு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நல்லபடியாக நிறைவெய்தவேண்டிய காரியங்கள் என்ன காரணத்துக்காக தோல்வியில் முடிந்தாலும் இந்தப் பழமொழி சொல்லும் பழசுகளின்மீதே நமது கோபம் திரும்பி விடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“கண்டறியாத பழமொழியும் இவையளும்!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“மண்குதிரையை நம்பி ஆத்திலை இறங்கின கதையாய்… என்று இன்னொரு பழமொழி... (அது குதிரையல்ல குதிர் என்று புதிய விளக்கம் சொன்னாலும் மண்குதிரையோடும் இந்தப் பழமொழி பொருந்திப்போகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை நீரில் கரைந்து விடுவதுபோல் என்றும் பொருள் கொள்ளலாம் என்பதால்!)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-b6vhvwbtp20/TWgJ7OrT7tI/AAAAAAAAAhw/gTYMFk3gt64/s1600/kuthirai1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 291px; FLOAT: left; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5577719051655048914" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-b6vhvwbtp20/TWgJ7OrT7tI/AAAAAAAAAhw/gTYMFk3gt64/s400/kuthirai1.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வேகத்துக்கும் வலுவுக்கும் பெயர்பெற்ற குதிரை இப்படி உருப்படாத காரியங்களுக்காகவா உதாரணம் கொள்ளப்படவேண்டும்? ஆனால் இயற்கையின் நியதியில் விழுந்தாலும் எழுந்தாலும் வீரர்கள்தான் உதாரணம் காட்டப்படுகிறார்கள். குதிரைகள் பற்றி பழமொழி சொல்லப்படும் இடங்களில் கழுதைகளை வைத்துப் பார்ப்பதற்கில்லைத்தான். பாரவண்டிகளையும் இழுத்துக்கொண்டு சில மணி நேரங்களில் பலநாறு மைல்களைத் தாண்டி விடும் குதிரைகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அழுக்குமூட்டைகளைச் சுமந்துகொண்டு அடுத்த தெருவுக்கு வருவதற்குள் சலித்துப் போய்விடும் கழுதை. அது எடுத்துவைக்கும் அடிகளை விட அது தன் எஜமானனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அடிகளே அதிகம்.&lt;br /&gt;ஆக “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!” என்று ஒளவை சொன்னது போல்- பழமொழி கொண்டு குதிரையை மறைமுகமாகத் தாக்கினாலும் அதன் வீரமும் வேகமும் உலகறிந்ததே.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என் ஊரில் நான் பார்த்த முதல் குதிரை எனது உறவினர் ஒருவருடையது. அவரது பெயருக்கு முன்னால் அவரது அழகிய குதிரையைச் சேர்த்து “குதிரைக்கார” என்று அடைமொழியிட்டே அவரை அழைப்பார்கள். அது அவரது சொந்தக் குதிரை. அந்தக் குதிரையில் அமர்ந்து ஒரு கம்பீரத்தோடு அதை அவர் ஓட்டிவரும் அழகை சிறுவயதில் நான் வியந்து இரசித்திருக்கிறேன். சிறுவயதில் நான் படித்த சித்திரைக் கதைகளில் வருகின்ற குதிரை வீரனாகத்தான் அப்போது அவர் எனக்குக் காட்சி தந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என் பக்கத்து ஊரான நெடுந்தீவில் நிறையக் குதிரைகள் இருப்பதாகச் சொல்வார்கள்.&lt;br /&gt;வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும் பாட்டுக்கள் பலவற்றில் குதிரைகளின் குளம்புச் சத்தம் தாளங்களாய் ஒலிக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“சத்தியமே இலட்சியமாய்க் கொள்ளடா! தலைநிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!”என்று சௌந்தரராஜன் வானொலியில் முழங்கும்போதெல்லாம் எங்கள் ஊர் குதிரைக்காரரும் அவரது குதிரையும்தான் என் மனக்கண்ணில் ஓடித் திரிவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நமக்கு முந்தைய மன்னர்களின் காலங்களில் குதிரைப்படையும் இருந்ததாம். போர்க்களங்கள் பல கண்டவை அவை. அந்தக் காலத்தில் படைகளில் பணியாற்றிய குதிரைகள் நமது காலத்தில் பந்தயக் குதிரைகளாக மாறி பலரது அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துக் கொண்டிருப்பது உலகநாடுகள் பலவற்றில் இப்போதும் நடக்கிறது. படைகளில் இணைந்து வீரம் காட்டிய குதிரைகள் பல வெறும் பந்தயக் குதிரைகளாய் ஒன்றையொன்று முந்தவிளைகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐரோப்பாவிலும் பல குதிரைகளைப் பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலண்டனில் ராஜபரம்பரையைச் சுமக்கும் குதிரைகளிலிருந்து இங்கே ஜெர்மனியில் மதுபானத்துக்கான விளம்பரங்களைச் சுமக்கும் வண்டிகளை இழுத்துச் செல்லும் குதிரைகள்வரை! சில சந்தர்ப்பங்களில் மணமக்களையும் அவை சுமந்து செல்கின்றன.&lt;br /&gt;நவீன விஞ்ஞானிகள் பலவிதமான இயந்திரங்களைக் கண்டுபிடித்ததால் இந்த வாய்பேசா உயிர்களுக்கு கொஞ்சம் நிம்மதி. இல்லாவிட்டால் அவை தொடர்ந்தும் வதைபட்டுக் கொண்டிருக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் மனிதர்களோடு குதிரைகள் மிக நெருக்கம் கொண்டிருந்தன. பெரும்பாலும் விரைவுப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் வண்டிகளின் சாரதிகளாக அவைகள் இ&lt;a href="http://2.bp.blogspot.com/-YYi6-7-D3hI/TWgKKpOBswI/AAAAAAAAAiA/KvVeS3jm6Lg/s1600/kuthirai2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 271px; FLOAT: left; HEIGHT: 243px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5577719316478014210" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-YYi6-7-D3hI/TWgKKpOBswI/AAAAAAAAAiA/KvVeS3jm6Lg/s400/kuthirai2.bmp" /&gt;&lt;/a&gt;ருந்தன. விவசாயத்தில் மாடுகளின் பணியைக் குதிரைகளும் செய்தன. போர்க்களங்களில் தமது எஜமானர்களுக்கு இணையாக வீரசாகசம் புரிந்து அவர்களுக்கு வெற்றிகளை வாரிக்குவித்தன.&lt;br /&gt;„நான் பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு! என் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு!...“ என்று தொடரும் ஒரு கதைப்பாடல்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-சிறுவயதில் நான் படித்த அந்த ராஜாதேசிங்கு கதையில் வரும் குதிரையில் இருந்து இப்போதைய திரைப்படக் கதாநாயகர்கள் ஓட்டிச் செல்லும் குதிரைவரை எத்தனை விதமான குதிரைகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உயிர்க் குதிரைகளைப்போலவே பாவனை காட்டிக்கொ&lt;a href="http://1.bp.blogspot.com/-TPXUcdDM4UI/TWgKCfaxFxI/AAAAAAAAAh4/MrTOYhZM4T4/s1600/kuthirai3.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 278px; FLOAT: left; HEIGHT: 184px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5577719176408143634" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-TPXUcdDM4UI/TWgKCfaxFxI/AAAAAAAAAh4/MrTOYhZM4T4/s400/kuthirai3.bmp" /&gt;&lt;/a&gt;ண்டு கோயில் திருவிழாக் காலங்களில் ஊரவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கென்று அயலூர்களிலிருந்து வந்து ஆட்டம் போடும் பொய்க்கால் குதிரைகளும் என் சிறுவயதுக்கால நினைவுகளில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கால ஓட்டத்தில் பொய்க்கால் குதிரைகளின் வரவு நின்றுபோனதுபோலவே உயிர்க் குதிரைகளின் நடமாட்டமும் ஊருக்குள் அற்றுப் போனது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்றோ ஒருகாலம் உலகம் முழுதும் உள்ள குதிரைகளின் இனம் அழிந்தாலும்கூட மனிதர்களோடு அவைக்குள்ள உறவு காலகாலமாக வாழ்ந்துகொண்டிருக்கவே செய்யும்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(இன்னும்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(வெற்றிமணி- மார்கழி 2010- இதழில் பிரசுரமானது)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-1881020936429433299?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/1881020936429433299/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=1881020936429433299' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/1881020936429433299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/1881020936429433299'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/02/blog-post.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை-10'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KfS33OMsqGQ/TWgJxFRHR3I/AAAAAAAAAho/HPM9y0kqM1M/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-7539457529691440404</id><published>2011-02-13T22:09:00.007+01:00</published><updated>2011-02-13T22:22:18.171+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை!? -9</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-AyoQcEQW3WI/TVhJDfAUfeI/AAAAAAAAAhQ/b2v5hzWRCMk/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5573284863082266082" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-AyoQcEQW3WI/TVhJDfAUfeI/AAAAAAAAAhQ/b2v5hzWRCMk/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;9.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவத்தில் நாம் படித்த கதைகளில் அடிக்கடி நினைவுக்கு வருகின்ற கதைகள் இரண்டு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒன்று ஆமையும் முயலும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மற்றது சிங்கமும் முயலும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த இரண்டு கதைகளிலும் கதையின் நாயகன் முயல்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்கம், புலி, யானை, கரடி, குரங்கு, கழுதை, கங்காரு, ஒட்டகச்சிவிங்கி, மான் என்று இன்னோரன்ன மிருகங்களை நேரில் பார்ப்பதற்கு நான் பத்துவயதைத் தாண்டவேண்டியிருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொழும்பு மிருகக்காட்சிச் சாலையில் இவைகளைக் காணும்வரை பாடப் புத்தகங்களில் உள்ள படங்களில்தான் இவைகளைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெரும்பாலான உயிரினங்களை பள்ளிக்கூட வகுப்பாசிரியர்கள்தான் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குழப்படிகாரர் என்று பெயரெடுத்த சக மாணவர்களை ஆசிரியர் வார்த்தைகளால் தாக்கும்போது சில மிருகங்கள் இப்படித்தான் இருக்குமாக்கும் என்று ஊகிக்க முடிந்தது. கழுதை, எருமை, குரங்கு, மாடு, நாய் என்பன அதிகமானவர்களின் வசவுகளுக்குப் பயன்படும் விலங்கினங்கள் என்பது யாவரும் அறிந்ததே. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்போது முயலின் கதைக்கு வருவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என் சிறுவயதில் நான் பாடப்புத்தகங்களில் பார்த்த மிருகங்களில் ஒன்றாகத்தான் முயலும் எனக்கு அறிமுகமாயிற்று. அப்போது எங்கள் ஊருக்குள் முயல்கள் இருந்தனவா என்பது எனக்குத் தெரியாது. நானறிந்தவரை&lt;a href="http://1.bp.blogspot.com/-M_cDsfmPcTg/TVhJL3DrcgI/AAAAAAAAAhY/-SGA-Axcbbs/s1600/muyal1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; FLOAT: left; HEIGHT: 215px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5573285006977757698" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-M_cDsfmPcTg/TVhJL3DrcgI/AAAAAAAAAhY/-SGA-Axcbbs/s400/muyal1.jpg" /&gt;&lt;/a&gt;யில் இல்லை. அல்லது என் கண்ணில் படவில்லை. படித்த கதைகளில் இருந்துமட்டுமே முயலைப்பற்றி அறிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முயல் அழகானது மென்மையானது, தாவர உணவுகளையே உண்பது, நீண்ட காதுகளை உடையது, வேகமாக ஓடக்கூடியது, புத்திக்கூர்மை உடையது, செல்லப்பிராணியாக பல வீடுகளிலும் வளர்க்கப்படுவது என்றெல்லாம் தெரிந்துகொண்டேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பள்ளிப் பாடங்களின் போது கதைகளைப் படங்களாக வரைந்து வந்து கரும்பலகையின் மேல் பொருத்திவிட்டு வகுப்பாசிரியர் பாடம் நடத்தும்போது அதிலுள்ள விலங்குகள் எல்லாம் உயிர்பெற்று ஓடித்திரிவதாகக் கற்பனை விரியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன் இனத்தைக் கொல்லவரும் சிங்கத்தை தனது புத்திக்கூர்மையால் ஏமாற்றி அதைக் கிணற்றுள் தள்ளிய குட்டிமுயலின் கெட்டித்தனம் முயல்மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்திவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்கமும் முயலும் கதையில் வரும் முயலின் கெட்டித்தனம் ஆமையிடம் எடுபடாமல் போயிற்றே ஏன்? என்ற கேள்வி, ஆமையும் முயலும் கதையைப் படித்தபோது எழுந்தது. &lt;a href="http://4.bp.blogspot.com/-OrzWBdAVc2M/TVhJU9-mEGI/AAAAAAAAAhg/9UqZPWd2Wzc/s1600/amai1.bmp"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனது வலிமையில் அதற்கிருந்த அழுத்தமான நம்பிக்கைகூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்குமோ? ஆமையால் என்னை விஞ்சிவிட முடியாது என்ற பெருநம்பிக்கையில் அது சற்று ஓய்வெடுத்துக் கொண்டதால் வந்த விளைவுதானோ அது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;போட்டி என்று வரும்போது எச்சரிக்கையாக இருந்திருக்கவேண்டாமா? ஆமை தன்னைப் போட்டிக்கு அழைத்தபோதே அதன் நோக்கத்தை முயல் தெரிந்திருக்கவேண்டாமா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆமை அசைந்துஅசைந்து போவதற்குள் கொஞ்சம் அமைதியாகலாம் பின்னர் ஒரே பாய்ச்சலில் எல்லையை எட்டிவிடலாம் என்ற முயலின் கணிப்பு தவறாயிற்று. ஆமை தான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக்கொண்டது. ஆனால் உண்மையாகவே போட்டி என்று வந்திரு&lt;a href="http://4.bp.blogspot.com/-OrzWBdAVc2M/TVhJU9-mEGI/AAAAAAAAAhg/9UqZPWd2Wzc/s1600/amai1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 293px; FLOAT: left; HEIGHT: 219px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5573285163454304354" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-OrzWBdAVc2M/TVhJU9-mEGI/AAAAAAAAAhg/9UqZPWd2Wzc/s400/amai1.bmp" /&gt;&lt;/a&gt;ந்தால் முயல்தான் வெல்லும் என்ற உண்மையை உலகம் அறியும். முயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க ஆமையால் முடியும் என்பது வெறும் கற்பனை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் ஆமையும் முயலும் கதை சொல்லும் தத்துவம் என்று ஒன்றுண்டு. ஆமை முயலை வென்றது என்று சொல்வதைவிட, முயல் ஆமையால் (முயலாமையால்) தோற்றது என்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்த முயலாமைக்குக் காரணம் அது தன் திறமையில் கொண்டிருந்த அளவுக்கதிகமான நம்பிக்கைதான் என்பதோடு அது தன் எதிராளியைச் சரியாக எடைபோடத் தவறியதும்தான். போட்டி என்று வந்துவிட்டால் ஆமையும் முயலும்போது, முயல் ஆமையால் தோற்றது என்பது வருத்தத்திற்குரியதுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உயிரினங்கள் பாடம் கற்றுத் தருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உயிரினங்களில் சிறந்த மனித இனம் பாடம் கற்பதற்குத் தயாராக இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(இன்னும்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-7539457529691440404?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/7539457529691440404/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=7539457529691440404' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/7539457529691440404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/7539457529691440404'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/02/9.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை!? -9'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AyoQcEQW3WI/TVhJDfAUfeI/AAAAAAAAAhQ/b2v5hzWRCMk/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-6014022458685961294</id><published>2011-01-21T20:02:00.007+01:00</published><updated>2011-01-21T22:59:25.807+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை!? - 8</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTnY5t5c2TI/AAAAAAAAAgM/qXtmhVu6qX8/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5564717300677663026" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTnY5t5c2TI/AAAAAAAAAgM/qXtmhVu6qX8/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn_T4AzshI/AAAAAAAAAg0/gOEO90F2wSo/s1600/ezhuthu8a.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 233px; FLOAT: left; HEIGHT: 158px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5564759531511329298" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn_T4AzshI/AAAAAAAAAg0/gOEO90F2wSo/s400/ezhuthu8a.bmp" /&gt;&lt;/a&gt;நாயும் பூனையும்மாதிரி, பூனையும் எலியும் மாதிரி, பாம்பும் கீரியும் மாதிரி என்றெல்லாம் பகைமைக்கும் எதிர்ப்புக்கும் உதாரணம் காட்டப்படுகின்ற மாதிரிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதுபோலத் தோற்றம் காட்டுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதனது வளர்ப்புப்பிராணிகள் யாவும் ஒன்றோடொன்று இயைந்து போவதாகத் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படையான இயல்&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn9sJbipcI/AAAAAAAAAgc/MQCOh29Cyb0/s1600/ezhuthu8b.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 185px; FLOAT: left; HEIGHT: 203px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5564757749480465858" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn9sJbipcI/AAAAAAAAAgc/MQCOh29Cyb0/s400/ezhuthu8b.bmp" /&gt;&lt;/a&gt;புகள் அவற்றிடத்திருந்து முற்றாக அகன்று விடுவதில்லை.&lt;br /&gt;நாய்கள் எவ்வளவுதான் மனிதனுக்கு நன்றியுள்ளவையாக இருந்தாலும் தன் இனத்தைக் கண்டால் கடித்துக் குதறுவதுபோல் ஆவேசப்பட்டுக் குரலை உயர்த்துவதுதான் நடைமுறைச் சங்கதியாக இருக்கிறது. நாயிடத்து இருக்கும் நன்றியைப் பாராட்டும் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அதனிடத்திருக்கும் கெட்ட குணங்களையும் கற்றுக்கொள்கிறான். அதனால்தான் தன் இனத்தவனில் ஒருவனின் முன்னேற்றம் சில சமயங்களில் அவனுக்கு ஒருவித எரிச்சலையும் பொறாமையையும் உருவாக்கி விடுகிறது. அவனை எதிர்த்துக் குரலெழுப்பி சண்டைக்கு அழைத்து விழுத்த முனைகிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நன்மையும் தீமையும் கலந்ததே உலகவாழ்க்கை என்றானபோது அதை அத்தனை இலகுவில் மாற்றிவிட முடியாது. பெரும்பாலும் ஒன்றின் &lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn91uoHjxI/AAAAAAAAAgk/_EfnuraqNH4/s1600/ezhuthu8c.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 222px; FLOAT: left; HEIGHT: 156px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5564757914084151058" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn91uoHjxI/AAAAAAAAAgk/_EfnuraqNH4/s400/ezhuthu8c.bmp" /&gt;&lt;/a&gt;அழிவிலேயே இன்னொன்றின் வாழ்வு தொடர்கிறது. மாமிச பட்சணிகளின் வயிற்றுப் பசிக்கு இன்னோர் உயிரினமே இரையாகிப் போகின்ற இயற்கையை மாற்றுவதென்பது அத்தனை இலகுவானதல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;குற்றம் இயற்கையுடையதா அல்லது இன்னோர் உயிரைக் கொல்லாமல் தான் உயிர்வாழமுடியாது என்று இரைதேடிக் கொலைபுரியம் உயிரினங்களுடையதா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தக் கேள்விக்கு எப்படி விடை காண்பது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விடைதெரியாத புதிர்களில் ஒன்றாகவே இந்தக் கேள்வியும்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முட்டை முதலா? கோழி முதலா? என்ற கேள்வியைப் போலவே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முட்டையிலிருந்து கோழி வந்தாலும் கோழியில்லாமல் முட்டை வந்திருக்க முடியாது ஆகவே கோழிதான் முதல் என்று விடை கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனாலும் இந்தக் கோழி வருவதற்கும் ஒரு முட்டை இருந்திருக்கவேண்டுமே. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எது எப்படியோ கோழியே முதலில் வந்திருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஏதோ ஒரு பதில் கிடைத்துவிட்டது என்று நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளவாவது இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn9-PmP6CI/AAAAAAAAAgs/4khvt5RLgkM/s1600/ezhuthu8d.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; FLOAT: left; HEIGHT: 210px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5564758060373633058" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTn9-PmP6CI/AAAAAAAAAgs/4khvt5RLgkM/s400/ezhuthu8d.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நமது வளர்ப்புப் பறவைகளில் முக்கியமானது கோழி. நாம் அதற்குக் கொடுக்கும் நவதானியங்களோடு வீட்டு முற்றத்திலும் வேலியோரங்களிலும் குப்பைகளுக்குள்ளும் ஓடித்திரியும் பூச்சி புழுக்களையும் உண்டு உயிர் வாழ்கிறது கோழி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனிதர்கள் கோழிகளை ஏன் வளர்க்கிறார்கள்? அதன்மேலுள்ள பிரியத்தாலா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகெங்கிலும் கோடிக்கணக்கில் நாளாந்தம் பிறக்கும் கோழிகள் முட்டைகளாகவும் கோழிகளாகவும் மனிதனின் உடல் வளர்க்க உதவுகின்றன. அதனால் மனிதன் அவற்றின்மீது அக்கறை செலுத்துகிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அண்மையில் கோழிக்காய்ச்சல் என்று இயற்கை பயமுறுத்தியும் மனிதன் கோழிகளை ஒதுக்கிவிடவில்லை. மனிதனுக்காக கோழிகள் பிறப்பதும் மரணிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முட்டைகளையும் தன் உடலையும் மனிதர்களுக்கு இரையாகத் தந்து அவர்களது நலத்தைப் பாதுகாப்பதில் கோழிக்கு இணையாக வேறு எந்த இனத்தையும் சொல்லமுடியாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதிகாலையில் கூரையில் ஏறி நின்று விடியலை அறிவிக்கும் சேவல்களே மனிதனுக்கு விரைந்து இரையாகிப் போகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண்ணாகப் பிறந்ததால்தான் துன்பம் என்று பல மனிதப் பெண்கள் சொல்லிக்கொண்டிருக்க, ஏனைய உயிரினங்களில் ஆணாகப் பிறந்ததாலேயே பெரும்பாலும் அவலங்களுக்குள்ளாகின்றவையே அதிகம். மாடுகளில் எருதும், ஆடுகளில் கடாவும், கோழிகளில் சேவலும் என்று அழகழகான ஆணினமாய்ப் பிறந்தும் மனிதர்களின் கொலைக்கரங்களுக்குள் சிக்குண்டு விரைந்து மாய்ந்துபோவது அவைதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சேவல்கள் சீக்கிரமாய் உயிரிழந்துபோக குஞ்சுகளைக் கட்டிக்காத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு கோழிகளுடையதாகிவிடுகின்றது. எத்தனை குஞ்சுகளைப் பொரித்தாலும் அத்தனை குஞ்சுகளையும் தன் இரட்டைச் சிறகுகளுக்குள் அடக்கி அவற்றை உறங்கவைக்கும் கோழிகளின் தாய்மை உணர்வு கொத்திக்கொண்டுபோகவரும் பருந்திடமிருந்தும் காகங்களிட மிருந்தும் அவற்றைப் பாதுகாப்பதில் அது காட்டும் வீரம் இவைகள் கோழியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய குணாதிசயங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கோழிமிதித்துக் குஞ்சு சாவதில்லை!" "&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்!" என்று அவ்வப்போது பழமொழிகளிலும் இடம்பிடித்து மனிதனுக்குப் புத்தி புகட்டுகின்ற கோழியால் அவனிடமிருந்து உயிர்தப்புவதில்மட்டும் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுவும் இயற்கையின் நியதியா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தாவர பட்சணியாய் சில உயிரினங்கள். மாமிசபட்சணியாய் பல உயிரினங்கள். அதுபோல் மனிதர்களிலும் இருவகை உண்டு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கோழியின் உடலைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஒருபுறம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சேவலைக் கொடியேற்றி, "சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றிபோற்றி!" என்று துதித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஒருபுறமாய் கோழிகளோடு நம் வாழ்வும் தொடர்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;(இன்னும்)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-6014022458685961294?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/6014022458685961294/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=6014022458685961294' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/6014022458685961294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/6014022458685961294'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/01/8.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை!? - 8'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTnY5t5c2TI/AAAAAAAAAgM/qXtmhVu6qX8/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-8655885767863012975</id><published>2011-01-18T17:38:00.009+01:00</published><updated>2011-01-18T18:06:43.719+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை!? - 7</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXC8-f14UI/AAAAAAAAAfU/HTsYVOTB6Yo/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563567267510608194" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXC8-f14UI/AAAAAAAAAfU/HTsYVOTB6Yo/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.!”என்று வீராவேசமாகப் பாடிக்கொண்டு செல்லும் ஒருவனது காலடியில் விஷப்பாம்பு ஒன்று கிடக்கிறது. அது அவனது கண்களுக்குத் தெரியாதவரையில் அவனது வீரம் கொடிகட்டிப் பறக்கும். ச&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXDGXgn01I/AAAAAAAAAfc/MKBn6Mfe8EQ/s1600/nagam2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 208px; FLOAT: left; HEIGHT: 157px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563567428843590482" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXDGXgn01I/AAAAAAAAAfc/MKBn6Mfe8EQ/s400/nagam2.bmp" /&gt;&lt;/a&gt;ட்டென அதைக் காணநேர்ந்தால் ஒரு அலறலோடு பாய்ந்து அந்த இடத்திலிருந்து தாவியோடி சற்றுத் தொலைவில் நின்றுதான் மறுபடி வீரத்தை வரவழைக்கவேண்டியிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது எக்காலத்துக்கும் பொருத்தமான ஒரு விடயம்தான். ஆனாலும் இன்று பல மனிதர்களுக்கு பாம்பும் உணவுப் பொருட்களில் ஒன்றாகிவிட்டது. அழகழகாய்ப் பாம்புகளைப் புட்டிகளில் அடைத்து மதுவைக் கலந்து மருந்தாக வேறு தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;  ஆதாம்- ஏவாளிடத்தே வந்து அருங்க&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXEwPjblOI/AAAAAAAAAf8/WcxpcrYydUc/s1600/sivan2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 207px; FLOAT: left; HEIGHT: 228px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563569247774020834" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXEwPjblOI/AAAAAAAAAf8/WcxpcrYydUc/s400/sivan2.bmp" /&gt;&lt;/a&gt;னியை உண்ணச் சொன்ன சர்ப்பம், பாற்கடல் கடைந்தபோது விஷத்தைக் கொட்டி சிவனாரை நஞ்சுண்ட கண்டராக்கிய நாகம், பாற்கடலில் பள்ளிகொள்ளும் பெருமாளுக்குப் படுக்கையாகக் காட்சிதரும் நாகம், புத்தர் தியானத்திலிருந்தபோது அவரை இயற்கை அனர்த்தங்களிலிருந்து பா&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXD7wCshxI/AAAAAAAAAfs/luwCktI8SC0/s1600/nagam3.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 216px; FLOAT: left; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563568345962022674" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXD7wCshxI/AAAAAAAAAfs/luwCktI8SC0/s400/nagam3.bmp" /&gt;&lt;/a&gt;துகாத்த நாகம் என்று சமய இலக்கியங்களில் தாமும் இடம்பிடித்திருக்கின்றன இந்தப் பாம்புகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நமது முந்தைய தலைமுறையினர் காலத்தில் அந்நிய தேசத்தவர்களால் நம்நாடு அடிமை கொள்ளப்பட்ட போது, நமது ஆலயங்கள் உருக்குலைக்கப்பட்டபோது, ஒளித்து வைக்கப்பட்ட ஓர் அம்மன்&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXELc1MpKI/AAAAAAAAAf0/2lTVRyIP0fA/s1600/nagam4.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 187px; FLOAT: left; HEIGHT: 197px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563568615683040418" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXELc1MpKI/AAAAAAAAAf0/2lTVRyIP0fA/s400/nagam4.bmp" /&gt;&lt;/a&gt; விக்கிரகத்துக்கு மலர்கொண்டு பூசித்த நாகம் பற்றியும் அறிந்திருக்கிறோமே. நயினை நாகபூஷணி இன்னும் அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறாளே. எவரும் அதை மறுதலிக்கவில்லையே. நமது நம்பிக்கை பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட காரியங்கள் அவை.இருப்பினும் பாம்புகளை வழிபடுவதென்பது இன்னும் தொடர்கதையே. காலகாலத்துக்கும் இது தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1960களில் - என் பாடசாலைப் பருவத்தில் ஒரு நாள்- &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நயினை நாகபூஷணியைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களைச் சுமந்த படகு ஒன்று திடீரென கடலுள் மூழ்கி பலர் பலியாகினர் என்ற செய்தியோடு என் சின்னமாமி எங்கள் வீட்டுக்கு வந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செய்தியறிந்த அந்தப் பொழுதில் சின்னப் பெடியனான எனக்கு அம்மாள்மீது கோபம் வந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“அவவைக் கும்பிடப் போனவர்களை அவ காப்பாத்தியிருக்க வேணாமா? சாமி தெய்வம் எண்டதெல்லாம் சும்மா மாமி . ஆராருக்கு என்னென்ன நடக்கவேணுமோ அது நடக்கும்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இந்தச் சின்னப்பெடியனின் பெரிய கண்டுபிடிப்பு அது.&lt;br /&gt;"இப்பிடியெல்லாம் கதைக்கப்படாது!" என்று மாமி என்னைக் கண்டித்தார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்றைய சாயங்கால இருள்படரும் பொழுதில் தெருப்படலையைக் கடந்துவரும்போது எனது வலது காற்பெருவிரலில் ஏதோ தைத்தது போலிருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முள்ளாக இருக்குமோ? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தெரியவில்லை.!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒருவேளை பாம்பு?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„ஏதோ கடிச்சுப் போட்டுது!” என்று அலறினேன். அம்மா அரிக்கன் லாம்புடன் ஓடிவந்தார்.விளக்கு வெளிச்சத்தில் தேடிப் பார்க்கையில், எனது காலைத் தீண்டிவிட்டு அருகிலிருந்த சிறிய கற்குவியலுக்குள் சுருண்டு கொண்டிருந்த ஒரு சுருட்டைப் பாம்பு கண்ணில்பட்டது“பாம்பு!” என்று மறுபடி அலறினேன்.&lt;br /&gt;“அம்மாளை நீ பேசிறபோதே நான் பயந்தன்!” என்று துடித்த அம்மா,தனக்குள் ஏதேதோ நேர்த்திக் கடன்களையெல்லாம் வைத்தபடி ஊருக்குள்ளிருந்த விஷக்கடி வைத்தியருக்கு ஆளனுப்பினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வந்த வைத்தியர் கேட்ட முதற் கேள்வி:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“பாம்பை அடிச்சனியளோ?“&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„இல்லை... அது பாவமாக் கிடந்துது!” என்று முனகினேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“நல்ல வேலை செய்தியள். பாம்பை அடிச்சிருந்தால் இன்னும் வலி கூடுதலாக இருந்திருக்கும்!” என்றார் வைத்தியர். பிறகு வேப்பிலை அடித்து விஷம் கலைத்துவிட்டுப் போ&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXDSiOw_sI/AAAAAAAAAfk/FMsE75ffe_w/s1600/nagamma1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 169px; FLOAT: left; HEIGHT: 232px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563567637879914178" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXDSiOw_sI/AAAAAAAAAfk/FMsE75ffe_w/s400/nagamma1.bmp" /&gt;&lt;/a&gt;னார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்றிரவு முழுதும் வைத்தியரின் கட்டளைப்படி வெறு நிலத்தில் வேதனையோடு புரண்டு கொண்டிருந்தேன்.நினைவு பாம்பிடம் இல்லை. நாகம்மாளிடம் மட்டுமே. மறுநாள் விஷம் இறங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனக்கு அறிவுதெரிந்த காலம்தொட்டு என் தந்தையார் நாகம்மாளிடம் அதிக பக்தி கொண்டிருந்தவர். அவர் வாழ்ந்த காலம் முழுதும் வருடாந்தம் நாகம்மாளின் வீதியில் பிரதிட்டை செய்துகொண்டிருந்தார். அவரது இறுதிக்காலங்களில் அவர் துறுவறம் பூண்டுஅயலூரிலுள்ள ஓர் ஆலயத்தில் தொண்டு செய்துகொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒருநாள் மலர்கொய்யப் போனபோது நாகபாம்பு தீண்டி உயிரிழந்தார். அவர் தம்மருகே அப்போது இருந்தவர்களிடம் சொன்ன இறுதி வார்த்தைகள்: “நாகம்மாள் என்னை அழைக்கிறாள் நான் போகிறேன்!“&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன்னை அரவம் தீண்டிவிட்டது என்பதை அவர் அறிவிக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதர்களைத் தீண்டும் நாகங்கள் விஷத்தை வெளியேற்றிவிடுகின்றன. தீண்டாதவைகளின் உடலிலுள்ள விஷம் கட்டிப்பட்டு அது பாம்பினுள் நாகமணியாக மாற்றம் பெறு&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXFHjwKa7I/AAAAAAAAAgE/nL1yRLMrLLc/s1600/nagam5.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 196px; FLOAT: left; HEIGHT: 132px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563569648333122482" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXFHjwKa7I/AAAAAAAAAgE/nL1yRLMrLLc/s400/nagam5.bmp" /&gt;&lt;/a&gt;கிறது என்கிறார்கள். நாகமணிக்காக பாம்பு பிடிக்க முயன்ற மனிதன் அது கைகூடாதபோது அகப்பட்ட பாம்புகளை ஆட்டிவைத்து வேடிக்கை காட்டி வயிறுவளர்க்க கற்றுக்கொண்டிருக்கிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அச்சமூட்டும் பாம்புகள் பல இடங்களில் அப்பாவிகளாக மனிதனிடம் அடங்கிக் கிடக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எந்த உயிரினமும் தன் தனித்துவத்தை இழந்துவிட்டால் அது இன்னொரு இனத்துக்கு அடிமையாகிவிடும் என்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(இன்னும்) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-8655885767863012975?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/8655885767863012975/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=8655885767863012975' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8655885767863012975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8655885767863012975'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/01/7.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை!? - 7'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TTXC8-f14UI/AAAAAAAAAfU/HTsYVOTB6Yo/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-7951253117137544748</id><published>2011-01-09T18:38:00.009+01:00</published><updated>2011-01-09T20:10:17.165+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை!?-6</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnzNgV01BI/AAAAAAAAAec/QpasIgfMEsQ/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 447px; FLOAT: left; HEIGHT: 201px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560242628310914066" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnzNgV01BI/AAAAAAAAAec/QpasIgfMEsQ/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;6.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கென்று கூடுகட்டத்தெரியாத குயில், காகத்தின் கூட்டில் முட்டையிட்டு விட்டுப் போய்விடுகிறது. முட்டைகளில் பேதமறியாது அடைகாத்துப் பொரித்துவிட்டு „கா...கா“ என்பதற்குப் பதிலாக „கூ...கூ!“ என்று அது குரலெழுப்பும் போதுதான் „இது என் குஞ்சல்ல!“ என்று அடையாளம் கண்டு அதை விரட்டுகிறது காகம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிறர்கூட்டில் பிறந்துவிட்டோமே என்பதற்காகத் தன் மொழியை இழப்பதில்லை குயில். பிறமொழி பேசும் இன்னோரினம் தன்கூட்டில் இருப்பதை அனுமதிப்பதில்லை காகம். குயிலுக்கு மொழிப்பற்று. காகத்துக்கு மொழிவெறி என்பதுபோலத் தோற்றம் காட்டினாலும் இரண்டுமே தத்தம் மொழியை இழந்துவிடத் தயாராயில்லை என்பதே உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;„வேற்றுமொழியைக் கற்றுக் கொண்டு அந்த இனத்தோடு அனுசரித்துப் போ!“ என்று குயிலுக்கோ காகத்துக்கோ இயற்கை கற்றுத் தரவில்லை. அதனால் அவை எவரிடத்தும் இலகுவில் சிறைப்படுவதில்லை.ஆனால் பாவம் கிளி!மனிதமொழியைத் தன்னாலும் பேசமுடியும் என்று ஒருமுறை அது ஒப்புவித்ததால் வந்தது வினை. பலரது வீடுகளில் அது தனிமைச் சிறைக்குள் வாடிக் கிடக்கிறது.“கிக்கீ” என்று இனியமொழி பேசி தன் இனத்தோடு சேர்ந்து வாழமுடியாமல் இருண்ட எதிர்காலத்துக்குள் முடங்கிப் போகிறது அதன் வாழ்வு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனது வாழ்வைச் சரிசெய்யத் தெரியாத மனிதனின் கைகளில் சிக்குண்டு “சாத்திரக் கிளிகளாக” சில கிளிகள் சோதி&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSoGDIefyHI/AAAAAAAAAe8/8M5CP6Up5kY/s1600/kili2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 206px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560263340827068530" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSoGDIefyHI/AAAAAAAAAe8/8M5CP6Up5kY/s400/kili2.bmp" /&gt;&lt;/a&gt;டம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கிளியின் அழகு அதனைத் தன்வீட்டில் வளர்க்கும் ஆசையை மனிதனிடம் தூண்டிவிட்டது. பாவம் பண்ணிய கிளிகள்மட்டும் ஆங்காங்கே சிறைத் தண்டனைக்குள் சிக்கிக்கொள்ள ஏனையவை உல்லாசமாக உலகெங்கும் உலாவருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“எங்கள் வீட்டிலும் நாங்கள் கிளி வளர்க்கிறோம். அதற்கு ஒரு குறையுமில்லை.அழகான கூண்டு. அதற்குள் அது விரும்பியநேரத்தில் உண்டு பசியாற பால் பழம் என்றுகொடுத்து வருகிறோம். இதைவிட அதற்கு வேறு என்ன வேண்டும்?” என்று கிளிவளர்க்கும் மனிதர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதன் சுதந்திரமும் ஆனந்தவாழ்வும் பறிபோயிருப்பது அவர்களது அறிவுக் கண்களுக்குத் தெரிவதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அழகு என்பது இரசிப்பதற்கு மட்டும்தான் என்றிருக்கும்வரை அதனால் எவருக்கும் எந்தத் தீங்கும் விளையப் போவதில்லை. ஆனால் அழகாகத் தெரிவதெல்லாம் தங்கள் கைகளுக்குள் அகப்பட்டாகவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டால் உலகம் அழிவுப்பாதைக்குள் தள்ளப்பட்டுவிடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பச்சைக் கிளிமுதல் பஞ்சவர்ணக் கிளிவரை வர்ணக்கோலம் காட்டும் அந்தப் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்துதிரியும் அழகைச் சற்றுத் தொலைவிலிருந்து இரசிக்கும்போது எத்தனை இனிமையாயிருக்கிறது. கூண்டுக்குள் வாடும் கிளியின் முகத்தில் அந்த அழகு இருக்குமா? அல்லது அதைப் பார்த்து இரசிக்கத்தான் முடியுமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திருமண பந்தத்துக்குள் ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் இணைத்து வைப்பதற்கான பெண்பார்க்கும் படலத்தில் ஒரு உரையாடல்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“உங்கள் மகனுக்குப் பெண் பார்த்தீர்களே! எப்படி?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“ம்.. கிளிபோலப் பிள்ளை என்று தரகர் சொன்னார். அதனால் போய்ப் பார்க்கவில்லை!“&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„ என்ன இது புதுக்கதை? கிளிபோல மூக்கும் முழியுமாய் இருக்கவேண்டும் என்றுதானே எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஒரு பெண்பிள்ளை கிடைத்தும் நீங்கள் ஏன் போய்ப் பார்க்கவில்லை?“&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„தரகர் அந்தப் பிள்ளையின் அழகைமட்டும் சொல்லவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல என்று அவளது குணத்தைத்தான் சொல்லியிருக்கிறார். சொல்வார் சொல்கேட்டு நடக்கிற பிள்ளை தன் குடும்பத்தை எப்படி நிர்வகிப்பாள்? அதுதான் போகவில்லை!“ &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSoG3oSIdkI/AAAAAAAAAfE/t07ak9jXC4M/s1600/kili3.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 203px; FLOAT: left; HEIGHT: 154px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560264242718340674" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSoG3oSIdkI/AAAAAAAAAfE/t07ak9jXC4M/s400/kili3.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அழகான கிளிகள்கூட சில இடங்களில் மதிக்கப்படுவதில்லை என்பது சோகம்தான். கிளிபோலப் பெண்ணைப் பெற்றவன் அதைப் பூனை கையில் கட்டிக் கொடுப்பதை விட அதைச் சுதந்திரமாக வாழவிடுவதே மேல்.கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பூனை கையில் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் கிளியை வளர்க்கலாமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேண்டாம் அதைச் சுதந்திரமாக வளரவிடுங்கள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னும்)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-7951253117137544748?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/7951253117137544748/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=7951253117137544748' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/7951253117137544748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/7951253117137544748'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/01/6.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை!?-6'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnzNgV01BI/AAAAAAAAAec/QpasIgfMEsQ/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-1354024272572246485</id><published>2011-01-06T17:56:00.006+01:00</published><updated>2011-01-09T15:07:29.562+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை -5</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnBAT1a9vI/AAAAAAAAAeU/WvzXvgCN5UU/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 440px; FLOAT: left; HEIGHT: 187px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560187426034087666" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnBAT1a9vI/AAAAAAAAAeU/WvzXvgCN5UU/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSX1a9YXeBI/AAAAAAAAAdk/ZNTpU0YRxOs/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;5.&lt;br /&gt;„ நாங்கள் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம்? நாம் நினைத்ததை நம்மால் சாதிக்கமுடியவில்லையே ஏன்? எத்தனையோ திறமைகள் இருந்தும் எமது வாழ்வு ஏன் இன்னும் இருண்டுகிடக்கிறது? நம்மையே துரத்தித்துரத்தி வரும் துன்பங்கள் இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே போகிறதே ஏன்?“&lt;br /&gt;அடுக்கடுக்காய் நம்மிடையே பிறக்கும் கேள்விகளுக்குப் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் ஒரே பதில்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„நம்மிடையே ஒற்றுமை கிடையாது. நாம் ஒன்றுபடும்வரை நமது பிரச்சனைகள் தீரப்போவதில்லை! நாம் உருப்படப்போவதும் இல்லை.!“&lt;br /&gt;-பெரும்பாலானவர்கள் தரும் இந்தப் பதில் ஒற்றுமையைமட்டுமே வலியுறுத்துகிறது. ஆனால் எல்லாமனிதர்களும் ஒன்றுபடுவதென்பதும் எப்போதும் ஒற்றுமையாய் வாழ்வதென்பதும் அத்தனை இலகுவில் நிகழக்கூடியதா? இதே பதிலை எத்தனை காலமாகக் கேட்டுவருகிறோம். ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் என்ன முயற்சி செய்திருக்கிறோம்?ஒருபோதும் ஒற்றுமையென்பது சாத்தியப்படாமலேயே போகிறதே. ஏன்? எதனால்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒற்றுமை என்பது என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை எல்லோரும் ஒன்றுபடவேண்டும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்கிறோமே தவிர அந்த ஒற்றுமை என்ன என்பதைப் புரியவைக்க ஒருவராலும் முடியவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒருவரோடொருவர் ஒத்துப் போக முடியாமைக்கு முதற்காரணம் கருத்து முரண்பாடு. இந்த முரண்பாடுகள் எல்லாம் முற்றாகத் தீர்க்கப்பட்டு விட்டால் மட்டுமே ஒற்றுமை ஏற்படுமெனில் அது ஒருபோதும் சாத்தியமாகாத ஒன்று.&lt;br /&gt;கருத்துக்களில் முரண்பாடு என்பது சிந்திக்கத் தெரிந்த நாள்முதலாக மனிதனிடத்தே உருவான ஒன்று. தன்னளவில் தான் சொல்வதும் செய்வதுமே சரி என்ற எண்ணம் உள்ளவரை ஒவ்வொருவரும் மற்றவரிலிருந்து கருத்துக்களால் வித்தியாசப்பட்டுத்தான் ஆகவேண்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆனால் ஒரு சமூகத்துக்கோ அல்லது இனத்துக்கோ பயன் தரக்கூடியதான காரியங்களில் -ஒரேவிதமான குறிக்கோளில்- அதில் எவ்வளவுதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்-ஒன்றுபட்டுக் காரியமாற்ற ஒவ்வொருவராலும் முடியும். இத்தகைய ஒன்றுபடல்தான் உண்மையான ஒற்றுமையாக இருக்கமுடியுமே தவிர ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒன்றாய் இணைதல் என்பது எக்காலத்திலும் சாத்தியப்படப் போவதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒற்றுமைபற்றிப் பேசப்படும்போதெல்லாம் உதாரணத்துக்கு வரும் உயிரினம் காகம். காகத்திடமிரு&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSX1T_vLXdI/AAAAAAAAAdc/3_egG6sJ7kU/s1600/crow-1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 236px; FLOAT: left; HEIGHT: 279px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5559119038934375890" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSX1T_vLXdI/AAAAAAAAAdc/3_egG6sJ7kU/s400/crow-1.bmp" /&gt;&lt;/a&gt;ந்து ஒற்றுமையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்ட சிறுவயதில் நான் காகங்களை ஒருவித ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். சிறியவர் பெரியவர் என்று எவரையும் பேதம்பாராமல் அவர் கையிலிருக்கும் உணவுப்பண்டத்தைத் தட்டிப் பறிக்கும் கெட்ட குணம் அதற்குண்டு. ஆனால் விரதகாலங்களில் அதை வருந்தி வருந்தி அழைத்து முதற் சாதம் அதற்கு விருந்தளிக்கப்படும்போது அது தான்மட்டும் தனியாக உண்ணாமல், தானும் தன் உறவுகளை வரவழைத்துக்கொள்ளும் நல்ல குணமும் அதற்கு இருக்கிறது.எங்காவது ஒரு காகம் செத்துக் கிடந்தால் ஊரை அழைத்து தன் இனத்தோடு ஒப்பாரிவைத்து அதற்கு இறுதி மரியாதை செய்யும் இயல்பும் காகத்திற்குரியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எவ்வளவுதான் காகத்தின் ஒற்றுமையைப்பற்றி மனிதன் பீற்றிக்கொண்டாலும், உனக்குப் பிடித்த பறவையொன்றின் பெயர் சொல்! என்றால், கிளி என்றும் மயில் என்றும் புறா என்றும் சிட்டுக்குருவி என்றும் அழகழகான பறவைகளின் பெயர்களைச் சொல்வார்களே தவிர காகம் என்று எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் „காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு!“ என்று சொல்வதன்மூலம் அதைப் புகழ்வதைப்போல அவமானப்படுத்துகிறோம்.&lt;br /&gt;காகத்தை உதாரணம் காட்டிச் சொல்லப்படும் ஒற்றுமையைப் போலவே காகமும் மனிதனின் விருப்பத்திலிருந்து விலகியே நிற்கிறது. ஆனால் மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காகம் மனிதர்களோடும் தனது வாழ்வைப் பிணைத்திருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சாடிக்குள் இருந்த தண்ணீர் தனக்கு எட்டவில்லை என்பதற்காக சாடிக்குள் கல்லைப்போட்டு தண்ணீர் மேலே வர அதனைக் குடித்து தன்தாகம் தீர்த்துக்கொண்ட &lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSX1ifvW03I/AAAAAAAAAds/VoYlYSxv4Do/s1600/crow1a.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 243px; FLOAT: left; HEIGHT: 347px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5559119288043230066" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSX1ifvW03I/AAAAAAAAAds/VoYlYSxv4Do/s400/crow1a.bmp" /&gt;&lt;/a&gt;விஞ்ஞானக் காகம் முதல், பாட்டி சுட்ட வடையிலிருந்து தான் சுட்டுக்கொண்டு வந்த வடையை தந்திரமாக அபகரிக்கத் துணிந்த நரியின் வஞ்சப் புகழ்ச்சியில் தன்னை மறந்து பாடி வடையை இழந்த அப்பாவிக் காகம் வரை எத்தனையோ காகங்கள் நமக்குப் புத்திசொல்ல முயன்றிருக்கின்றன. காகத்தைப் போலவே அந்தக் கதைகளையும் நாம் அசட்டை செய்திருக்கிறோம். அதனால்தான் காகம் காட்டும் வழியில் ஒற்றுமையைக்கூடக் கட்டிக்காக்க நமக்கு மனதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„காகத்தை நமக்குப் பிடிப்பதில்லையே தவிர, காக்கா பிடிப்பதில் நாங்கள் யாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்களல்ல“ என்று வியந்தார் ஒரு நண்பர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„அந்தக் காக்காவுக்கும் இந்தக் காகத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஒருவருடைய கால்கையைப் பிடித்துக் காரியமாற்றுபவரைப் பார்த்து இவன் கால்கை பிடிப்பவன் என்று சொல்லத் தொடங்கி, கால்கை பின்னர் காக்கையாகி, அதுவே காக்காவாக மாறி காகத்தின் பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது!“ என்றேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. காக்கா என்பது காகம்தான். காக்கா பிடிக்கிறது லேசான காரியமில்லை. ஒருத்தரிடம் இல்லாததை இருக்கிற மாதிரிப் புளுகவேண்டும். அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டும். வளைந்து நெளியவேண்டும். இப்படிக் காக்கா பிடிக்கிறதில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன!“ என்றார் அவர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அனுபவசாலி சொல்கிறார்! மறுப்பானேன்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(இன்னும்) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-1354024272572246485?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/1354024272572246485/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=1354024272572246485' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/1354024272572246485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/1354024272572246485'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2011/01/5.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை -5'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnBAT1a9vI/AAAAAAAAAeU/WvzXvgCN5UU/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-8421671816791732238</id><published>2010-12-26T16:09:00.006+01:00</published><updated>2011-01-09T15:06:10.274+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை - 4</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnAsSSBJ0I/AAAAAAAAAeM/6Ye6V0AQJkY/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 447px; FLOAT: left; HEIGHT: 188px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560187082019776322" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnAsSSBJ0I/AAAAAAAAAeM/6Ye6V0AQJkY/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdbKDhPXCI/AAAAAAAAAc8/M0vrC-LJysA/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;4.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தான் வணங்கும் தெய்வத்துக்கு விதவிதமான உருவங்களை வடிவமைத்த மனிதன், அந்தத் தெய்வங்களுக்கெல்லாம் ஒவ்வொரு விலங்கினை வாகனமாக்கி அவற்றையும் வணக்கத்துக்குரியனவாக்கினான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தன்னுயிர்போல் பிற உயிர்களையும் நேசிக்கவேண்டும் என்ற தத்துவமே அதற்கு அடிப்படையாக இருந்திருக்கும்.&lt;br /&gt;இந்த உலகம் தன் ஆளுகைக்குள்மட்டுமே இருந்தாகவேண்டும் என்கிற வல்லாதிக்க மனப்பான்மை மனிதனிடம் இருந்தாலும் உலகிலுள்ள அத்தனை உயிரினங்களையும் இவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதென்பது இயலுமான காரியமா?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா விலங்குகளுக்கும் மேலாய் ஆறாவது அறிவு என்று ஒன்று இருந்ததால் தான்தான் உயர்ந்தவன் என்று மனிதன் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் பெரும்பாலான சமயங்களில் விலங்கினும் கீழாய் இவன் தன்னை மாற்றிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தற்காத்துக்கொள்ள விலங்கினங்களை வேட்டையாடி அதையே வீரம் என்று பறைசாற்றிக்கொண்டவன் காலப்போக்கில் தன்னலம் மிகுந்து சகமனிதனையே வேட்டையாடும் நிலைக்கு கீழிறங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனியானதோர் குணாதிசயம் உண்டு. ஆனால் அத்தனை குணாதிசயங்களும் ஒட்டுமொத்தமாகக் கொண்ட ஒரு விலங்குதான் மனிதன். அவ்வப்போது ஒவ்வொருவரும் தனக்குத்தானே ஒப்புக்கொள்ளும் உண்மை இது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எல்லா உயிரினங்களுக்கும் -மனிதன் உட்பட- அடிப்படையான உணர்வுகள் இரண்டு. ஒன்று பசி. மற்றது காமம். பசியோடு தொடங்குகிற வாழ்க்கை, பசிக்கான உணவுத் தேடுதலோடு தொடர்கிறது. உடல் வளர வளர கூடவே காமமும் வளர்கிறது. காமத்தின் பயனாய் சந்ததிகள் பெருகுகின்றன. சந்ததிகளோடும் பசியும் காமமும் தொடர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பத்துத் திங்கள் தன் கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னை, தன் மழலையின் பசியறிந்து பாலூட்டுகிறாள். பாலூட்டும்போது கூடவே பாசத்தையும் கலந்து ஊட்டுகிறாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பிறக்கும்போது கூடவே பிறக்கும் பசியைப்போக்கும் அன்னையின் முலைப்பால் வெறும் உணவு மட்டுமல்ல அது உயிர்வளர்க்கும் அமுதம். பாசமெனும் உணர்வின் பரிமாற்றம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அன்னையின் முலைப்பால் அருந்தி ஆரம்பிக்கும் வாழ்வு, முதுமைபெற்று முடிவுக்கு வரும் இறுதிப் பொழுதுகளிலும் பால்புகட்டி பரலோகம் அனுப்பிவைப்பதை பெரும்பான்மையான மனிதர்கள் பழக்கப்படுத்திக் கொண்டிரு&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdbSkNxn9I/AAAAAAAAAdE/8hOpG18OPlk/s1600/cow-holy.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 236px; FLOAT: left; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555009039902023634" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdbSkNxn9I/AAAAAAAAAdE/8hOpG18OPlk/s400/cow-holy.bmp" /&gt;&lt;/a&gt;ககிறார்கள்.&lt;br /&gt;மழலையாய் இருக்கும்வரை அன்னையின் முலைப்பால் கிடைக்கும்.&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட வயதுவரை தொடர்ச்சியாய் அன்னையிடமிருந்து பால்பெறும் வாய்ப்பு எல்லா மழலைகளுக்கும் கிட்டுவதில்லை. அன்னை தரும் அமுதத்துக்கு ஒப்பான வேறொரு பால் கிட்டாதபோதிலும் அதற்கு ஈடாக பால்தரும் பொறுப்பை விலங்கு வடிவத்திலிருக்கும் ஒரு தாய் ஏற்றுக்கொள்கிறாள்.&lt;br /&gt;அந்தத் தாயை பெரும்பாலான மனிதர்கள் தம் வீடுகளில் வளர்த்துப் பராமரிக்கிறார்கள்.&lt;br /&gt;தன்னை வளர்க்காதவர்களுக்கும் எங்கோ கண்காணாத இடத்திலிருந்துகொண்டும் பால்தந்து காக்கிறாள் பசுவெனும் அந்தத் தாய்.&lt;br /&gt;தன்னைப் பெற்றவளைக் காக்கின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் பற்றுதலோடும் பாசத்தோடும் பசுவை ஆதரித்து வளர்க்க மனிதன் பயின்றிருக்கிறான்.&lt;br /&gt;எத்தனைவிதமான விலங்குகளை மனிதன் பிரியத்தோடு வளர்த்தாலும் அவற்றையெல்லாம்விட பசுமீது அதிகபாசம் காட்டுவது அது தாயின் மறுவடிவமாக இருப்பதனால் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சின்ன வயதில் நான் அதிகமாக அருந்தியது ஆட்டுப்பால்.&lt;br /&gt;என் அன்னையின் வளர்ப்புப் பிராணியாக ஆடு இருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஏனோ மாடு வளர்ப்பதில் என் அன்னை அதிகமாக அக்கறை காட்டியதில்லை.&lt;br /&gt;ஆனால் என் பெரியம்மா வீட்டில் மாடுகள் வளர்ந்தன.&lt;br /&gt;பெரியம்மா இளம் வயதிலேயே விதவையானவர். குழந்தைகள் இல்லை. தனது சகோதரிகளின் பிள்ளைகளையே தன்பிள்ளைகளாக பாசம்காட்டி வாழ்ந்தவர்.&lt;br /&gt;சாமியம்மா என்று ஊரவர்கள் அழைக்கின்ற அளவுக்கு தெய்வபக்தியில் ஊறிப்போனவர். பெரும்பாலான அவரது பொழுதுகள் அவர் வளர்த்த பசுக்களுடனேயே கழிந்துபோய்விடும்.&lt;br /&gt;அறிவு தெரிந்தபின் நான் குடித்த பசும்பால் பெரியம்மாவின் பசு தந்ததுதான்.&lt;br /&gt;அதை ஒரு விலங்காகக் கருதாமல் தன் சொந்தப் பிள்ளையைப் போல் பெரியம்மா பராமரித்ததும் அவற்றோடு கதைத்துக் கொண்டிருந்ததும் என் சின்ன வயதில் எனக்குச் சிரிப்பூட்டினாலும் இப்போது நினைத்துப் பார்க்கையில் பெரியம்மாவின் பிற உயிர்களின் மீதான பாசம் விழிகளில் நீரை வரவழைக்கிறது.&lt;br /&gt;(அவர் வளர்த்த பசுக்களின் பாலருந்தியதின் விளைவோ?!)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாலைப்பொழுது.&lt;br /&gt;பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன்.&lt;br /&gt;என் வீட்டிலிருந்து இரண்டு காணிகள் தள்ளி பெரியம்மாவின் வீடு. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருவதானால் பெரியம்மாவின் வீட்டைத் தாண்டித்தான் வரவேண்டும்.&lt;br /&gt;பெரியம்மாவின் வீட்டை நான் அண்மித்தபோது பெரியம்மா யாருடனோ சற்று உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;“இப்ப நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லையா? வரவர உனக்குக் கொழுப்புக் கூடிப்போச்சுது. ஏன்ரி என்னை இப்பிடிப் பாடாய்ப் படுத்திறை. வயித்துப் பிள்ளைக்காரி இப்பிடி உண்ணாமத் தின்னாமக் கிடந்து பெலன் கெட்டுப் போகப் போறை!”&lt;br /&gt;பெரியம்மா யாருடன் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருக்கிறார்?&lt;br /&gt;நெருங்கிப் போனபின் தெரிந்தது- &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவர் தன் வளர்ப்புப் பசுவைத்தான் ஏசிக் கொண்டிருந்தார் என்பது.&lt;br /&gt;“என்ன பெரியம்மா?”&lt;br /&gt;“பாரடா இதை. ஒரு சொல்வழி கேட்குதில்லை.!”&lt;br /&gt;“அதுக்கு அதின்ரை பாசையி&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdbZv7M5NI/AAAAAAAAAdM/3Forg04B_jY/s1600/cow1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 274px; FLOAT: left; HEIGHT: 210px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555009163304428754" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdbZv7M5NI/AAAAAAAAAdM/3Forg04B_jY/s400/cow1.bmp" /&gt;&lt;/a&gt;லை சொன்னாத்தானை விளங்கும் பெரியம்மா! மனிசப் பாசை அதுக்கு விளங்காதோ என்னவோ?”&lt;br /&gt;“இதுக்கு விளங்காதா...? எவ்வளவு காலமாய் என்னோடையே இருக்குது? இதுக்கு எல்லாம் விளங்கும்! அங்கை பார்!”&lt;br /&gt;திரும்பிப் பார்த்தேன்.&lt;br /&gt;பெரியம்மாவின் கட்டளைக்குப் பணிந்தாற்போல் அந்தப் பசு இலை, குழைகளை மென்றுகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு விலங்குக்கும் மற்ற இனத்தின் மொழி புரிகிறதோ இல்லையோ அவை ஏனையவற்றின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றன. அவற்றுக்கேற்ப தமது உணர்வுகளையும் மாற்றிக் கொள்கின்றன.&lt;br /&gt;மனிதனோ தன் மொழியையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சகமனிதனின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாமல் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்.&lt;br /&gt;பசுவின் பாலை உண்டு உடல் வளர்க்கும் ஒரு மனிதனை சும்மா ஒரு வார்த்தைக்கு மாடு என்று சொல்லிப்பாருங்கள். பாய்ந்து வந்து உங்களை முட்டித்தள்ளிவிட்டுத்தான் அடுத்த வேலை. பசுவின் பாலை உண்டுதான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறோம் என்ற நன்றியெல்லாம் அவனுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வராது.&lt;br /&gt;“முந்தின சந்ததியெல்லாம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தார்கள் அதனால் மனிதர்களாக வாழ்ந்தார்கள் இந்தத் தலைமுறையில் புட்டிப்பால் குடித்து வளர்கிறார்கள் அதனால் மாட்டுப்புத்திதான்!” என்று கிண்டல் வேறு.&lt;br /&gt;ஆனாலும் அவர்களது உள்மனதுக்கு உண்மை தெரியும். ஒருநாள் இல்லாவிட்டாலும் பிறிதொருநாள் இயற்கையில் நம்மோடு இணைந்து வாழும் பிற உயிர்கள்மீது பரிவும் பாசமும் பிறக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdctZrz17I/AAAAAAAAAdU/sMJIPxiZpGA/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%25811.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 285px; FLOAT: left; HEIGHT: 216px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555010600443303858" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRdctZrz17I/AAAAAAAAAdU/sMJIPxiZpGA/s400/%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%25811.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;“தோட்டத்தில்மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி&lt;br /&gt;அம்மா என்குது வெள்ளைப்பசு - அதன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி&lt;br /&gt;நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி&lt;br /&gt;முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி&lt;br /&gt;&lt;br /&gt;-கவிமணியின் இந்தப் பாடல் சொல்லும் காட்சியைக் கற்பனைசெய்து பார்த்தால்&lt;br /&gt;மனக்கண்ணில் தோன்றுவது வெறும் விலங்குகளா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-8421671816791732238?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/8421671816791732238/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=8421671816791732238' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8421671816791732238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8421671816791732238'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/12/4.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை - 4'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnAsSSBJ0I/AAAAAAAAAeM/6Ye6V0AQJkY/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-8126331665997458648</id><published>2010-12-21T17:39:00.006+01:00</published><updated>2011-01-09T15:04:51.216+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை -3</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnAZOtauxI/AAAAAAAAAeE/GXt0UdvblMM/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 436px; FLOAT: left; HEIGHT: 183px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560186754643442450" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnAZOtauxI/AAAAAAAAAeE/GXt0UdvblMM/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRDZHsWAEzI/AAAAAAAAAco/HlquT_w1_ew/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!“ என்று பாரதி சொன்னது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் செயலளவில் அது சாத்தியமாகாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறதே! மனிதன் உடல்வளர்ப்பதற்காக நாளாந்தம் பலியிடும் உயிரினங்களின் எண்ணிக்கையின் முன்னால் இந்த வார்த்தைகள் மதிப்பிழந்து போய்விடுகின்றன.&lt;br /&gt;„சரி! நாங்கள் கொல்லாமல் விடலாம். ஆனால் இயற்கையின் நியதியில் ஓர் உயிர் இன்னோர் உயிரை அழித்துத்தானே தன் உடல் வளர்க்கிறது. எப்படியோ அழியப்போகும் அந்த உடல் எமக்காக அழிந்துபோவதில் என்ன தவறு இருக்கமுடியும்?“ என்பது மாமிசம் புசிப்போரின் வாதம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தன் உடல்வளர்க்க பிற உயிரினங்களையும், தன் சுகத்துக்காக பிற மனிதனையும் கொல்வதில் தவறில்லை என்ற ஒரு தவறான பாதையைத் தேர்ந்துகொண்டு அதன்வழியே நடைபோட்டுக்கொண்டிருக்கிறது மனித சமுதாயம். ஆனால் இந்தச் சமுதாயத்தில்தான் மிருகவதைக்கு எதிராகவும், மனித உரிமைக்காகவும் என்று குரல்கொடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஓரளவுக்கேனும் ஆறுதல் தருகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆடு,மாடு,கோழி,நாய்,பூனை என்று பலரது வீடுகளிலும் வளர்ப்புப் பிராணிகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. உண்மையான அன்பு தன்னலம் இல்லாதது எனினும் உயிர்களிடத்தில் அன்பு பூணும் மனிதன் அவற்றால் விளையக்கூடிய நன்மைகளிலும் அதிக அக்கறை செலுத்துகிறான். தனக்கு நன்மையளிக்காத எந்த உயிர்மீதும் அவன் பரிவு காட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பயன்பாடு கருதி, பாசம் காட்டி ஒருவன் வளர்க்கின்ற அவனது வளர்ப்புப் பிராணிகளோடு பிராணியாய், அந்த வளர்ப்புப் பிராணிகளிலும் பார்க்க அதிக சுதந்திரத்தோடும் உரிமையோடும் அவனது வீட்டுக்கள் உலா வந்துகொண்டிருக்கும் ஒரு செல்லப் பிராணி- &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எலி.!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பார்வைக்கு பரம சாது அது. ஆனால் எலியைக்காணும்போதெல்லாம் மனிதனுக்கு கிலிபிடித்து விடுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„உன்னை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை!“ என்று கங்கணம் கட்டிக்கொண்டு வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கிண்டிக்கிளறி, வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள் முதற்கொண்டு சகலதையும் தட்டிக்கொட்டிவிட்டுத் தேடியும் எலி அகப்படாமல் போன கோபத்&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRDZOYIYX5I/AAAAAAAAAcw/BQ0aPoMsWb0/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AE%25BF1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 225px; FLOAT: left; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5553177181566820242" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TRDZOYIYX5I/AAAAAAAAAcw/BQ0aPoMsWb0/s400/%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AE%25BF1.bmp" /&gt;&lt;/a&gt;தோடும் களைப்போடும் புஸ் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒருபக்கம் ஒய்ந்து உட்காரும்போது „உனது தாக்குதல்களுக்குத் தப்பிவிட்டேன் பார்!“ என்று மமதையோடு எங்காவது ஒரு மூலையில் நின்று இவனைப்பார்த்துப் பரிகசிக்கும் அது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பள்ளிக்கூடம் போய் „படம்பார் பாடம் படி!“ என்று புத்தகங்களிலுள்ள படங்கள் மூலமாகவே நமக்குத் தெரியாத பலவற்றையும் அறிந்துகொள்ளும் பருவத்தில்தான் எலியையும் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். பிறகு கோயிலில் பிள்ளையாரின் வாகனமாகக் காட்சி தந்தது அது.&lt;br /&gt;உயிருள்ள ஒரு எலியை நான் மிக நெருக்கமாகப் பார்த்தது, எங்கள் வீட்டில் எலித்தொல்லை தாங்காமல் அப்பா வாங்கிவைத்த எலிப்பொறியில் சுட்ட தேங்காய்த் துண்டை தின்ன வந்து மாட்டிக்கொண்ட எலியைப் பார்த்துத்தான். பொறியில் மாட்டிக்கொண்டாலும் அது உயிர் பிழைத்திருந்தது. அதைக் கொல்வதற்கு அப்பாவுக்கோ அம்மாவுக்கோ விருப்பமில்லை. „கொண்டுபோய்த் தூரத்தில் போட்டு விட்டு வா!" என்று அவர்கள் சாக்குப் பைக்கள் அதைப்போட்டுத்தர தூரத்தில் இருந்த கடற்கரையோரமாய் அதைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டேன். எப்படியாவது தப்பிப் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் அந்த ஓர் எலியைப் பிடித்துவிட்டதால்மட்டும் எங்கள் வீட்டில் எலித்தொல்லை தீரவில்லை. குஞ்சு குருமான்களோடு எலிக்குடும்பம் ஒன்று வாடகையில்லாமல் எங்கள் வீட்டில் குடியேறிப் பொலிந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வளவுக்குள் உலாத்திக் கொண்டிருந்த சாரைப்பாம்பு ஒருநாள் எங்கள் வீட்டு முகட்டில் வந்த ஒட்டிக் கொண்டிருந்தது&lt;br /&gt;„பாம்பு பாம்பு!“ என்று பயந்தோடியபோது அப்பா அமைதியாகச் சொன்னார்:„இனி எலித்தொல்லை குறைஞ்சிடும்!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எலியை விரட்டுவதற்காக பாம்பு வந்து வீட்டில் குடியேறியும் பயப்படாத அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„எலிக்குப் பதிலாய் பாம்பு இருந்தால் அது நல்லதா?!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„எலியைப் போல பாம்பால் அதிக உபத்திரவம் இல்லை!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ஆனால் அது ஒரே போடாகப் போட்டு ஆளை முடித்திடும்!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„அது நல்லபாம்பு கடித்தால்தான். இது சாரைப் பாம்பு லேசிலை கடிக்காது!எலிகளையெல்லாம் பிடித்தபிறகு பாம்பை விரட்டிவிடலாம்!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எனக்கென்னவோ அப்பாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.இப்பிடிப் பாம்பு வந்து குடியேறுகிறதைவிட எலியோடேயே நாங்கள் இருந்திடலாம்!என்று எனக்குப் பட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எலிகள் இந்த மனிதருக்கு அப்படி என்ன பெரிய தீங்கு செய்துவிடும்?தானியங்களை ,உடுபுடவைகளை, காகிதங்களை என்று எல்லாவற்றையும் அரித்துத் தள்ளிவிடும் போதாக்குறைக்கு எலிக்காய்ச்சலைவேறு பரப்பிவிடும். சொத்துக்களை அழித்தால் பரவாயில்லை. மனிதர்களையே அழிக்கும் நோய்களைப் பரப்பினால் எவர்தான் தாங்கிக்கொள்வார்கள் அதனால்தான் இந்த எலிமீது மனிதனுக்கு கடுங்கோபம்!&lt;br /&gt;யார் என்ன விளக்கம் சொன்னாலும் எலிகள் பாவம் என்ற எண்ணமே என்மனதில் நிலையாகியிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பிள்ளையாருக்கு முன்னால் பரவிக்கிடக்கும் பட்சணங்களின் முன்னே உட்கார்ந்தும் அவைகளைப் பற்றி அக்கறைப்படாமல் பிள்ளையாரை வணங்கிக்கொண்டிருக்கிறதே ஓர் எலி. அதைப்பார்த்தால் கொடுமைசெய்யும் பிராணியாகவா தெரிகிறது சொல்லுங்கள்.?!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-8126331665997458648?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/8126331665997458648/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=8126331665997458648' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8126331665997458648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8126331665997458648'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/12/3.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை -3'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSnAZOtauxI/AAAAAAAAAeE/GXt0UdvblMM/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-8636452051348235588</id><published>2010-12-12T17:19:00.011+01:00</published><updated>2011-01-09T15:02:58.022+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை -2</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSm_xoDIWUI/AAAAAAAAAd8/-P030vRPxd8/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 425px; FLOAT: left; HEIGHT: 175px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560186074250631490" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSm_xoDIWUI/AAAAAAAAAd8/-P030vRPxd8/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2Zi2CaKI/AAAAAAAAAcQ/1b_6VbP0Ros/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்தப் பூனை எங்கிருந்து வருகிறது? எவருக்குச் சொந்தமானது? என்று எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது! ஆனாலும் வாரத்தில் இரண்டொரு தடவைகள் அதைச் சந்திப்பதுமட்டும் எனக்கு வழக்கமாகிவிட்டிருக்கிறது.கடந்த சில மாதங்களாகவே எனக்கும் இந்தப் பூனைக்கும் இடையில் ஒரு பாசப்பிணைப்பு உருவாகியிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வெள்ளைநிறத்து மனிதர்களின் வீட்டில் வளர்ந்து அவர்களது மடியில் தவழும் இந்தக் காக்கை நிறத்துப் பூனைக்கு கர்வம் என்பது துளியும் இல்லைப் போலும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நடைபாதையில் எதிர்ப்படும் எவரைக்கண்டாலும் நின்று நிதானமாய் தனது மியாவ் மொழியில் „ஹலோ!“ சொல்லிவிட்டு அவர்களது மறுமொழியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எனக்கும் அதற்குமிடையிலான அந்த முதல் சந்திப்பும் அப்படித்தான் நிகழ்ந்ததது. ஒரு காலைப் பொழுதில் பணிமனைக்குப் போவதற்காக வீட்டு வாசற்கதவைத் தாழிட்டுவிட்டுத் தெருவில் இறங்கினேன். என் வீடமைந்திருக்கும் சிறியதெருவில் அப்போது ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. இரண்டடி வைத்திருப்பேன். எதிர்ப்பட்டது இந்தப் பூனை. எனக்குமுன்னால் சில அடி தூரத்திலிருந்து என்னை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„என்னடா இது? இந்தநேரம்பார்த்து இந்தப் பூனை வருகுது? பூனை குறுக்காலை வந்தால் போற காரியம் உருப்படுமா?“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-எனக்குள்ளிருந்து சலித்துக்கொள்ளும் மூடநம்பிக்கையாளன் என்னைக் கேட்டான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இப்பிடிச் சாத்திரங்கள் பார்க்க வெளிக்கிட்டால் இங்கை ஒரு காரியமும் பார்க்கமுடியாது!" என்று என்னைக் கடிந்துகொ&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2iGEK14I/AAAAAAAAAcY/DHFKX0mgiUg/s1600/ezhuthu-cat2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 199px; FLOAT: left; HEIGHT: 244px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549831706431379330" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2iGEK14I/AAAAAAAAAcY/DHFKX0mgiUg/s400/ezhuthu-cat2.bmp" /&gt;&lt;/a&gt;ண்டே நடந்தேன்.&lt;br /&gt;பூனையின் மீதே என் பார்வை பதிந்திருந்தது.கட்டிளங்காளை ஒருத்தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டே உல்லாசமாக நடந்து வருவதைப்போல் அந்தப் பூனை நடந்து வந்துகொண்டிருந்தது.ராஜநடை என்பார்களே அப்படி ஒரு நடை.அதன் பார்வையும் என்மீதே இருந்தது.மிக அண்மித்ததும் அது தயங்கிற்று. மெள்ளக் கால்களைமடித்து உட்கார்ந்து கொண்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அதைக் கடந்துபோகமுடியாமல் எனது கால்களும் தயங்கின.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;என்னைப் பார்த்து மியாவ் என்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பாதையில் எவர் எதிர்ப்பட்டாலும் காலை வணக்கம் சொல்கிற ஜெர்மனியர்களின் பண்பாட்டை இதுவும் கற்றிருந்ததுபோலும்.பதில் வணக்கம் சொல்லியாகவேண்டுமே! எப்படிச் சொல்வது?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எல்லா மொழிக்கும் பொதுவார்த்தையாக இருக்கிற ஹலோவைச் சொல்லிவைத்தேன்.குனிந்து மென்மையாக அதன் முதுகை வருடினேன்.சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்தது.மின்னும் விழிகளால் ஒரு பிரியப்பார்வை பார்த்துவிட்டுத் தன்வழியே நடக்க ஆரம்பித்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நான் என் பாதையில் நடந்தாலும் இந்தப் பூனையின் நினைவும் கூடவே நிழலாய் என்னைத் தொடர்ந்தது.&lt;br /&gt;நான் போன காரியம் எந்தக் குறையுமில்லாமல் முடிந்ததால் அந்தப் பூனைமீது கோபப்படவேண்டிய தேவையும் இல்லாது போயிற்று.பின்னரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.நின்று நிதானித்து என்னிடம் சுகம் விசாரித்துப் போகும் அதன் வழக்கம் மாறவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிலவாரங்களுக்குமுன்பு ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் நிலவறையில் ஏதோ அலுவலாக இருந்தேன். வெளிவாசற் கதவும் காற்றோட்டத்திற்காகத் திறந்து வைத்திருந்தேன்.கதவோரத்தில் யாரோ நடமாடுவது போலிருந்தது.எழுந்து வந்து பார்த்தால் இந்தப் பூனை! எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் வழக்கம்போல் கம்பீரமாய் நடந்து அறையெங்கும் சுற்றிப்பார்த்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சில நிமிடங்களுக்குப் பிறகு மெள்ள நடந்து வாசலருகே போய் உட்கார்ந்துகொண்டது. &lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2wG-1XuI/AAAAAAAAAcg/gMSrCuQTaWE/s1600/ezhuthu-cat1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 247px; FLOAT: left; HEIGHT: 204px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549831947195604706" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQT2wG-1XuI/AAAAAAAAAcg/gMSrCuQTaWE/s400/ezhuthu-cat1.bmp" /&gt;&lt;/a&gt;அந்நியர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறோமே என்று எவ்வித அச்ச உணர்வோ தயக்கமோ அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ஒருவேளை இந்தப் பூனைதான் முற்பிறப்பில் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்குமோ? இந்தப் பிறப்பிலும் பற்றுவிடாமல் வந்து பார்த்துச் செல்கிறானோ?“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-என்னுள்ளிருந்த கற்பனையாளன் எனக்குச் சொல்லிக்கொண்டான். இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று என்னைச் சமாதானம் பண்ணிக்கொண்டேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வசதியான நாடுகளில் விலங்குகள்கூட அன்புகாட்டப் பழக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வறுமைப்பட்ட நாடுகளிலோ மனிதர்களுக்கு மனிதர்களே அன்புகாட்ட மறுக்கிறார்கள்.தனது சுயவாழ்வின் தேவைகள் பூர்த்தியாகாத நிலையில் பிறர்மீது இரங்குவதும் பிறர்மீது அன்புகாட்டுவதும் மனிதனால் இயலாத காரியமாகப் போய்விட்டது.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மம் என்றானபோது அவர்களிடத்திருந்து அன்பை எதிர்பார்ப்பதும் இயலாதுதான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„வசதியான நாடுகளில் மக்கட்தொகைப்பெருக்கம் குறைவாயிருக்க வசதிகுறைந்த நாடுகளில்மக்கட்தொகைப் பெருக்கம் அளவுக்கதிகமாக இருக்கிறதே ஏன்?“&lt;br /&gt;„வசதியானவனுக்கு எத்தனையோ பொழுதுபோக்குகள். ஆனால் வசதி குறைந்தவனுக்கோ அவனது மனைவிதான் பொழுதுபோக்கு அதனால்தான் வறுமைப்பட்டவன் வீட்டில் அதிக குழந்தைகள் பிறக்கின்றன!“ என்று ஒரு அனுபவசாலி சொன்னார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆனால் இந்தக் கேள்விக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொன்ன பதில் வேறானது:„ஓருவன் பிறப்பிலேயே வசதியானவனாகவே வந்து பிறப்பதற்கு அவன் முற்பிறப்பில் ஏராளமான புண்ணியங்களைச் செய்திருக்கவேண்டும். அந்த அளவுக்கு அதிக புண்ணியத்தைத் தேடிக் கொள்பவர்கள் மிக அரிது. அதனால்தான் வசதியான குடும்பங்களில் அதிக பிள்ளைகள் பிறப்பதில்லை. பாவப்பட்ட ஜென்மங்கள் வறுமைப்பட்டவன் வீட்டில் வந்து பிறக்கிறார்கள்.துன்பங்களை அனுபவிக்கிறார்கள்!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மறுமை உண்டா இல்லையா என்பதில் நமக்குள் விவாதங்கள் இருக்கலாம்.ஆனால் சுவாமிகள் சொன்னதில் ஓர் உண்மை புலனாகிறது.புண்ணிய ஆத்மாக்களே சொர்க்கத்தைக் காண்கிறார்கள் என்பதே அது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்தச் சொர்க்கம் என்பது வானத்தில் இருந்து வருவதல்ல. அது மண்ணில்கூட இருக்கலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;உயிர்களிடத்தில் அன்புவேண்டும் - தெய்வம் &lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;உண்மையென்று தானறிதல் வேண்டும் &lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;வைரமுடையநெஞ்சு வேண்டும் - இது &lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;வாழும் முறைமையடி பாப்பா&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;என்று பாரதி சொன்னதும் கருத்தில் கொள்ளப்படவேண்டியது.&lt;br /&gt;(இன்னும்) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-8636452051348235588?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/8636452051348235588/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=8636452051348235588' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8636452051348235588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8636452051348235588'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/12/2.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை -2'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSm_xoDIWUI/AAAAAAAAAd8/-P030vRPxd8/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-785476028375067377</id><published>2010-12-10T20:35:00.006+01:00</published><updated>2011-01-09T15:00:44.096+01:00</updated><title type='text'>எழுதுவதற்கு எதுவுமில்லை?! -1</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSm_b1FLrHI/AAAAAAAAAd0/irtM86EE3qk/s1600/ezhuthup11.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 438px; FLOAT: left; HEIGHT: 177px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560185699791776882" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSm_b1FLrHI/AAAAAAAAAd0/irtM86EE3qk/s400/ezhuthup11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQKBhTWRfaI/AAAAAAAAAb4/1jqbbyhBgsw/s1600/ezhuthutitle1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;1. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ம்.ம்..ம்....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பெரும்பாலும் மௌனத்திலேயே தொலைந்துபோகிற பொழுதுகள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"பேசாதே! செய்!" என்பதுதான் பெரும்பாலான இலட்சியவாதிகளின் கொள்கை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆனால் பேசாமலேயே எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடிகிறதா?மேடைபோட்டு, ஒலிவாங்கிகளைக் கைகளில் பற்றிக்கொண்டு „இதுதான் நான்... அதுதான் நான்...“ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய காரியங்களைக் காற்றிலே பறக்கவிட்டுவிட்டுத் தேய்ந்துபோகிறார்கள். பிறகு மெள்ள ஓய்ந்துபோகிறார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;காலம் சிரித்துக்கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மனிதர்கள் சிரிப்பதை மறந்து நெடுநாட்களாகிவிட்டன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சூழ இருப்பவர்களின் சுகத்துக்காக உழைக்கிறேன் என்பவனும் அதில் வெற்றிகாணமுடியாமல் முகம் வெளிறிப் போகிறான்.தான் தன்சுகம் என்பவனும் அதில் சலித்துப்போய் இன்னும் இன்னும் என்று எதற்காகவோ ஏங்கிக் கொண்டிருக்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உலகம் தன்பாட்டில் வழக்கம்போல் சுற்றிக் கொண்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„இன்னும் எத்தனை காலத்துக்கு இது இப்படியே சுற்றப் போகிறது? இன்னும் கொஞ்சக்காலத்தில் இந்த உலகமும் இல்லாமல் போய்விடப் போகிறதாம்!“ என்று சில குரல்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„அதுவே உண்மையாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!“ என்பவர்கள் தம்முள் ஒருவகைத் திருப்தியை உணர்கிறார்கள். எவரையும் மிச்சம் வைக்காமல் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக இந்த உலகம் கரைத்துவிடும் என்பதில் உருவாகும் சுயநலத் திருப்தி அது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தான் தன்சுகம் என்று தனித்து வாழ முனைபவனும் மற்றவர்களின்றி தான் வாழமுடியாது என்பதை உணரவைக்கிறது இயற்கை. எவருமில்லாத பூமியில் ஒருவன் தனியாக இருந்து எதைச் சாதித்துவிடப் போகிறான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தனித்துப் போகிறோம் என்று தவிப்புக் கொள்பவர்கள்தாம் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதே உண்மை.இந்தத் தவிப்பிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவே ஒருசிலர் நாய் பூனைகள் மீது பாசம் கொள்கிறார்கள் பராமரிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சகமனிதன் மீது இல்லாத பாசத்தையும் பற்றுதலையும் தான் வளர்க்கும் சாதாரணமான ஒரு பிராணியின்மீது ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் இந்த மனப்பாங்கு எதைச் சுட்டுகிறது? சகமனிதன்மீது அவனுக்கிருக்கும் நம்பிக்கையீனத்தையே அது காட்டுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்பது ஒருவர்மீது ஒருவருக்கு ஏற்படும் நம்பிக்கையே.எங்கே நம்பிக்கை தொலைகிறதோ அங்கே மகிழ்வு தொலைகிறது. வாழ்வு தொலைகிறது. தன்னைத் தான் உணர்ந்து தொலைந்த வாழ்வைத் தேடி மறுபடியும் மீட்டெடுப்பதற்குள் காலம் இவன் கண்களைக் கட்டிவிடுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQKBtvPelEI/AAAAAAAAAcA/Vbr4rV-GEUA/s1600/Hund-Schnee.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 322px; FLOAT: left; HEIGHT: 189px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549140313649353794" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQKBtvPelEI/AAAAAAAAAcA/Vbr4rV-GEUA/s400/Hund-Schnee.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நேற்று மாலை ஆரம்பித்து இரவுமுழுதும் பொழிந்து கொண்டிருந்த பனிமழை இப்போதுதான் சற்று ஓய்ந்திருந்தது. வீட்டு வாசற்படிகளை நிறைத்திருந்த பனிக் கட்டிகளைத் தெருவுக்கு ஒதுக்கித்தள்ளும் முயற்சியில் நான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பக்கத்துவீட்டு மூதாட்டி தனது நாயுடன் தெருவில் இறங்கினாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;“காலைவணக்கம்!” சொல்லிக்கொண்டோம்.இந்த நடுங்கும் குளிரிலும் தனது நாயின் காலைக் கடன்களை முடிப்பதற்காக அதைக் கூட்டிக்கொண்டு அவள் புறப்பட்டிருந்தாள். அவளை முந்திக்கொண்டு அந்த நாய் முன்னால் நடந்து கொண்டிருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இது நாளாந்தம் நடக்கும் காரியம் என்பதை முன்னே நான் தெரிந்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு என்னமோ ஊரில் என் வீட்டில் வளர்ந்து, நான் புறப்படும் முன் இறந்து போன என் வளர்ப்பு நாயின் நினைவு வந்தது. வீட்டைக்காப்பது அதன் கடமை என்று நினைத்து தினமும் அதற்கு சோறுபோட்டதையும், எப்போதோ ஒருநாள் அயல்நாய்களுடன் சண்டை போட்டுவிட்டு ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு வந்து என்னிடமும் ஒரு அடிவாங்கிவிட்டு, பிறகு அதன் காலுக்கு மஞ்சள்மாவும் நல்லெண்ணையும் கலந்து வைத்து வைத்தியம் பார்த்ததையும், எப்போதாவது ஓரிருமுறை அதன் முதுகையும் முகத்தையும் வருடிக் கொடுத்ததையும் தவிர அதனிடம் நான் அக்கறை செலுத்தியது அதிகமில்லை.ஆனால் அது என்மீது அதிகம் அன்பு வைத்திருந்திருக்கும்.அதனால்தான் நான் வீட்டைவிட்டுப் பிரியப் போகிறேன் என்று தெரிந்துகொண்டோ என்னமோ மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தன் உயிரைவிட்டு என்மூலம் தன் இறுதிக் கிரியைகளை முடித்துக் கொண்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQKB7rzMOLI/AAAAAAAAAcI/XdkQGiK1cJU/s1600/hunde-asien.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; FLOAT: left; HEIGHT: 193px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549140553243572402" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQKB7rzMOLI/AAAAAAAAAcI/XdkQGiK1cJU/s400/hunde-asien.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பிற உயிர்களிடத்தில் அன்பு பூணும் மனிதர்கள் உண்மையில் சக மனிதர்களிடத்தும் அன்பு மிகுந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சகமனிதர்களின் நடத்தைகள் அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும்போது அவர்கள் தனிமைச் சிறைக்குள் தள்ளப் படுகிறார்கள் தாங்களாகவே வலிந்து தமக்கு விலங்கிட்டுக் கொள்கிறார்கள்.காலப்போக்கில் அவர்கள் மனநோயாளிகளாகி விடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எப்போதும் ஒருவரைத் தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்க அவர்களுக்கு ஒரு துணை தேவை. மனிதர்களில் அவர்களுக்குத் தக்க துணை கிடைக்காத போது நாய், பூனைகூட அவர்களைத் தனிமைச் சிறையிலிருந்து மீட்டெடுக்க உதவலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(இன்னும்...)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பிரசுரம்: வெற்றிமணி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(வெற்றிமணி இதழில் தற்போது (2010) வெளிவந்துகொண்டிருக்கும் எனது கட்டுரைத்தொடரை உங்களுக்காக இங்கு மீள்பதிவு செய்கிறேன்)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-785476028375067377?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/785476028375067377/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=785476028375067377' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/785476028375067377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/785476028375067377'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/12/1.html' title='எழுதுவதற்கு எதுவுமில்லை?! -1'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TSm_b1FLrHI/AAAAAAAAAd0/irtM86EE3qk/s72-c/ezhuthup11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-5993292190652819779</id><published>2010-10-31T12:53:00.015+01:00</published><updated>2010-10-31T17:06:39.753+01:00</updated><title type='text'>வந்தது தெரியும் போவது எங்கே? 5.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JYnchfdI/AAAAAAAAAag/K1N-XVhYEIw/s1600/vanthathu-1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; FLOAT: left; HEIGHT: 132px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5534230573106691538" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JYnchfdI/AAAAAAAAAag/K1N-XVhYEIw/s400/vanthathu-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5.&lt;br /&gt;&lt;br /&gt;பாழடைந்து கிடந்த அந்தப் பழையகாலக் கல்வீடு இருந்த சுவடேதும் இன்றி முற்றிலுமாய்த் துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. பற்றைக் காடெனச் சுற்றிப் படர்ந்திருந்த மரம் செடி கொடிகளும் இப்போது அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தன. வீடு இருந்த &lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2MkRdnMLI/AAAAAAAAAa4/MjDMvD2VoOU/s1600/land1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 299px; FLOAT: left; HEIGHT: 211px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5534234071898992818" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2MkRdnMLI/AAAAAAAAAa4/MjDMvD2VoOU/s400/land1.bmp" /&gt;&lt;/a&gt;இடம் இப்போது வெட்ட வெளியாய் விரிந்து கிடக்கிறது. இன்னும் சில காலத்தில் இங்கே ஒருவீடு இருந்ததற்கான எந்தச் சான்றும் இருக்கப் போவதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்த வீட்டில் குடிகொண்டிருந்து இரவு நேரங்களில் ஊரவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த பேய் பிசாசுகள் இப்போது எங்கே போயிருக்கும்? அதைப்பற்றி அக்கறைப்படுவர் எவருமில்லை. எங்காவது இன்னோர் பாழடைந்த வீட்டைநோக்கிப் போயிருக்குமோ? தெரியவில்லை! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதன் வாழும்வரை அவனது மனத்தை நிறைத்திருக்கும் எண்ண அலைகள் அவன் உயிர்நீத்த பின்னும் இந்தக் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றனவோ? நல்ல எணணங்கள் கடவுளையும் தீய எண்ணங்கள் பேய்களையும் வாழும் மனித மனங்களில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவோ? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எல்லாம் மன உணர்வுகளின் வெளிப்பாடுதான். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். பேய் அவன் மனதில்தான் வெளியில் இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„உலகம் மாயை.. தெய்வம்மட்டுமே நிரந்தரம்!“ என்று ஞானவழிநோக்கி நடைபோடுபவனும் சரி „கடவுள் என்பது கற்பனை. இந்த உலகம் மட்டுமே நிரந்தரம்!“ என்று தர்க்கம் புரிபவனும் சரி எல்லோரும் ஒருநாள் மரணத்தின் வாசலில்தான் வந்து நிற்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்தப் பொழுதில் மற்றவர்களிடம் கேட்க முடியாத கேள்வி அவர்களிடத்து எழவே செய்யும். தம்மைத்தாமே அவர்கள் கேட்டுக் கொள்வார்கள்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„இனி எங்கே?“ &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மரணம் நிகழும் அந்தப் பொழுதில் அவர்களுக்கு விடைகிடைக்கும். ஆனால் அதை வந்து மற்றவர்களுக்குச் சொல்லாமலேயே அவர்கள் போய் விடுவார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த மண்ணில் மனித&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JjFFY7VI/AAAAAAAAAao/82WOVRmIXG0/s1600/amma2.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 226px; FLOAT: left; HEIGHT: 202px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5534230752861416786" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JjFFY7VI/AAAAAAAAAao/82WOVRmIXG0/s400/amma2.jpg" /&gt;&lt;/a&gt;னைப் பிரசவிக்க ஒரு தாய் இருப்பதுபோல் இந்த உடல்நீங்கும் நேரம் அந்த உயிரை வரவேற்கவும் எங்காவது யாராவது தயாராக இருப்பார்கள் என்பதும் நம்பிக்கைக்குரியதுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நம்பிக்கையின் மூலப் பொருளே கடவுள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மரணபயமே மதங்களின் ஊற்றாக இருந்திருக்க வேண்டும்.உடலோடு வாழும் வாழ்க்கைக்கான நெறிமுறைகளை வகுத்துத் தந்த மதங்கள் மரணத்துக்குப் பின்னும் வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு கூடிய ஆறுதலையும் தருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறந்தது முதல் இறப்பதுவரையில் நாம் வாழக் கற்றுக்கொள்வதும் நமது முன்னோர்களின் வாழ்க்கையின் அடிச்சுவட்டில்தான். நமது வாழ்க்கை என்பதும் அவர்களது வாழ்க்கையின் தொடர்ச்சிதான். அவர்களது அனுபவங்களே நமக்கு வழிகாட்டுகின்றன. நாங்கள் தொடர்கிறோம். இன்ப துன்பங்கள் ஒவ்வொருவரினதும் சுயானுபவமாக இருந்தாலும் அவை மற்றவர்களாலேயே நமக்குத் தரப்படுபவை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆன்மஞானம் பெற்றவர்கள் நமக்குத் தந்துவிட்டுப்போன அவர்களது கருத்துக்கள் மரணம்பற்றிய தெளிவை நமக்குக் கொடுக்க முயல்கின்றன. மனித ஆன்மாவானது புலன்களால் உணரக்கூடிய தூல உடலாகவும் மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன சூக்கும உடலாகவும் எண்ணங்களால் ஆன காரண உடலாகவும் என மூவகை உடலைப் பெற்றிருக்கிறது. தூல உடல் எனும் தற்போதைய நமது உடலை மரணத்தின்போது நீக்கும் நாம் சூக்கும உடலை அடைகிறோம் என்றும். அதில் சிலகாலம் வாழ்ந்து முடித்து எண்ணங்களால் ஆன காரண உடலைபபெறுகிறோம் என்றும் ஞானியர் சொல்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒவ்வொரு உடலாகக் களைந்து இறுதியில் மூலப் பரம்பொருளான இறைவனிடம் உயிர் போய்ச் சேர்ந்து கொள்கிறது என்று அவர்கள் தந்துள்ள விளக்கம் மரணம் பற்றியதான ஒரு தெளிவை நமக்குத் தருகிறது எனினும் அது குறித்து நாம் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கலாம். இந்த உலகின் கடைசி மனிதனின் மரணபயம் தீரும்வரை அந்த விவாதமும் தொடரும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„ இப்போது நீ என்ன சொல்லவருகிறாய்? வந்தது தெரியும்! போவது எங்கே என்பது உன்னால் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதா? மரணம் என்பது எல்லோருக்கும் ஒரே முடிவைத்தான் தருகிறதா? நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் வாழ்ந்து முடித்த இருவகை மனிதர்களுக்கும் ஒரே முடீவுதானா? இயற்கையாய் மரணித்தவனுக்கும் விபத்தினால் உயிரிழந்தவனுக்கும் கொலை செய்யப்பட்டவனுக்கும் கொலைசெய்து மரணதண்டனை பெற்றவனுக்கும் ஏற்படக்கூடிய மரணங்கள் எல்லாமே ஒரே விதமானவைதானா? எல்லோரும் இந்தப் பூமியில் வந்து பிறந்ததுபோல் எல்லோரும் திரும்பிப் போகும்போதும் ஒரே இடத்துக்குத்தான் திரும்புகிறார்களா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- கேள்விகள் நீண்டு கிடக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பதில் ஒன்றுதான்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுவே எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில்! இந்தப் பதிலை ஒத்துக் கொண்டாலும் நிராகரித்தாலும் இந்தப் பதில் குறித்த கேள்விகள் மறுபடியும் முளைக்கும். மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல எனில் மரணத்துக்குப் பின் என்ன? என்ற கேள்வியும் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மரணத்தோடு இந்த வாழ்க்கை முற்றுப் பெறுகிறதெனில் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„எங்கே போகிறோம்?“&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் இந்தக் கேள்விக்குள் சிக்காமல் தப்புவதில்லை. இந்தக் கேள்விக்கான விடைதேடுவதில் விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறார்கள். மரணம்குறித்து ஒரு அறிஞன் சொன்னான்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„நான் உயிரோடிருக்கும்வரை எனக்கு மரணம் நேரப் போவதில்லை. மரணம் வந்தபின்னால் நான் உயிரோடிருக்கப் போவதில்லை. பிறகு மரணத்தை எண்ணி நான் அஞ்சுவானேன்.?“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செத்திடமும் பிறந்திடமும் இனிச் சாவாதிருந்திடமும்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அத்தனையு மறியாதார் அறியுமறி வெவவறிவோ&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒத்தநில மொத்தபொருள் ஒரு பொருளாம் பெரும்பயனை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(இதற்கு முன்னால் பல பிறவிகள் எடுத்துச் செத்த இடங்கள் மீண்டும் பிறந்த இடங்கள் இனிமேல் சாவாமல் இருக்கும் இடமாகிய சிவலோகம் ஆகிய எல்லாவற்றையு&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JwUtv_OI/AAAAAAAAAaw/COPLoVocJS0/s1600/siva2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 184px; FLOAT: left; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5534230980395531490" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JwUtv_OI/AAAAAAAAAaw/COPLoVocJS0/s400/siva2.bmp" /&gt;&lt;/a&gt;ம் அறிந்துகொள்ள முடியாத ஞானிகளாலும் அறிந்துகொள்ளக் கூடிய ஒரே பொருள் அறிவுருவாக இருக்கின்ற நீதான். நிலவுலகங்கள் அனைத்தும் ஒரே இயல்பினை உடையவை. அங்குள்ள பொருள்கள் அனைத்தும் ஒரே தன்மையினைக் கொண்டவை என்ற மெய்ம்மையினை எனக்கு உணர்த்தியவனும் நீயேதான். அந்நாளில் என் அப்பனாகிய நீ எனக்கு மிக எளிமையாக வந்து அருள் தந்தாயே! எனக்குக் கிடைத்த அந்த அருளினைப்போல் வேறெவரால்தான் உன்னிடமிருந்து பெறமுடியும். இதுவும் ஓர் அதிசயம்தானே?”&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(முற்றும்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(வெற்றிமணி 2009 இதழ்களில் வெளியான எனது கட்டுரைத் தொடரை இங்கே மீள் பதிவு செய்திருக்கிறேன்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-5993292190652819779?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/5993292190652819779/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=5993292190652819779' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/5993292190652819779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/5993292190652819779'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/10/5.html' title='வந்தது தெரியும் போவது எங்கே? 5.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM2JYnchfdI/AAAAAAAAAag/K1N-XVhYEIw/s72-c/vanthathu-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-7022370342919845829</id><published>2010-10-28T15:35:00.014+02:00</published><updated>2010-10-31T17:05:59.121+01:00</updated><title type='text'>வந்தது தெரியும் போவது எங்கே? 4.</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl8u41Yk1I/AAAAAAAAAYo/kjNKMCuLCaY/s1600/vanthathu-1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; FLOAT: left; HEIGHT: 132px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533090762173485906" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl8u41Yk1I/AAAAAAAAAYo/kjNKMCuLCaY/s320/vanthathu-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;4.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்பம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அதற்கான தேடுதலிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மனித மனம் துன்பத்தை வெறுக்கிறது. இன்பம் நோக்கிய பாதையில் எதிர்ப்படும் துன்பத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் நேரும்போது, இப்படி நேருமென்று முதலிலேயே தெரிந்திருந்தால் இந்த வழியை நான் தேர்ந்தெடுக்காமல் இருந்திருப்பேனே! என்று அங்கலாய்த்துக் கொள்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாழ்வில் தொடரும் அனுபவங்கள் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்தது என்ற உண்மையைப் புரியவைக்கும்போது அந்த அனுபவங்களால் முதிர்ச்சியுறும் மனது இன்பதுன்பங்களைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடமையைச் செய் பலனை எதிர்பாராதே! என்கின்ற கீதோபதேசம் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வினையாற்றிக் கொண்டிருக்கச் சொல்வதன் உண்மையை&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl9GiZ4ORI/AAAAAAAAAY4/Mo3FGfgtUGU/s1600/geetha1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 247px; FLOAT: left; HEIGHT: 188px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533091168469399826" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl9GiZ4ORI/AAAAAAAAAY4/Mo3FGfgtUGU/s400/geetha1.bmp" /&gt;&lt;/a&gt;யும் அது விளங்கிக் கொள்கிறது. ஒவ்வொரு உயிரினமும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டு தத்தமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இயற்கையை மீறி அவை காரியமாற்றுவதில்லை. ஆனால் பகுத்தறிவு பெற்ற மனித இனம் மட்டும் இயற்கையின் சவால்களுக்கு எதிர்த்துநின்று போராடக் கற்றுக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு செயலால் விளையும் இன்பத்தின் மறுமுனையில் ஒரு துன்பம் காத்திருக்கிறது என்பது மனித இனத்தால் உணரப்பட்டிருக்கிறது. அதுபோலவே ஒரு துன்பத்தின் மறுமுனையில் இன்பம் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எவ்வளவுதான் அனுபவங்களின்மூலம் அறிவை வளர்த்துக் கொண்டாலும் தொடரும் வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களை அவனால் முற்கூட்டியே தீர்மானிக்க முடிவதில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டொன்றாகும் என்று முற்காலப் புலவரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று தற்காலக் கவிஞனும் சொல்லிவைத்த தத்துவங்கள் இந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த உலகத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது. வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம் என்பதும் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த வாழ்வின் முடிவு எது என்பது மட்டும் தெரியவில்லை.வாழ்வின் முடிவு எது என்ற கேள்வி ஒன்றே இந்த வாழ்வு ஒரு தொடர்கதை என்பதை உணர்த்தி நிற்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அருவமாய் உருவ&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl9eLT7SoI/AAAAAAAAAZA/jY_Q0-CvuMI/s1600/siva2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 244px; FLOAT: left; HEIGHT: 220px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533091574587280002" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl9eLT7SoI/AAAAAAAAAZA/jY_Q0-CvuMI/s400/siva2.bmp" /&gt;&lt;/a&gt;மாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பு என்று வர்ணிக்கப்படும் இறைவனே கேள்விக்குரியவனாகி நிற்கும்போது சாதாரண மனித வாழ்வு கேள்விக்குரியதாகி நிற்பதில் வியப்பொன்றுமில்லை. எனினும் எபபோதும் கேள்வியிலேயே நின்றுவிடாமல் விடைதேடி அலையும் வேலையை மனிதன் செய்துகொண்டுதானிருக்கிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உணர்வுகளின் வழியே உறவுகளை வளர்த்து உயிர்வாழ்தலில் இன்பம் தேடும் மனிதன் இந்த உணர்வுகளைச் சுமக்கும் உடல் உருவழிந்து போகும் தருணத்தில்தான் தான் வேறு இந்த உடல் வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறான். தன் உயிர்ப்பயணத்தில் இந்த உடல் தற்காலிகமாகத் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கருவி என்பதைத் தெரிந்துகொள்கிறான். இந்தநாள்வரை வாழ்ந்த தான் என்பது தான் இல்லை என்ற ஞானம் அவனுள் துளிர்க்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனது மரணம் குறித்து அவ்வப்போது நினைவுகொள்பவனே ஏனைய உயிர்கள்மீதும் அதிக அக்கறைகாட்டுபவனாக இருப்பான். உறவாடிக் களித்தவர்களின் உயிரிழப்பு மட்டுமல்ல அவர்கள் உயிரோடு - இனிமேல் மீளவும் நாம் சந்திக்கவே முடியாது எனும் நிலையில் பிரிவது கூட- ஒருவகை மரணமே. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒருசமயம் உறவாடி வாழ்ந்தவர்கள் வெவவேறு திசைகளில் பிரிந்தாலும் அவாகள் எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பது போலவே மரணத்துக்குப் பின்னும அந்த உயிர்கள் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெரும்பாலான மனிதர்களின் வாழ்வு தொடர்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மரணத்துக்குப் பின்னும் ஒரு வாழ்வு உண்டென்பதும் அது இறைவனோடு கலந்தது என்பதும் காலகாலமாக மனிதனிடத்து நிலைத்துவிட்ட நம்பிக்கை. நம்பியவர்கள் இறைவனோடும். நம்பாதவர்கள் ஆவி உலகிலும் கலந்து விடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சுவாமி விவேகானந்தர் தமக்குரிய குருவைத் தேடிக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. எவரையாவது ஞானி என்றோ மகான் என்றோ கேள்விப்பட்டால் அவரிடம் சென்று வணங்கி, “சுவாமி! தாங்கள் கடவுளைக் கண்டீர்களா?” என்று வினவுவாராம்.அவர் கேட்கும் தோரணையில் பயந்து, “இல்லை இல்&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl_T0JeRDI/AAAAAAAAAZY/SKgUpbBHA2w/s1600/parama2.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 196px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533093595593983026" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl_T0JeRDI/AAAAAAAAAZY/SKgUpbBHA2w/s400/parama2.bmp" /&gt;&lt;/a&gt;லை நான் காணவில்லை!” என்றுநழுவிவிடுவார்களாம் அவர்கள். இறுதியாக இராமகிருஸ்ணபரமகம்சரிடம் சென்று அவரிடமும் இதே கேள்வியைக் கேட்டாராம். அவரோ சற்றும் தயங்காமல், “ஆம்! கண்டேன்!” என்றாராம்.“நானும் கடவுளைக் காணவிரும்புகிறேன் காட்ட முடியுமா?” என்றாராம் விவேகானந்தர்.“நான் சொல்லுகிற முறைப்படி நடந்துகொண்டாயானால் காணலாம்!” என்றாராம் பரமகம்சர். அந்தக் கணத்திலேயே விவேகானந்தர் அவரையே குருவாகக் கொண்டாராம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நம்பிக்கையைப் பொறுத்ததே வாழ்வு. வாழ்வின் நெறிமுறைகளை வகுத்துத் தந்த மூதாதையர்களைப் போற்றி வாழ்பவர்கள் பூதவுடல் நீத்தாலும் புகழுடம்பாய் நிலைக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக அவர்களை மூட நம்பிக்கையாளர்களாகச் சித்தரித்து தமது மனம் போனபோக்கின்படி வாழ நினைப்பவர்கள் தமது வாழ்வை முற்றாக இழந்துபொகிறார்கள். மரணத்துக்குப் பின்னால்மட்டுமல்ல மரணத்துக்கு முன்னாலும் அவர்கள் வாழ்வதில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தாம் இழந்துவிட்ட வாழ்வை மீளவும் வாழத் துடிக்கிற அத்தகைய உயிர்கள் ஆவிகளாகவும் பேய்களாகவும் அலைகின்றன என்று சொல்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆவிகள் பேய்கள் இருக்கின்றனவா என்பது தொடர்ந்தும் ஆராய்ச்சிக்குரிய விடயமாகவே இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் வாழத் தெரியாமல் வாழ்ந்து முடிப்பவர்களுக்கு வாழ்வின் மீதான பற்றுதல் அதிகம் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உடலோடு ஒட்டி வாழும் உயிர் மரணத்தோடு மறைந்து போவதில்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவர்களுக்கு ஆன்ம ஈடேற்றத்தைத் தருவதற்கான பிரார்த்தனைகளை உறவுகள் செய்தாகவேண்டும் என்ற விதியை உலகில் தோன்றிய எல்லா மதங்களும் கடைப்பிடிக்கத்தான் செய்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிரார்த்தனைகளாக ஆரம்பித்து இறுதியில் கேளிக்கைகளாக மாறிப் போன பல சடங்குகள் இன்னும் தொடர்கின்றன. கால ஓட்டத்தில் அவை வெவவேறு முறைகளைக் கடைப்பிடித்தாலும் அடிப்படையில் அவை உடலளவில் மறைந்துபோன உறவினர்களுக்காக முன்னெடுக்கப்படும் நினைவுப் பிரார்த்தனைகளே! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாம் மரணித்துப் போனபின்னாலும் நமக்காகப் பிரார்த்தனை செய்ய நமது உறவுகள் இருக்கின்றன என்கின்ற நம்பிக்கையை வளர்ப்பதுகூட தத்தம் வாழ்வை பிறர்க்காக அர்ப்பணிக்கும் &lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl_T0JeRDI/AAAAAAAAAZY/SKgUpbBHA2w/s1600/parama2.bmp"&gt;&lt;/a&gt;நல்ல மனிதர்களை உருவாக்கத் துணைபுரியும். தமது அழகான முகங்களைத் தொலைத்துவிட்டு விகாரமான முகங்களை அணிந்துகொண்டு கொண்டாடிக் களிக்கும் ஹலோவின் (Halloween)&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl93Uw1EJI/AAAAAAAAAZI/0-ribMVgL-s/s1600/hallo1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 248px; FLOAT: left; HEIGHT: 230px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533092006621155474" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl93Uw1EJI/AAAAAAAAAZI/0-ribMVgL-s/s400/hallo1.bmp" /&gt;&lt;/a&gt; மரணபயத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கும் உற்சாகக் கொண்டாட்டம் மட்டுமல்ல மறைந்த தமது மூதாதையர்களின் ஆன்ம விடுதலைக்காக அவர்கள் நடாத்தும் பிரார்த்தனையும்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நிறைவேறாத ஆசைகளோடு மறைந்து போனவர்கள் மறுபடி இந்த உலகுக்கு வந்து வாழத்துடிக்கிறார்கள் என்றும் தமது உறவுகள் தமக்கிழைத்த தீமைகளுக்கு பழிவாங்கவும் அவர்கள் முனைகிறார்கள் என்றும் அதனாலேயே பலரும் நோய்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகிறார்கள் என்றும் அவர்களை விரட்டவே இந்தக் கொண்டாட்டம் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எவ்வாறிருப்பினும் பாவ - புண்ணியங்கள்பற்றிய சிந்தனை இந்த உலகத்தின் எல்லாப் பகுதி மக்களிடமும் இருக்கிறது &lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl-e2wmzWI/AAAAAAAAAZQ/JpNfy2Ud2lQ/s1600/poosani1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 164px; FLOAT: left; HEIGHT: 143px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533092685761924450" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl-e2wmzWI/AAAAAAAAAZQ/JpNfy2Ud2lQ/s400/poosani1.bmp" /&gt;&lt;/a&gt;என்பதையே இத்தகைய கொண்டாட்டங்கள் நிரூபித்து வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஹலோவின் கொண்டாட்டத்தில் அதிகமாய் இடம்பெறும் பூசணிக்காய்த் தலைகளைப் பார்க்கும்போது, நம்நாட்டில் “கண்ணூறு கழிப்பதற்காக” வீட்டுவாசல்களில் கட்டித் தொங்கவிடப்படும் பூசணிக்காய்த் தலைகள் என் நினைவுக்கு வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தீய சக்திகளை விரட்டுவதில் பூசணிக்காய்க்கு அப்படி என்ன சிறப்பு? &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-7022370342919845829?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/7022370342919845829/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=7022370342919845829' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/7022370342919845829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/7022370342919845829'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/10/4.html' title='வந்தது தெரியும் போவது எங்கே? 4.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMl8u41Yk1I/AAAAAAAAAYo/kjNKMCuLCaY/s72-c/vanthathu-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-4676910992972249020</id><published>2010-10-26T21:53:00.008+02:00</published><updated>2010-10-31T17:05:16.462+01:00</updated><title type='text'>வந்தது தெரியும் போவது எங்கே? 3.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMcyDPy4UDI/AAAAAAAAAYY/dgrKRgFx4Qs/s1600/vanthathu-1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; FLOAT: left; HEIGHT: 132px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5532445698608877618" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMcyDPy4UDI/AAAAAAAAAYY/dgrKRgFx4Qs/s320/vanthathu-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;3 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ டேய்...!“ என்று உரிமையுடன் தோளில் தட்டி அழைத்தவனை ஆச்சரியமாகப் பார்த்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„என்னடா... அப்பிடிப் பார்க்கிறை.. என்னைத் தெரியேல்லையா.. அல்லது மறந்திட்டியா?“ இத்தனை உரிமையோடு அழைத்து உறவுகொண்டாடுபவனை எப்படித் தெரியாதென்று சொல்வது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;உண்மையிலேயே அவனை எனக்குத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் நான் மறந்துபோன என்னுடைய சினேகிதர்களில் ஒருவனாக இருக்கக்கூடுமோ... ஊகூம்...நினைவுவரவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சொல்லத் தயங்கினேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் முகத்தில் கோபத்தின் ரேகைகள் படரத் தொடங்கின.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„ம்...ம்... காலம் போனா எல்லா மனிசரும் மாறிப் போறதுதான் இது உன்ரை குற்றமில்லை மச்சான்.. வெளிநாடு!... வெளிநாடு உன்னை மாத்திப் போட்டுது!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் என் நெஞ்சில் கையைவைத்து சற்றுப் பின்னால் தள்ளினான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„படிக்கிற காலத்திலை எவ்வளவு பாசமாப் பழகினை... எல்லாத்தையும் மறந்திட்டை என்ன?“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„அவசரப்படாதேங்கோ...!“ என்று நான் ஆரம்பிக்கவும் அவன் குரலை உயர்த்தினான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„என்னது அவசரப்படாதேங்கோவோ...? என்ன மரியாதை கொடிகட்டிப் பறக்குது.. டேய்..நான் எப்பவும் உன்ரை கூட்டாளிதான்ரா... வயசு போகுதெண்டாப்போல பாசத்தையும் பழக்கத்தையும் மாத்தவேணுமோ..?“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவனுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியவில்லை.„நீங்கள் யார்?“ என்று திருப்பிக் கேட்டால் என்னை அடித்துவிட்டு தான் அழ ஆரம்பித்துவிடுவான் போலிருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கேள்வியை மாற்றிப் போட்டேன்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„கொஞ்சம் பொறுங்கோ.. முதல்லை நான் ஆரெண்டு சொல்லுங்கோ!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„நீ ஆரா...? டேய் நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கேல்லை...!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் என்னை உறுத்துப் பார்த்தபடியே சொன்னான்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„என்ரை சந்திரனை எனக்குத் தெரியாதா?”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்போது அவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாயிருந்தது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;.„ சந்திரனா...நானா?“ என்று ஆச்சரியமாகக் கேட்ட என்னை இப்போது நெருங்கிவந்து உற்றுப் பார்த்தான் அவன். ஏதோ ஞாபகம் வந்ததுபோல் எனது வலது கன்னத்தை மௌள வருடினான். தனது கண்களையே தன்னால் நம்ப முடியாதவனைப் போல விழித்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„நீ... நீங்க சந்திரன் இல்லையா...? என்னாலை நம்பமுடியேல்லை... தமிழ்ப் படங்களிலை வாற ரெட்டைவேசம் மாதிரி.. அச்சு அசலாய் என்ரை சந்திரன் மாதிரியே.. அவனுக்கு வலது கன்னத்திலை ஒரு தழும்பு இருந்துது... உங்களிட்டை இல்லை... நீங்கள் ஆர்?“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நான் என்னைப் பற்றிச் சுருக்கமாய் விபரித்தேன்.அவன் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„மன்னிச்சுக் கொள்ளுங்கோ... அவசரப்பட்டு மரியாதைக் குறைவாய்...!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„உங்களிலை ஒரு பிழையும் இல்லை... பிழை என்னிலைதான்...!“ என்றேன். அவன் விளங்காதவன் போல் என்னைப் பார்த்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;„உங்கடை சந்திரன் மாதிரியே நான் இருக்கிறது என்ரை பிழைதானே!“&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் புதியதோர் நட்புப பூ மலர்ந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;0 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒரேவிதமான உருவ அமைப்பில் ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்பார்களாம். சொல்கிறார்கள். மைக்கல் ஜாக்சனுக்கும் அந்த இளவரசிக்கும் உள்ள உருவ ஒற்றுமை இதற்குள் அடங்கும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;.மறுபிறப்பு என்பதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று விட்டுவிடமுடியாமல் அவ்வப்போது தங்கள் மறுபிறப்பு அனுபவத்தைச் சொல்லும் மனிதர்களின் கதைகளும் குறுக்கீடு செய்கின்றன. முற்பிறப்பில் தாங்கள் பிறந்த இடம், காலம், தனது உறவுகள், தான் வாழ்ந்த வாழ்க்கை என்று நிரூபிக்கிற பிறவிகளும் இந்த உலகில் தோன்றவே செய்கின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மறுபிறப்புப் பற்றி வலிந்துரைக்கும் சமய நூல்கள்-அவற்றிடையே முகம்காட்டும் ஞானிகள் என்று மறுபிறப்புக் குறித்ததான நம்பிக்கையைப் புறந்தள்ளிவிடமாட்டாமல் மனத்தை இறுகப் பற்றிக் கொள்கின்றன. வளர்ந்துவிட்ட விஞ்ஞானயுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பொழுதுகளில், பகுத்தறிவு என்று போர்வைக்குள் நாத்திகவாதத்தைத் திணித்துக்கொண்டு வாதம் புரிபவர்களுக்கிடையே பாவம் புண்ணியம். சொர்க்கம் நரகம் இப்பிறப்பு மறுபிறப்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதும் எழுதிக் கொண்டிருப்பதுவும் பைத்தியக்காரத்தனமாக இல்லையா என்றொரு கேள்வி எழுந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வாழ்க்கை என்றொரு நாடகம் உனக்குத் தரப்பட்டிருக்கிறது. அதில் உனக்கான பாத்திரத்தை திறம்பட நடித்துக் காட்டுவதுதான் உனது கடமையாக இருக்கவேண்டுமே தவிர பிறப்பதற்கு முன்னாலும் இறப்பதற்குப் பின்னாலும் என்ன ஆகும் என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் இந்த வாழ்க்கையை நீ இழந்துவிடுவாய். நீ பிறந்ததற்கு ஓர் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.-இப்படியும் ஆலோசனைகள் தரப்படுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வாழ்க்கைக்கான தேடல்களுடன் கூடவே இந்த வாழ்க்கையின் முடிவுக்குப் பின்னால் என்ன? என்னும் ஒரு கேள்வியும் அவ்வப்போது எல்லோரிடத்திலும் வந்துபோகவே செய்கிறது ?இதற்கு நான்மட்டும் விதிவிலக்காகிவிடமுடியுமா என்ன? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நாம் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் வந்து பிறந்து மறைந்த பலர் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக நம்பப் படுகிறதே.இந்த நம்பிக்கையைச் சுற்றியே எண்ணற்றோர் வாழ்ந்து முடித்துப் போனார்களே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே! அவர்களது நம்பிக்கை அர்த்தமற்றதா? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இலட்சியமில்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகுபோன்றது என்று முன்னோர் சொல்லி வைத்தாலும் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை இலட்சியமற்றே மறைந்துபோகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எதற்காக வாழ்கிறீர்கள்? என்று எவரிடமாவது கேட்டுப் பார்த்தால்-ஏதோ பிறந்துவிட்டோம். அதனால் வாழ்ந்துதொலைத்தாகவேண்டியிருக்கிறது என்ற சலிப்பே பெரும்பாலாரிடம் இருந்து வருகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இலக்குநோக்கிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்பவர்களே இந்த உலகம் செழிக்கக் காரணமாயிருக்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்களின் இலக்கு இன்பம் நோக்கியது. இதிலும் சுயநலம் சார்ந்த, இன்பம் நோக்கிய இலக்கினர் அதிகம் என்றாலும் மற்றவர் நலனில் அக்கறைகொண்டு அவர்தம் இன்பத்துக்காகத் தம்முயிரைத்தரவும் தயாராக இருப்பவர்கள்மட்டுமே என்றும் வாழும் உயரிய நிலையை அடைகிறார்கள் என்பது கண்கூடு.தமது மரணத்துக்குப் பின்னாலும் ஒரு வாழ்வு உண்டென்பதை நிலைபெறச் செயபவர்கள் அவர்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;0 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMcyRIzYD0I/AAAAAAAAAYg/a6Eo60yT_Gk/s1600/V-06.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 182px; FLOAT: left; HEIGHT: 213px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5532445937250078530" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMcyRIzYD0I/AAAAAAAAAYg/a6Eo60yT_Gk/s320/V-06.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;மனித ஆன்மா நிலையானது அழிவற்றது நிறைவானது எல்லையற்றது.மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம்பெயர்தலே ஆகும்.கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு இறப்புக்குப் பின் இறப்பு என்று ஆன்மா மேல்நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ்நிலைக்குத் தாழ்ந்தோ சென்றுகொண்டிருக்கும்.&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;(சுவாமி விவேகானந்தரின - சிகாகோ சொற்பொழிவிலிருந்து ) &lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-4676910992972249020?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/4676910992972249020/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=4676910992972249020' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/4676910992972249020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/4676910992972249020'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/10/3.html' title='வந்தது தெரியும் போவது எங்கே? 3.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMcyDPy4UDI/AAAAAAAAAYY/dgrKRgFx4Qs/s72-c/vanthathu-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-8475702927415821702</id><published>2010-10-25T14:27:00.008+02:00</published><updated>2010-10-31T17:04:11.741+01:00</updated><title type='text'>வந்தது தெரியும் போவது எங்கே? 2.</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV4NpDRTUI/AAAAAAAAAX4/gQMTlq-kSWo/s1600/vanthathu-1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; FLOAT: left; HEIGHT: 132px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531959893047725378" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV4NpDRTUI/AAAAAAAAAX4/gQMTlq-kSWo/s320/vanthathu-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;﻿&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;&lt;br /&gt;“ வாழ்க்கையைப் பற்றி எழுது. இந்த உலகத்தில் வாழப் பிறந்தவர்களுக்காக, வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காக எழுது. மரணம் என்றும் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்றும் உன் கற்பனைக் குதிரையில் ஏறி எழுத்துச் சவாரி செய்வதை நிறுத்து. இந்த உலகவாழ்வுக்கு உறுதுணையாக உன்னால் ஏதேனும் செய்ய முடியுமா என்று பார். அதற்காகப பிரயாசைப்படு!”&lt;br /&gt;- புதிதாக ஒரு குரல் என்னுள் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;கூடவே என்னை ஏளனம் செய்யும் &lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV77rIF9hI/AAAAAAAAAYA/HKPr_-PcZL4/s1600/michael-jackson.jpg"&gt;&lt;/a&gt;தொனியில் அது உரத்துக் கூக்குரலிட்டது.&lt;br /&gt;“உன்னைப பயம் பற்றிக்கொண்டுவிட்டது. மரணபயம். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் இப்போது உளறத் தொடங்கியிருக்கிறாய். மரணத்துக்குப் பின்னான ஒரு வாழ்வு என்று உன்னைச் சாந்திப்படுத்திக்கொள்ள முயல்கிறாய். ஆனால் உண்மை வேறானது ஒவ்வொருவர் மரணத்தோடும் அவர்களது வாழ்வு முடிந்து போகிறது. உன்வாழ்வும் அப்படித்தான். அதற்குப் பிறகு இந்த உலகத்தில் எதுவும் உனக்கானதல்ல. எப்படி மண்ணில் முளைத்து மண்ணைத் தின்று நீ வளர்ந்தாயோஅப்படியே உன்னுடலும் மண்ணாகிப் போகும். அதற்குப் பிறகு இந்த உலகம் உன்னை நினைக்காது. நீயும் இந்த உலகத்தை நினைக்கமாட்டாய்!”&lt;br /&gt;- என் எழுத்துக்கு எதிர்த்திசையில் பயணிக்கும் எண்ணங்கள் என்னைத் தம்மோடு வலிந்திணைத்துக் கொள்ள முயல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மரணபயம்தான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு பற்றி என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறதா?&lt;br /&gt;உண்மையில் மரணத்துக்குப் பின்னால் எதுவுமே இல்லையா? எல்லா விலங்கினங்களையும் போல உண்டு உடல்வளர்த்து இனம்பெருக்கி மரணத்துக்கு இரையாகிப் போவதோடு முடிந்துபோகிறதா மனிதவாழ்வும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்டு உலகத்தோடு ஒட்டி உறவாடி வாழ்க்கை என்று ஏதோ சில காலத்தை விரட்டிவிட்டு மறுபடி ஒரு வெறுமைக்குள் போய் மறைந்துவிடுவதையே முடிவாகக் கொண்டதுவா இந்தப் பிறப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்துக்குப் பின் எதுவுமே இல்லை என்ற தைரியத்தில்தான் எத்தகைய மாபாதகத்துக்கும் துணிந்துவிடுகிறனா இந்த மனிதன்?&lt;br /&gt;காலம் ஒரு கணக்கை வைத்துக்கொண்டு இவனுக்காகக் காத்திருப்பது ஏன் இவனுக்குப புரியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ உயிர்களைத் தன்னுள் குடிவைத்துக்கொண்டு எந்நேரமும் அழகுகாட்டிய அந்த &lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV9YtFTJ-I/AAAAAAAAAYQ/kug1au71y68/s1600/OldHouse2.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531965580666677218" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV9YtFTJ-I/AAAAAAAAAYQ/kug1au71y68/s320/OldHouse2.jpg" /&gt;&lt;/a&gt;வீடு இப்போது ஓரு அனாதையைப்போல் ஒதுங்கிக் கிடக்கிறது. அதனை அண்டியிருந்த ஒருசில வீடுகளும் இப்போது இருந்த சுவடே தெரியாமல் மண்மூடிப் போக இதுமட்டும் தப்பித்துத் தனித்துக் கிடக்கிறது.&lt;br /&gt;இதைச் சொந்தம் கொண்டாட இப்போதைக்கு எவரும் வரப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.&lt;br /&gt;போர் முடியும்வரை இங்கே எஞ்சியிருந்த சில உயிர்களையும் எதிரிகளாய் வந்த எமன் தின்று பசியாறிப் போயிருந்தான்.&lt;br /&gt;ஊருக்குள் முதிர்வயது தாண்டியவர்களை எப்போதாவது வந்து இழுத்துப்போகும் காலன் கொடும்பசி கொண்டவனாய் உயிர்களையெல்லாம் கொத்துக் கொத்தாய விழுங்கிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் எல்லாத் தரப்பும் அவனுக்கு இரையாகிப் போயின.&lt;br /&gt;ஊர் உலகம் என்று எல்லாத் திசைகளிலும் ஓலங்களும் ஒப்பாரிகளுமாய்.. ..&lt;br /&gt;பிரிந்த உயிர்களுக்காகவும் பிரியப்போகிற உயிர்களுக்காகவும் புலம்பித் தவிக்கிற உறவுகளின துடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் அவைகளைக் காதில் போட்டுக்கொள்வதில்லை.&lt;br /&gt;“பிறந்தவை எல்லாம் ஒருநாளைக்கு சாகத்தானை வேணும்? அதுதான் விதி. நாங்களெல்லாம் இப்படியொரு பாவப்பட்ட தேசத்திலை வந்து பிறந்து அவலப்பட்டுச் சாகவேணுமெண்டதுதான் எங்களின்ரை விதி!”&lt;br /&gt;விரக்தியின் எல்லையில் வெடித்துக் கிளம்புகிற வார்த்தைகள்.&lt;br /&gt;இந்தத் துயரங்களிலிருந்து எவராவது எம்மைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடனேயே பிரிந்துபோகிறது உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறக்கும்போதே மரணத்தையும் கூடவே எடுத்துக்கொண்டுதான் வருகிறோம் என்ற உண்மை வாழும்காலத்தில் எல்லாருக்கும் புரியத்தான் செய்கிறது. ஆனால் வந்தவர்கள் திரும்பிப் போவதற்குள் கொஞ்சக்காலமேனும் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்துப் போகத்தானே ஆசைப் படுகிறார்கள்.&lt;br /&gt;பிறக்கும்போதே மனிதனோடு கூடப் பிறந்தது மரணம் மட்டுமல்ல ஆசையும்தான்.&lt;br /&gt;என்றோ ஒருநாள் வரப்போகும் மரணத்துக்காக இன்றிருக்கும் வாழ்க்கையை வீணாக்கிவிட விரும்புபவன் யார்?&lt;br /&gt;ஆனால் காலம் அதைக் கருத்தில் கொள்வதில்லை.&lt;br /&gt;அவ்வப்போது நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் என்று உயிர்களைப் பலிகொள்ளும் யுத்தங்களும் இயற்கை அழிவுகளுமாய் மனித வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது காலம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பிறந்தவர்கள் எல்லாம் சாகத்தான் வேண்டுமெனில் பிறக்காமலே இருந்திருக்கலாமே!” என்று அவ்வப்போது மனிதனுக்குத் தோன்றவே செய்கிறது.&lt;br /&gt;மரணம் வாழ்வின் முடிவெனில் இதுவரை வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தமென்ன? என்ற கேள்விக்கு விடையாய் வருவது-&lt;br /&gt;உயிருக்கு அழிவில்லை என்ற பதிலே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“அழியாதது உயிர் எனில் அது அணிந்துகொள்ளும் இந்த உடல் எனும் கூடு அதற்கு அவசியமானதா?”&lt;br /&gt;“இந்த உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பாவபுண்ணியங்களைக் கரைத்துவிட்டு இறைவனோடு இரண்டறக் கலககவேண்டாமா? அதற்காகத்தான்!”&lt;br /&gt;“பாவ புண்ணியமா? அதை இந்த உயிர்செய்ததா? உடல்தானே செய்கிறது? உடலில்லாத உயிருக்கு பாவபுண்ணியங்கள் எங்கிருந்து வருகிறது? இந்த உடலெடுத்து வந்து பாவபுண்ணியங்களைச் செய்யாமல் அது உயிராகவே இருந்திருக்கலாமே!“&lt;br /&gt;- புதிய கேள்விகள் முளைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி அலறுகிறது.&lt;br /&gt;இலண்டனிலிருந்து அழைப்பு.&lt;br /&gt;எதிர்முனையில் என் நண்பர்களில் ஒருவன்.&lt;br /&gt;„ ஒரு துயரமான செய்தி மச்சான்! எங்கடை பேரின்பம் செத்திட்டான்!“&lt;br /&gt;ஊரவர்களின் உறவினர்களின் என்று அடிக்கடி வந்து கொண்டிருக்கும் இழவுச் செய்திகளில் ஒன்றாய் இப்போது என் பால்ய நண்பனும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவத்தில் ஒருநாள் மரணம்பற்றிய உரையாடல் எனக்கும் அவனுக்கும் இடையில்.&lt;br /&gt;„பிறந்த மனிசர் சாகக் கூடாது. சாகிறதாயிருந்தால் பிறக்கக்கூடாது!“&lt;br /&gt;-இது நான்.&lt;br /&gt;பேரின்பம் சிரித்தான்.&lt;br /&gt;„விசர்க்கதை கதைக்காதை மச்சான். சாகப் போறம் எண்டதுக்காக மனிசர் பிறக்காமல் இருக்கக்கூடாது. எனக்கெண்டால் இந்த உலகத்திலை வந்து அடிக்கடி பிறக்கத்தான் விருப்பம். நீ வேணுமெண்டால் இருந்து பார். நான் செத்தாலும் திரும்பவும் வந்து பிறப்பன்!“&lt;br /&gt;-இது பேரின்பம்.&lt;br /&gt;„அது என்னெண்டு எனக்குத் தெரியும். உனக்குப் பின்னாலை நானும் வந்திடுவனே!“&lt;br /&gt;„ அப்பிடியெண்டால் நானும் பிறக்க நீயும் பிறப்பாய்தானே! அதுதான் இருந்து பாரெண்டு சொன்னன்!“&lt;br /&gt;-அவன் சிரித்தான்.&lt;br /&gt;அந்தச் சிரிப்பொலி இப்போதும் என் காதுகளுக்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் என்னைக் கதாசிரியனாகவும் அவனை மிருகவைத்தியனாகவும் மாற்றியது.&lt;br /&gt;வைத்தியம் கற்றவன் என்னை முந்திக் கொண்டான்.&lt;br /&gt;நான் அவன் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;உலகத்தின்மீது அதிகம் பற்றுக்கொண்டவன் அவன். வாழ்வின்மீதும் மோகம் அதிகம். நிகழ்கால அவலங்களைக் கண்டு சகிக்காமல் இன்னொரு வடிவெடுத்து மறுபடி பிறப்பதற்காக விரைந்தானோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;மறுபிறப்பு என்றதும் அண்மையில் மரணித்துப்போன மைக்கல்ஜாக்சன் பற்றிய புதிய செய்தி ஒன்று நினைவி&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV8up_oBhI/AAAAAAAAAYI/viBzde-hM5w/s1600/michael1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 315px; FLOAT: left; HEIGHT: 195px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531964858283066898" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV8up_oBhI/AAAAAAAAAYI/viBzde-hM5w/s320/michael1.jpg" /&gt;&lt;/a&gt;ல் வருவதைத் தடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட ஒரு எகிப்திய இளவரசியின் சிலை மைக்கல் ஜாக்சனின் முகச்சாயலை ஒத்திருக்கிறதாம். சிக்காகோ அருங்காட்சியகத்தில் உள்ளது அந்தச் சிலை. அந்த எகிப்திய இளவரசிதான் மைக்கல் ஜாக்சனாக மறுபிறப்பு எடுத்து வந்திருக்கவேண்டுமாம். கதைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மெய்யாய் இருக்குமோ? &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-8475702927415821702?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/8475702927415821702/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=8475702927415821702' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8475702927415821702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/8475702927415821702'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/10/2.html' title='வந்தது தெரியும் போவது எங்கே? 2.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMV4NpDRTUI/AAAAAAAAAX4/gQMTlq-kSWo/s72-c/vanthathu-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-6249427654682804232</id><published>2010-10-23T19:50:00.009+02:00</published><updated>2010-10-31T17:03:00.343+01:00</updated><title type='text'>வந்தது தெரியும் போவது எங்கே?</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMirb2VG1I/AAAAAAAAAXQ/fLwTZOt4ep4/s1600/vanthathu-1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; FLOAT: left; HEIGHT: 132px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531302896946453330" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMirb2VG1I/AAAAAAAAAXQ/fLwTZOt4ep4/s320/vanthathu-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMlYrJxudI/AAAAAAAAAXg/hxSlWDLgiEc/s1600/pattukkottai.bmp"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;1.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடக்கிறது அந்தப் பழையகாலத்து கல்வீடு!ஆட்கள் மட்டுமல்ல &lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMp3En8qwI/AAAAAAAAAXw/dk2jelyYtqs/s1600/haus2.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 266px; FLOAT: left; HEIGHT: 187px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531310793451940610" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMp3En8qwI/AAAAAAAAAXw/dk2jelyYtqs/s320/haus2.jpg" /&gt;&lt;/a&gt;பாவனைப் பொருட்கள் ஏதுமற்று வெறுமையாகவும் காட்சி தருகிறது அது. வீட்டின் வெளிச்சுவர்களிலும் முற்றத்திலும் கோடியிலும் பக்கத்துக் காணிகளிலும் என்&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMkOGCOc8I/AAAAAAAAAXY/zE5Ez9larAU/s1600/house1.jpg"&gt;&lt;/a&gt;று பற்றைக் காடுகளாய்ப் பரவிக்கிடக்கும் செடிகொடிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறது அந்தவீடு. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாக்கவோ பராமரிக்கவோ குடியிருக்கவோ என்று எவரும் அண்டாமல் அதைப் புறம்தள்ளியிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சற்றுத் தொலைவில் குடிசைகட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரிடம் யாரோ கேட்டார்கள்:&lt;br /&gt;„அந்த வீடு சும்மாதானே கிடக்குது.. நீங்கள் அங்கைபோய் இருக்கலாமே?!“&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„அங்கேயா?“ என்று அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். கண்களில் கலக்கம். கலக்கத்தோடு கூடிய மிரட்சி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“அந்தப் பேய்வீட்டிலை போய்க் குடியிருக்கிற துணிச்சல் இங்கை ஆருக்குமே இல்லை!”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;“பேய்வீடா..?” கேட்கும்போதே சிரிப்பு வந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதர்கள்கூடவா பேய்பிசாசு என்று கதைத்துக் கொணடிருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க உன் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வீரத்தை முளையிலேயே கிள்ளிவைப்பாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMlYrJxudI/AAAAAAAAAXg/hxSlWDLgiEc/s1600/pattukkottai.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 128px; FLOAT: left; HEIGHT: 156px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531305873171921362" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMlYrJxudI/AAAAAAAAAXg/hxSlWDLgiEc/s320/pattukkottai.bmp" /&gt;&lt;/a&gt;வேலையறற வீணர்களின மூளையற்ற வார்த்தைகளை&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே!“&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- எத்தனை பட்டுக்கோட்டைகள் பாட்டுக் கோட்டை கட்டினாலும் இந்தப் பித்தர்களை மாற்றிவிட முடியாதோ என்றே எண்ணத் தோன்றிற்று. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„ஆர் சொன்னது இது பேய்வீடு எண்டு..? ஆராவது பேயைக் கண்டிருக்கிறீங்களா?“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„பேய் எல்லாரின்ரை கண்ணிலையும் படாது தம்பி... அது சில கணங்களிலை பிறந்த ஆக்களுக்கு மட்டும்தான் தெரியும்! கண்டவங்கள் சொன்னால் நம்பத்தானே வேணும்!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„அதெல்லாம் சும்மா பேய்க்கதை!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„உமக்கென்ன நீர் சொல்லிப்போட்டுப் போயிடுவீர்... இருக்கிற எங்களுக்குத்தானை அதைப்பற்றித் தெரியும்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„என்ன தெரியும்?“&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„இங்கை என்ன நடக்குதெண்டு ஒரு ரெண்டு நாளைக்கு இங்கை இருந்து பாரும்! இரவுநேரங்களிலை நடுச்சாமத்துக்குப் பிறகு அந்த வீட்டுக்குள்ளை யிருந்து வாற அழுகுரல்களைக் கேட்டீரெண்டால் உமக்கு உண்மை விளங்கும்.!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„நீங்கள் என்னதான் சொல்லுங்கோ.. எனக்கு இதுகளிலை நம்பிக்கை இல்லை!“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„ஏதோ இந்த உலகத்திலை நிரந்தரமாய் இருக்கப் போற ஆள்மாதிரி வீறாப்பாய்க் கதைக்கிறீர்.. உம்மைப் போல எத்தினைபேர் பெரிசா ஞாயம் கதைச்சுப் போட்டு பிறகு வாயைப் பிளந்துகொண்டு போய்ச் சேர்ந்திட்டினம்.. பிறந்தால் எல்லாரும் ஒருநாள் சாகிறதுதான்.. செத்ததோடை எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டு நினைக்கிற மேதாவியள்தான் இந்த உலகத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கினம்.. பாவபுண்ணியத்திலை பயம் இல்லை கடவுள் நம்பிக்கை இல்லை. தாங்கள் வாழுறதுக்காக எத்தனைபேரையும் கொல்லலாம் எண்டு நினைக்கிற சதிகாரங்கள்... இவங்களாலைதான் உலகம் பாழாப் போச்சுது! கடைசியிலை இவங்கள்தான் பேய்பிசாசுகளாய் அலைஞ்சு திரியிறாங்கள்.. உமக்கும் இந்தக் கெதி வரவேணுமே?“&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-சில மனிதர்களின் இத்தகைய கோபம் நியாயத்தைப் புரியவைக்க முயல்கிறதா அல்லது கோழைத்தனத்தை வளர்த்துவிட முயல்கிறதா?எதுவாயினும் மரணம் என்பது மாற்ற முடியாத விதி!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மரணத்துக்குப் பின்..?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-கேள்வியில் திணறுகிறது மனம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;„...வந்தது தெரியும் போவது எங்கே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாசல் நமக்கே தெரியாது &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMl-TABbUI/AAAAAAAAAXo/aA5ZRmfWWDU/s1600/kannadasan1.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 143px; FLOAT: left; HEIGHT: 173px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5531306519523585346" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMl-TABbUI/AAAAAAAAAXo/aA5ZRmfWWDU/s320/kannadasan1.bmp" /&gt;&lt;/a&gt;வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மண்ணில் நமக்கே இடமேது..? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-சொன்ன கவிஞனும் போய் மறைந்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாசல் தெரியாது என்றவனும் போவதற்கு ஒரு வாசல் இருந்திருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவனுக்குமட்டுமல்ல மரணித்துப் போன எல்லாருக்கும்தான்.&lt;br /&gt;மரணிக்கப் போகும் எல்லாருக்கும்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால்-&lt;/div&gt;&lt;div&gt;அத்தோடு முடிந்துபோகிறதா வாழ்வு? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடர்வேன)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-6249427654682804232?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/6249427654682804232/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=6249427654682804232' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/6249427654682804232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/6249427654682804232'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2010/10/1.html' title='வந்தது தெரியும் போவது எங்கே?'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMMirb2VG1I/AAAAAAAAAXQ/fLwTZOt4ep4/s72-c/vanthathu-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-4409138138178315309</id><published>2009-09-01T17:56:00.007+02:00</published><updated>2009-09-21T21:42:18.650+02:00</updated><title type='text'>இல்லாள்</title><content type='html'>&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1E7OrkfpI/AAAAAAAAAVU/0uDosa1jQUI/s1600-h/illal1a.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 166px; FLOAT: left; HEIGHT: 165px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5376529314494054034" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1E7OrkfpI/AAAAAAAAAVU/0uDosa1jQUI/s400/illal1a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்துமகேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள்..."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பட்டினத்தார் சுவாமிகள் பாடிவைத்துவிட்டுப்போன பாட்டு அது.பாட்டு நீளம். அதில் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டால் போதும்தானே!இப்போதைக்கு இந்த இரண்டுவரிகளும் போதும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"வெளிநாடு எவ்வளவு முன்னேறியிருக்குது. உழைக்கத் தெரிஞ்சவங்களின்ரை கையிலை காசு கத்தை கத்தையாப் புரளுது. ஊரிலை ரெண்டு வீடு. ஒதுங்கின இடத்திலை ரெண்டு வீடு. பிள்ளைக்கொரு கார் (பெத்தது நாலெண்டால் நாலு கார் எண்ட கணக்கிலை)பாங்கிலை ஒண்டுக்குப் பின்னாலை ஆறு சைவருக்குக் குறையாமல் காசு.. வாழத் தெரிஞ்சவங்களுக்கு உழைக்கத் தெரிஞ்சிருக்குது. தொழில்நுட்பம் நிறைஞ்ச வெளிநாட்டுக்கு வந்தும் உருப்படாததுகள் எத்தினை இருக்குதுகள்- உங்களைப்போல!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-எப்போதும்போல் அதே கீறல்விழுந்த இசைத்தட்டாக இரையும் மனைவியின் மங்கள இராகம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சின்னவயசில் சிவாஜிகணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தைப் பாடமாக்கி பள்ளித் தோழர்களிடம் ஒப்பவித்துவிட்டு, அவர்கள் வாய்பிளந்து இரசிப்பதைப் பார்த்து மகிழ்ந்துபோவார் இரகுபதி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இவர் வாலிபனானபோது இவரது நாடகங்களில் கதாநாயகனாக வலம்வரும் இவரது அழகைப்பார்த்து அதில் வசமாகி இவர் வீட்டுக்கு கனவுகளோடு குடித்தனம் வந்தவள்தான் மேனகா.ஆரம்பகாலச் சந்தோஷங்களில் காசுபணத்தைப் பற்றிய கவலைகள் பெரிதாகத் தெரியவில்லை.கையிலை ஒண்டு வயித்திலை ஒண்டு என்ற காலம்மாறி, கால்களைக் கட்டிக்கொள்ள மூன்று, இடுப்பில் இரண்டு, வயிற்றில் ஒன்று என்று காதல்கணக்கின் கூட்டல் அதிகரித்தபோதுதான் காதல் மனையாளின் வாயிலிருந்து கசப்பான வார்த்தைகளும் உதிரத்தொடங்கின.&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1Fa0LROvI/AAAAAAAAAVc/XV4sJmg8Ngs/s1600-h/illal1b.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1Fa0LROvI/AAAAAAAAAVc/XV4sJmg8Ngs/s1600-h/illal1b.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 172px; FLOAT: left; HEIGHT: 223px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5376529857135065842" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1Fa0LROvI/AAAAAAAAAVc/XV4sJmg8Ngs/s400/illal1b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1Fa0LROvI/AAAAAAAAAVc/XV4sJmg8Ngs/s1600-h/illal1b.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக கேட்கிறாய் வட்டி..?" என்று இவர் கட்டபொம்மனாய் மாறி மனைவியைக் கேள்விகேட்க முடியாது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர்பாய்ச்சி நெடுவயல் கண்டாயா?" என்றும் கேட்கமுடியாது. இவருக்கு அந்த வேலைகளும் தெரியாது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தெரிந்தது எல்லாம் ஒன்றுதான்.கலை கலை கலைதான்!இவருக்கு முன்னால் "தோன்றிற் புகழோடு" தோன்றிய கலைஞர்களெல்லாம் "கலை காசுபோடாது... கலை காசுபோடாது!" என்று எத்தனை தரம் சொல்லி அழுதிருப்பார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கடைசிநேரத்தில் தியாகராஜபாகவதர் முதல் சிவாஜிகணேசன் ஈறாக "என்னோட குடும்பத்துக்கு நா ஒண்ணும் தேடிவைக்கல!" என்று கவலைப் பட்டுக்கொண்டுதான் கண்ணை மூடிக்கொண்டார்கள்.அப்பேர்ப்பட்ட மகா கலைஞர்களின் கதியே இப்படி என்றால்... இவர் தரவழிக்கெல்லாம்...?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எவ்வளவுதான் மேனகா தொண்டைத்தண்ணி வற்றக் கத்தினாலும் குத்தி முறிந்தாலும் இரகுபதியரின் காதுகளில் அவை விழுந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;ஒருவேளை அது அவருக்கு மனப்பாடம் ஆகிவிட்டதால் அதுகளைக் காதில் போடத் தேவையில்லை என்று அவர் கருதிக்கொண்டாரோ என்னமோ!&lt;br /&gt;மனைவி மக்களை எப்படியோ பத்திரமாக வெளிநாட்டுக்கு அழைத்து வந்துவிட்டிருந்தார் அவர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இங்கேதான் அவருக்கு நாளாந்த அர்ச்சனை நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை.வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் மேடைகளிலும் என்று இவர் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"பிழைக்கத் தெரியாத மனிசன்!" என்று "பிழைக்கத் தெரிந்தவர்கள்" இவரது முதுகுக்குப் பின்னால் வார்த்தைச் சவுக்கெடுத்து அடித்தாலும் இந்த மனிதருக்கு உறைப்பதில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மனைவி மேனகா சொல்வதுபோல்-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன ஜென்மமோ!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒரு சனிக்கிழமை மாலைப்பொழுது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நாளை நடக்கவிருக்கும் ஒரு நாடக விழாவுக்கான ஒழுங்குகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் அவர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சமையலறையில் மனைவியின் அர்ச்சனைக்கான நேரமும் ஆரம்பித்திருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அப்போதுதான் தமிழாலயத்துக்குப் போய்விட்டு வந்திருந்த கடைக்குட்டிகள் இரண்டும் அடுத்த அறையிலிருந்து எதற்காகவோ தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சின்னவள் திவ்யா அப்பாவை உதவிக்கு அழைத்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அப்பா.. ஒருக்கால் இங்கை வந்திட்டுப் போங்கோ!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எனன?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"மனைவி எண்ட சொல்லுக்கு ஒத்த சொல்லு மூண்டு எழுதவேணும்... மனையாள், மனைவி, இல்லாள் எண்டு எழுதியிருக்கிறன்..இதிலை இல்லாள் எண்டு ஏன் சொல்லுறது?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எனக்குத் தெரியும் எண்டு சொன்னன்.. இவள் கேட்கிறாளில்லை!" என்றான் சின்னவன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன.. சொல்லு!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எப்ப பார்த்தாலும் வீட்டிலை ஒண்டும் இல்லை ஒண்டும் இல்லை எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறதாலைதான் இல்லாள்.சரிதானை டாட்?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இரகுபதிக்கு எங்கோ இடித்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இல்லாள் எண்டு எல்லா மனிசிமாரையும் சொல்லலாம். ஆனால் இல்லை எண்டுசொல்லுறது உன்ரை அம்மா மட்டும்தானை?!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இல்லை அப்பா.. கீாத்திகாவின்ரை அம்மாவும் இப்பிடித்தான்...எங்கடை அம்மா மாதிரித்தான். அவவின்ரை அங்கிளை எப்பவும் திட்டிக்கொண்டிருப்பா. அதில்லை இதில்லை எண்டு. ஆனா பாவம் அப்பா அந்த அங்கிள். மூண்டு நேரவேலை. எப்பவும் உழைப்பு உழைப்பு எண்டு ஓடித் திரியிறவர். அதிகமாய் வீட்டிலையே இருக்க மாட்டேர்."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இது ஆர் உனக்குச் சொன்னது?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"கீர்த்திகாதான்.. பாவம் அப்பா எண்டு சொல்லுவாள்!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அப்பா! இல்லாள் எண்டதுக்கு நான் சொன்னது சரிதானை?" என்றான் சின்னவன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இல் எண்டால் வீடு. ஆள் எண்டால் ஆள்பவள் எண்டு அர்த்தம்! இல்லாள் எண்டால் வீட்டை ஆள்பவள் எண்டு அர்த்தம்" என்றுசொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்தார் இரகுபதி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ம்.. உழைப்புக்கு வெளிக்கிட்டிட்டேர்..!" என்று கிண்டல் பண்ணிக்கொண்டே அவரருகில் வந்தாள் மேனகா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கதவைத் திறந்தார் இரகுபதி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"நில்லுங்கோ நில்லுங்கோ! என்று அவரைத் தடுத்தபடி உள்ளே ஓடிப்போய் குடையை எடுத்து வந்து அவரது கையில் கொடுத்துவிட்டு மேனகா சொன்னாள்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"குடையைக் கொண்டு போங்கோ! மழைக்குள்ளை நனைஞ்சு வருத்தத்தைத் தேடிக்கொள்ளாதேங்கோ!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவர் ஒரு புன்னகையுடன் மனைவியைப் பார்த்தபடி குடையை விரித்தார். தெருவில் இறங்கினார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கதவைச் சாத்தியபடியே மேனகா முணுமுணுக்கத் தொடங்கினாள்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எப்பதான் இந்த மனிசனுக்குப் புத்திவருமோ.. எப்பதான் இந்த மனிசன் உருப்படுமோ..?!"&lt;br /&gt;0&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(பிரசுரம்: வெற்றிமணி - ஐப்பசி 2006)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-4409138138178315309?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/4409138138178315309/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=4409138138178315309' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/4409138138178315309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/4409138138178315309'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2009/09/blog-post.html' title='இல்லாள்'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sp1E7OrkfpI/AAAAAAAAAVU/0uDosa1jQUI/s72-c/illal1a.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-9022363721658405047</id><published>2009-07-25T22:13:00.015+02:00</published><updated>2010-10-29T13:51:37.407+02:00</updated><title type='text'>இனி அவர்கள்...</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqyao6aNEI/AAAAAAAAAaI/jmXUtoMV7Qw/s1600/inthu1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smw0dwZSbUI/AAAAAAAAAUc/9Uekktg_UKM/s1600-h/ini-avarkal4.jpg"&gt;&lt;img style="WIDTH: 277px; HEIGHT: 234px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5362718942103235906" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smw0dwZSbUI/AAAAAAAAAUc/9Uekktg_UKM/s200/ini-avarkal4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqyxKcrOHI/AAAAAAAAAaQ/CzDrvwlruuM/s1600/inthu1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இனி அவர்கள்!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;(பூவரசு இனிய தமிழ் ஏட்டுக்காக ஜேர்மனியில்&lt;/span&gt; &lt;span style="FONT-STYLE: italic"&gt;ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நெடுங்கதை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SmwzidOBfYI/AAAAAAAAAUM/D6_likOQ87U/s1600-h/Rajhan2.jpg"&gt;&lt;img style="WIDTH: 200px; HEIGHT: 150px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5362717923343433090" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SmwzidOBfYI/AAAAAAAAAUM/D6_likOQ87U/s200/Rajhan2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இராஜன் முருகவேல்&lt;br /&gt;எழுதிய&lt;br /&gt;முதலாம் பகுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கைகளில் எல்லோரும் ஒழுங்காக அமர்ந்திருக்கிறார்களா என இருமருங்கும் அவதானித்தவாறு நகர்ந்துகொண்டிருந்தான் அவன். அருகிலிருந்த மாலாவும் பிள்ளைகளும் சீற் பெல்டை சரியாக கொழுவியுள்ளார்களா எனக் கவனித்தான். அவர்கள் மூவரின் முகங்களும் மகிழ்ச்சிப்பூரிப்பில் மலராகப் பிரகாசமாயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் ஓடுபாதையில் மெதுவாக நகர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் இருவருக்கும் அது முதல் விமானப் பயணம். இருவரும் தாய் மாலாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்குப் பதில் சொல்வதில் அவளுக்குச் சலிப்பேற்பட்டாலும், அதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்துக்கு இன்று போகலாம், நாளை போகலாம் என எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவேளைகளில் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள் எழ, எண்ணங்கள் ஏக்கங்களாவதிலேயே வருடங்கள் கழிந்தவேளையில், ஈற்றில் ஒருமாதிரியாகத் தாயகத்துக்கு வெளிக்கிட்டாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேர்மனிக்கு வந்தவேளைக்கும் தற்போது தாயகத்துக்கு செல்லும் பொழுதுக்கும் இடையில்தான் எவ்வளவு காலங்கள் வருடங்களாகக் கழிந்து, உருவத்தில் மட்டுமல்லாமல் வாழ்விலும் மாற்றங்களைத் தந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாய் வந்து, மாலாவோடு இணையாகி குடும்பமாகி இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, இடையிடையே பெற்றோரின் சகோதரங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, உழைப்பே பிரதானமாகி, பணமே அதன் பலனாகி, அதற்காக மேனியை உருக்கி தற்போது இளமை முடியும் விளிம்பில் தாயகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டான் ஆதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பு... கவனமாக போவிட்டு வா ராசா... உடம்பை கவனிச்சுக் கொள்ளணை!' என்று கட்டியணைத்து உச்சிமோர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பிய தாயின்நிலை அவன் மனக்கண்முன்னால் நிழலாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆதவன் இளைஞன். தற்போது கேசத்தில் ஆங்காங்கே நரைவிழுந்து, இரண்டு பிள்ளைகள் அப்பாவென விளிக்கும் ஒரு குடும்பத் தலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று தொலைபேசியில் தாய் விமானநிலையம் வருவதாகக் கூறினாள்.&lt;br /&gt;அவளுக்கும் பொறுமையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தால் இறங்கிய உடனேயே மகனைக் கண்டுவிடவேண்டும் என்ற ஆசை அவளுக்கும். அவனை... அவனது மக்களை... பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பெற்றவளுக்குள் பொங்குவதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் திருவனந்தபுரத்துக்கு மேலாகப் பறப்பதை முன்னாலுள்ள திரை துல்லியமாகக் காட்டியது. இன்னும் ஒரு மணி நேரம். கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்துவிடும். இனந்தெரியாத பரபரப்பு அவனுள். நிமிடங்கள் மணிந்தியாலங்களாக நகர்வதுபோலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்தான் மனதில் அடிக்கடி வந்து நின்றாள். பார்த்ததும் கட்டியணைத்து அழுவாளா? என்னில் ஏற்பட்டுள்ள உருவமாற்றத்தைக் கண்டு வியப்பாளா? மருமகள் மாலாவை எப்படி வரவேற்பாள்? பிறந்ததிலிருந்தே பார்த்தறியாத பேரப்பிள்ளைகளைக் கண்டு உணர்வுள் உருகிக் குளிப்பாளா? எண்ணிப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சீற் பெல்ட்டை அணியும்படி அறிவித்தல். விமானம் தரையிறங்கியது..&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்போட் செக்கிங், லக்கேஜ் எடுப்பு, டியூற்றிபிறீ சொப் கொள்வனவு என முடித்துக் கொண்டு வெளியே வந்தவனை ஓடிவந்து கட்டியணைத்துக் கதறத் தொடங்கினாள் தாய். முகம் சுருங்கி தேகம் நலிந்து நரம்புகள் பீறிட்டு வெளிக்காட்டும் கரங்களைப் பற்றிய ஆதவனுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. வார்த்தைகள் வெளிவராமல் உணர்ச்சிப் பெருக்கில் தடுமாறின. மாலாவின் யக்கற்றைப் பிடித்திழுத்தவாறு மலங்க மலங்க விழித்தனர் பிள்ளைகள் இருவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாச்சி..." மாலா அவர்களுக்குக் கூறினாள். பேரப்பிள்ளைகளைக் கட்டியணைத்து அழப் போகிறாள் தாய் என நினைத்தான் ஆதவன். ஆனால் அவளோ...&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பு... யாதவன் என்ன செய்யிறானணை?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அப்படி அந்த இடத்தில் கேட்பாள் என அவன் நினைக்கவில்லை. மாலா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதவனின் முகம் விகாரமானது. கண்கள் கோபத்தில் சிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா... இதைக் கேட்கவோ விமான நிலையத்துக்கு வந்தனீங்கள்? அவனுக்கென்ன... அவனைப்பற்றிக் கதைக்கிறதெண்டால்... நான் வீட்டை வரேல்லை.. எங்கையாவது ஹோட்டலிலை இருந்தூட்டுப் போறன்.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் பேச்சைக்கேட்டுத் திகைத்து நின்றாள் அந்த அப்பாவித் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;அது அந்த நகர பொதுப்பூங்கா. அங்கே பொழுதுபோக்க வரும் மக்கள் அமரவென சில வாங்கில்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலே ஒரு இளைஞன் கையில் பியர் போத்தலுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கை பார்க்காமல் வா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனண்ணை.."&lt;br /&gt;&lt;br /&gt;"பாத்தியெண்டால் இஞ்சை வந்தீடுவான்... காசு தாவெண்டு பிசின்போல ஒட்டீடுவான்... கழட்டிவிடுறது கஸ்டம்... ஏன் சோலியை..?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆர் அண்ணை அது?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாதவன்.. தமையன் குடும்பத்தைக் காப்பாத்துவாணெண்டு ஜேர்மனிக்கு கூப்பிட்டுவிட.. சனியன் றோட்டிலையும் பார்க்கிலையும் குடிச்சுக்கொண்டு திரியுது... குடிச்சுப்போட்டு சும்மா இருந்தாலும் பறுவாயில்லை... மற்றவங்களுக்கும் தொந்தரவு.."&lt;br /&gt;&lt;br /&gt;கலைந்த கேசம். வாரக்கணக்கில் சேவ் செய்யப்படாத முகம். கண்களில் போதைக்கும் விஞ்சி வெளிக்கிளம்பும் ஏக்கம். பியர் போத்தலை தூக்கி அண்ணாந்து ஒரு மிடறு விழுங்கிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஹீயாவது சொல் கண்ணே... உன் காதலன் நான்தான் என்று... சொல்லமாட்டியா... சொல்லமாட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"காத்திருப்பேன் என்றாயே.. கடிதம் போடுவேன் என்றாயே... இப்போது நீ எங்கே... எனக்குள்ளா? அல்லது..??"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நினைத்தானே தெரியவில்லை. உரத்த குரலெடுத்துப் பாட ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பிள் பெண்ணே நீதானோ... ஐஸ் கிறீம் சிலையே நீதானோ..."&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாடலுடன் சேர்ந்து அவன் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவர்கள்..&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SmtpqE6ud2I/AAAAAAAAAT8/6FZSeqeBkPI/s1600-h/chandra2.jpg"&gt;&lt;img style="MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 156px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5362495952910186338" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SmtpqE6ud2I/AAAAAAAAAT8/6FZSeqeBkPI/s200/chandra2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரவதனா செல்வகுமாரன்&lt;br /&gt;எழுதிய&lt;br /&gt;இரண்டாம் பகுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் அன்று நதியாவும் யாதவன் ஜேர்மனி செல்வது திண்ணமாகியபோது கண்ணீர் வெள்ளம் அப்பிள் கன்னங்களில் நதியாக ஓட சோகமே உருவாய் யாதவன் முன் நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவனுக்குமட்டும் பிரிவதில் என்ன சந்தோசமா?&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு நிலைமை ஓடு ஓடு என்று துரத்த வீட்டு நிலைமையைச் சொல்லி ஜேர்மனியிலிருந்து அண்ணன் அழைக்க வேறு வழியின்றித்தான் புறப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகளை நதியாவிடம் விட்டுவிட்டு விமானமேறியவன் நேரே ஜேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தால் நிகழ்வுகள் வேறுமாதிரித் தொடர்ந்திருக்கும். அவனுடன் சேர்ந்து விதியுமல்லவா விமானம் ஏறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாங்கொக்கில் இரண்டு கிழமைதான் நிற்கவேண்டி வருமென ஏஜென்சி கொழும்பில் வைத்துச் சொல்லியிருந்தான். ஆனால் ஏழு மாத காலங்கள்.. சீ! என்று யாதவன் அலுத்துப் போகுமளவிற்குப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளின்மேல் போட்ட சேலையைப்போல் அவன் நிலை ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு யாதவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த விடுதிபோன்ற வீட்டில் பழையவர்கள் போவதும் புதியவர்கள் வந்து சேர்வதுமாய் ஏறக்குறைய 24, 25 பேர்மட்டில் எப்போதும் நின்றார்கள். ஏஜென்சிதான் அங்கே ராஜா. அவன் வைத்ததுதான் சட்டம். அங்கே பெண்கள் வந்தால் முதலில் அந்தப் பெண்களுக்கு சகல வசதிகளுடன் ராஜமரியாதை கிடைக்கும். பின்பு போகப் போக ஏஜென்சியின் இச்சைக்கு அவர்கள் இணங்காத பட்சத்தில் நாயிலும் கேவலமாக நடத்தப்படுவார்கள். இணங்கியவர்கள் அவர்கள் மீதான ஏஜென்சியின் மோகம் தணிந்ததும் போகவேண்டிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அநீதிகளைப் பார்த்தும் பாராதவர்கள்போல ஆண்கள் இருக்கவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். யாதவனுக்கு அந்த சூட்சுமம் தெரியாமற் போனதால் வந்ததே வினை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதங்கள் எந்தவித முன்னேற்றமுமின்றி ஓடி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான் எந்த அநீதியையும் பார்த்தும் பார்க்காதவன்போல் நடிக்கத் தொடங்கினான். பெட்டிப் பாம்பாய் ஒடுங்கி இருந்தான். நதியாவின் நினைவில் குளிர்காய்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் மாதம் அவன்பக்கம் காற்று வீசியது. அவனும் அவனுடன் இன்னும் இருவரும் உக்ரைன் செல்வதென்பது முடிவானது. உக்ரைன் போய்விட்டான். பக்கத்தில்தானே ஜேர்மனி என நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உக்ரைன் குளிரில் சாப்பாடுகளும் சரியாக இல்லாமல் பனிக் குவியலுக்குள் ஏறி இறங்கியபோது பாங்கொக் பருப்புக்கறியும் சோறும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா எல்லையைக் கடந்துவிடுவோம் என்ற நிலையிருக்கையில் அடிக்கடி தடைகள் வந்து பயணம் தடைப்பட்டுப்போய் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் தளர்ந்தபோதெல்லாம் இதமாகத் தழுவியது நதியாவின் நினைவொன்றுதான். ஜெயில்வாசம் போன்ற கடினமான இரண்டு வருடங்கள் உக்ரைனில் கழிந்த பின்புதான் அவனால் ஜேர்மனியை வந்தடைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இனியென்ன வாழ்க்கையில் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு ஜேர்மனியில் வாழ்க்கையைத் தொடங்கியவன் நதியாவுக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினான். ஆனாலும் அவன் நினைத்ததுபோல ஜேர்மனிய வாழ்க்கை ஒன்றும் வசந்தத்தைக் கொட்டிக்கொண்டு அவனுக்காகக் காத்திருக்கவில்லை. மாறிமாறி அகதி முகாம்கள் விசாரணைகள் என்று ஒரு வருடம் ஓடிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நதியாவின் கடிதங்கள்தான் வரத்தவறிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நிரந்தரமான ஒரு முகவரி கிடைத்தபின் இனி என் நதியாவின் கடிதம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்சேரியாவில் மாப்பிசைந்தான்... மாலையில் சுப்பர் மார்க்கட்டில் கிளீனிங் வேலை செய்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனுக்குக் கூப்பிட்ட காசைக் கொடுத்து அம்மாவுக்கும் அனுப்பி எப்படியாவது மிச்சம் பிடித்து நதியாவையும் கூப்பிட்டுவிட வேண்டுமென்ற அவா அவனுள்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைக்கின்ற அளவு வேகத்தில் பணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும் முயன்றான். தினம் தினம் நதியாவின் கடிதத்துக்காகக் காத்திருந்து ஏமாந்தான். முடிவில் விடயத்தை அம்மாவுக்கு எழுதினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் பதில் கடிதம் அவனை ஆடிப்போக வைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'இவ்வளவு காலமும் எங்கை போனவர்? ஜேர்மன்காரியளோடை சுத்திப்போட்டு இப்ப அலுத்துப் போக என்னைத் தேடுறாரோ?' என்று நதியா அம்மாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நதியாவுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியும் அவள் யாதவனின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ தயாராக இருக்கவில்லை. யாதவன் பணத்தைப் பாராது தொலைபேசி அட்டைகளை வாங்கி வாங்கி நதியாவுடன் கதைக்க முற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவள் சரியாகக் கதைக்காமல் கோபமாகத் திட்ட தோற்றுப் போனவனாய் நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இயலாமையில் மெதுமெதுவாகக் குடிக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பலசமயங்களில் குடித்துவிட்டு வீட்டுக்கு அண்ணனிடம் போகப் பயந்து அந்தப் பூங்கா வாங்கிலிலேயே தூங்கிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிரும் குடியும் அவனை நோயாளி ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையையும் தொலைத்தான். அண்ணன்கூட அவனைப் புரிந்துகொள்பவனாக இல்லாமல் இவனால் மானம் கப்பல் ஏறுகிறதே என்றுதான் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஒருநாள், 'வையடா ரெலிபோனை' என்றும் நதியா சொல்லிவிட்டாள். அதோடு யாதவன் முழுக் குடிகாரனாகிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகும், பிறகும் ஏதோ ஒரு நப்பாசையில் தொலைபேசியில் நதியாவை அழைப்பதும் அவள் திட்டுவதைக் கேட்டுவிட்டு அழுவதுமாய் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நதியா அழுதபோது ஆண்மகனாய் நின்று அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் இன்று தானிருந்து அழுதான். அவன் மனதில் படிந்துவிட்ட சோகத்தையோ ஆற்றாமையையோ துடைத்தெறிய யாரும் அவன் அருகில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவர்கள்...&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smwz-us55PI/AAAAAAAAAUU/4JMcoPhtEjI/s1600-h/shanthynee.JPG"&gt;&lt;img style="WIDTH: 200px; HEIGHT: 165px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5362718409072698610" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smwz-us55PI/AAAAAAAAAUU/4JMcoPhtEjI/s200/shanthynee.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாந்தினி வரதராஜன்&lt;br /&gt;எழுதிய&lt;br /&gt;மூன்றாம் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விமானநிலையத்தில் ஆதவன் தன்னை மறந்து வெளியே துப்பிய வார்த்தைகள் அத்தனை உள்ளங்களையும் மெளனிக்க வைத்தது. ஆனால் அவர்களின் மனதிலோ புதிது புதிதாய் கேள்விகள் எழுந்தபடியே இருந்தது. எழுந்த கேள்விகளை மறுபடியும் விழுங்கியதால் அதை ஜீரணிக்க முடியாமல் கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'எத்தனை வருடங்கள் கரைந்த பின்பு என் மகனைக் காண்பதற்காய் ஆசை ஆசையாகக் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு ஓடோடி வந்தேன். அத்தனை எதிர்பார்ப்பினையும் ஒரே நொடியில் கலைத்துவிட்டானே. இவன் என் ஆதவனா? கடந்துபோன இருபது வருடங்கள் இவனை பலவழிகளில் மாற்றியிருந்தது. உருவத்தால்மட்டுமல்ல உள்ளத்தாலும். எது மாற்றியிருக்கும்? காலமா அல்லது அவனின் புது உறவா? எது மாற்றியிருக்கும்?'&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நேரமும் சிந்தனையில் கழிந்த அந்த உள்ளம் அப்பொழுதுதான் தன் மருமகளின் முகத்தை ஏறிட்டு நோக்கியது. ஆனால் மாலாவோ பிள்ளைகளை அணைத்தபடி எதிலுமே ஒட்டாமல் விழிகளை மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்த குழந்தைகளின் உருவத்தில் யாதவனைக் கண்டதுபோல் உணர்ந்த அந்தத் தாயின் உள்ளம் வேதனையில் உருகியது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாதவன் என்ன செய்திருப்பான்? இவன் ஏன் அவனின் பெயரைக் கேட்டாலே கொதித்தெழுகிறான்? அப்படி என்னதான் நடந்திருக்கும்? யாரிட்டைபோய் நான் கேட்கமுடியும்..? பாவம்... என்ரை குஞ்சு இப்ப தனியா அங்க என்ன செய்கிறானோ தெரியவில்லை..!'&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் முகத்தில் ஓடும் சிந்தனைகளைப் பார்த்த ஆதவனின் கண்களில் கண்ணீர் ஜனித்துக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'பாவம் அம்மா எத்தனை ஆசைகளைத் தேக்கியபடி என்னைப் பார்க்க வந்திருப்பா. அத்தனை எதிர்பார்ப்புக்களையும் கற்பனைகளையும் ஒருநொடியில் உடைத்தெறிந்துவிட்டேனே. நான் ஏன் இப்படி மாறினேன்? யாதவன் ஏன் இப்படி மாறினான்?' - எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தவனை, 'ஆதவா எழும்பு வீடு வந்திட்டுது!' என்ற தாயின் அழைப்பு திடுக்கிட வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டு வீசுவதில்லை காற்று. சொல்லிக்கொண்டு வருவதும் இல்லை மழை. எல்லாமு அழையாத விருந்தாளிகள்போல் வருவதும் போவதுமாக... யாதவனுக்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளும் அப்படித்தான். யாதவன் தன் நிலை மறக்கும் பொழுதுகளிலெல்லாம் நதியாவின் நினைவுகள் அவனின் இதயக்கதவை தட்டி அனுமதி கேட்காமலே எழுந்து ஓடிவருகின்றன. அன்றும் அப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல பனித்துளிகள் கொட்டத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளை உதிர்த்த மரங்கள் வெறும் எலும்புக் கூடுகளாய் விறைத்து நின்றன. ஆனால் கைகளைமட்டும் மேலே தூக்கி வானத்திடம் ஏதோ யாசிப்பதுபோல் நின்ற காட்சி யாதவனைச் சிரிக்கத் தூண்டியது. பனித்துளிகளுக்கு தம்முகம் காட்ட பயந்த வெள்ளையர்கள் முகத்தை கீழ் நோக்கி புதைத்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். யாதவனோ எதுவும் நடக்காததுபோல் வழமைக்கு மாறாக, 'குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம்' என்ற பழைய பாடலுக்குள் மூழ்கியபடி தவழ்ந்துகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுக்கூட எட்டிப்பார்க்கப் பயப்படும் அந்த இருண்ட அறை அவனின் வரவுக்காய் விழித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மனம் வேண்டும் பாடலை ஒலிபரப்பியபடி தன்வரவை சுற்றுவட்டாரத்திற்கு அறிவித்தான் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவின் மயக்கமும் மாதுவின் ஏக்கமும் அவனின் இமைகளை இறுக மூடவைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இமைகள் மூட இதயம் திறந்துகொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'சனியன்... அந்தப் பக்கமே பார்க்காதே..!' அண்ணாவின் நண்பனின் வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கறுப்பு பண்டி' என்ற வெள்ளையனின் துப்பலும் அவனின் இமைகளை நனைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார்த்தைகள் வாயிலிருந்து வெறுமையாக வெளியில் விழுந்தவைகள் அல்ல. அவர்களின் எண்ணத்திலிருந்து எழுந்து வந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த வெள்ளையன் என்னை அறியாதவன். அவன் அப்படித்தான் பேசுவான். ஆனால் சுந்தர் அண்ணா... முன்பென்றால் 'அப்பன் அப்பன்' என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்தவர் இப்போ அதே வாயால்...? இதற்கு என்ன காரணம்... நான்தானே... இல்லை. அவள் நதியா...!'&lt;br /&gt;&lt;br /&gt;நதியாவின் நினைவு தரையை நனைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாதவா.. அழாதே அப்பன்..'&lt;br /&gt;&lt;br /&gt;அதே குரல்... சில நாட்களாக அவனின் உணர்வுகளை எழுப்பி அழைக்கும் குரல்... பக்கத்திலிருந்து தன் தலையை வருடுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தவன் யார் யார் என அந்த இருண்ட அறையைத் துழாவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டும் அறையின் சுவர்களும் அவனின் நிலையைப் பார்த்து மெளனமாக அழுதன.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் மயக்கம்... அப்பொழுதும் அதே குரல் 'யாதவா அழாதே அப்பன். நான் இருக்கிறன்..'&lt;br /&gt;&lt;br /&gt;'இது.. இது என்ர அம்மாவின் குரல்..!'&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா..! அம்மா..!' என அழுதபொழுது யாதவன் மறுபடியும் குழந்தையானான். அவனுக்கு அம்மாவின் மடியில் முகம்புதைத்து அழவேண்டும்போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஏன் இவ்வளவு நாட்களாக அம்மாவை நினைக்கவே இல்லை. எப்படி மறந்தேன்..?' எனத் தன்னைத்தானே கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தவனை கதவு தட்டும் சத்தம் தன்நிலைக்கு வரவழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாராக இருக்கும்? என்னைத் தேடி இங்கு யார் வரப்போகிறார்கள்?' என நினைத்தவாறு தள்ளாடியபடியே எழுந்து கதவைத் திறந்தவனுக்கு அண்ணனின் முகம் அதிர்வினை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா எப்போ வந்தார்? என எண்ணியவன் அவரின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் தலையைக் குனிந்துகொண்டான். ஆதவனோ எதுவும் பேசாமல் அவன் கைகளில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு மெளனித்தபடி வெளியேறினான். இது என்ன..? யார் கொடுத்துவிட்டிருப்பார்கள்? என்ற சிந்தனையிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்து நிமிர்ந்து பார்த்தவனுக்கு எதையோ தேடுவதுபோல் குனிந்த தலையுடன் சென்றுகொண்டிருந்த அண்ணாவின் முதுகுப்பக்கமே விழிகளில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தவனை கைகளிலிருந்த அந்த வெள்ளை உறை தன்நிலைக்குத் திருப்பியது. 'என்னவாக இருக்கும்..?' என எண்ணியவாறு அறையிலிருந்த இருட்டை விலக்கி அதன் ஒளியில் உறையைப் பிரித்தவன் அப்படியே உறைந்து போனான்...&lt;br /&gt;&lt;br /&gt;'இது.. இது.. என்ரை அம்மா..! அம்மாவுக்கு என்ன நடந்தது?' அவனது இதயத்தில் இடி இறங்கியதுபோல் வலித்தது. சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்தபடி இருந்தவனை தாயின் சிரித்தமுகம் மறுபடியும் சிந்திக்கத் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இளைப்பாறிய ஆசிரியை திருமதி கனகம் அவர்களின் மரண அறிவித்தல்.&lt;br /&gt;கைகள் நடுங்க அந்தப் பத்திரிகையை திரும்பவும் பார்த்தவன், 'என்ரை அம்மாவுக்கு என்ன நடந்தது? ஏன் அம்மா... ஏன் அம்மா என்னைவிட்டுப் போனனீங்கள்?' அவனின் கேள்விகள் அந்த நான்கு சுவர்களிலும் மோதி திரும்பவும் அவன் கன்னத்தில் வந்து மோதின.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் முத்துமுத்தான கையெழுத்து...&lt;br /&gt;&lt;br /&gt;யாதவா மகனே!&lt;br /&gt;யாதவன் தன்னை மறந்து 'ஓம் அம்மா!' என வாய்விட்டு பதில் கொடுத்தான்.&lt;br /&gt;இது அம்மாவின் இறுதிக் கடிதம் என்ற உண்மை அவனை ஓங்கி அறைந்தது. இப்பொழுது அவனுக்குப் புரிந்துவிட்டது. அம்மா சில நாட்களாக அவனை அழைப்பதும் அணைப்பதும் இதனால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நான் தனியாக இல்லை.. என்ரை அம்மா என்னுடன்தான் இங்கே என் பக்கத்தில்தான் என்ற உண்மை அவனை மேலும் ஊமையாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் இறப்பு யாதவனுக்கு வலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நதியாவின் பிரிவால் ஏற்பட்ட வலியைவிட இது மாறுபட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியகோடு சின்னக் கோட்டை அழித்துச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் கடித வரிகளில் கண்களைப் பதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;யாதவா உன்னைப்பற்றிய சகலவிடயங்களும் அறிந்து வேதனைப்பட்டேன்.&lt;br /&gt;என் செல்வமா இப்படி? என்னால் நம்பவே முடியவில்லையே யாதவா. உன்னைப் பிரிந்து நான்படும் வேதனை உனக்குப் புரியாது. ஆனால் நீயோ உன்னை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிய பெண்ணுக்காக உன்னை நீயே அழிக்கின்றாயா? யாதவா, அவள் மனதிலிருந்து உன்னை இலகுவாக தூக்கி எறிந்துவிட்டாளடா. அவள் மட்டுமல்ல. உன் உடன்பிறப்பும்தான். ஆனால் என்னால் முடியாது. தென்னை மரத்திலிருந்து அதன் ஓலையைப் பிரித்தெடுத்தாலும் அல்லது தானாக தவறினாலும் அது இருந்ததற்கான வடு அந்த மரத்திலிருந்து அழிவதே இல்லை. அதுபோல்தான் நீ என் மகன். என்னால் உன்னை வெறுக்க முடியாது குஞ்சு. மனிதர்களின் பாதம்பட்ட இடமெல்லாம் பாதையாகிவிடும் என்பார்கள். அந்த பாதையெல்லாம் முள்ளைவிதைத்து விட்டார்கள். அந்த முள்ளு என் பிள்ளையின் பாதத்தில் குத்திவிடுமோ என அஞ்சித்தானே என் செல்வத்தை பிரிந்தேன். ஆனால் நீயோ உன் உடன்பிறப்பும் உறவுகளும் முகம் சுளித்து விழி சுருக்கி பூச்சியைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்க்க வைத்துவிட்டாய்.&lt;br /&gt;என் நெஞ்சு நோகுது யாதவா.&lt;br /&gt;மகனே! எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் எல்லோரும் இந்த மண்ணுக்குத்தான் சொந்தம்.&lt;br /&gt;ஆனால் என் மகன் எப்படி வாழ்ந்தான் என்பதை இந்த மண்ணும் மனிதர்களும் மனதில் பதித்து வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;அந்த பதிவுகள் இனிமையானதாக இருக்கவேண்டும்!&lt;br /&gt;அவற்றை மீட்டிப் பார்க்கும் பொழுதுகளிலெல்லாம் மனமும் முகமும் மகிழ வேண்டும். யாதவா இங்கு ஒன்றாக இருக்கும் இரண்டு வெள்ளிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உன் நினைவு என்னை கொல்லுமடா கண்ணா.&lt;br /&gt;யாதவா, நதிகள் நகரவேண்டும். ஒரே இடத்தில் இருந்தால் அதன் இயல்பு கெட்டுவிடும். அதுபோல்தான் உன் சிந்தனையை திசைதிருப்பு. நதிபோல் நகர். அதனோடு போட்டி போடு. பல ஆறுகள் ஆவென வாயை திறந்து உன்னை விழுங்கக் காத்திருக்கும். கடல்கள் கைநீட்டி அழைக்கும். எல்லாவற்றுக்குள்ளும் விழு. ஆனால் கலந்துவிடாதே. எழும்பு! மறுபடியும் நகர். உன் வாழ்க்கை நீண்டு விரியும்.&lt;br /&gt;மகனே யாதவா! என்ன செய்யப் போகிறாய்..?&lt;br /&gt;&lt;br /&gt;'நான் என்னம்மா செய்ய?' இப்போது யாதவனின் முகத்தில் புதிய சிந்தனைக் கோடுகள் படரத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;மகனே! கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள். மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் மறைந்திருப்பதால் அது சாதாரண மனிதன் கண்களுக்குத் தெரிவதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் நிமிர்ந்து நிலையாக நிற்பது கிளைகளாலும் அதன் இலைகளாலும்போல் தோற்றமளிக்கும். யாதவா, அந்த கிளைகளும் இலைகளும் இடையில் முளைத்தவை. இடையில் முளைத்த கிளைகளும் இலைகளும் விழும். பின் புதியன துளிர்க்கும். ஆனால் வேர் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். அது தன் மரத்திற்காக கைகளால் மண்ணை இறுகப் பிடித்தபடி வாழ்வைக் கழிக்கும். அந்த வேரின் கைகளுக்கு இப்போ சக்தி இல்லை யாதவா. அதனால் நீ எப்படியாவது நிமிர்ந்து நில். என் மகனே இருட்டைவிட்டு வெளியே வா. வந்து வெளிச்சத்தைப் பார். அப்போது நான் உனக்குத் துணையாக இருப்பேன். வருவியா யாதவா..?&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா..! அம்மா..!' என்று தன்னை மறந்து கதறினான் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'என் அம்மாவை நான் எப்படி மறந்திருந்தேன்?'&lt;br /&gt;&lt;br /&gt;கையிலிருக்கும்பொழுது பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியவைகளை அகல கைவிரித்து காற்றிலே பறக்க விட்டுவிட்டு பின் காற்றிலும் மழையிலும் தேடி அலைவதுதானே மனித இயல்பு. அவனும் அப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னைவிட்டு பிரிய மனமில்லாது பிரிந்த அந்த அன்பு முகத்தை நான் எப்படி மறந்தேன்? உயிரே உடலே உணர்வே என காதல்மொழி பகிர்ந்து பின் என் காதில் காறி உமிழ்ந்தவளுக்காக என் உயிரை அழித்து என்னை அழித்து... கடவுளே..!' என அழுதான் யாதவன். அவனின் கண்ணீருடன் கலந்து நதியா என்ற உருவம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அம்மாவின் அன்புமுகம் அவனுள் ஆழமாகப் பதியத் தொடங்கிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அழுது அழுது களைத்தவனை அந்த இருட்டு அறை பயமுறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாதவா! உன் அம்மாவின் சாவுக்கு நீதான் காரணம்!'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓம்.. நான்தான்... நானேதான்!' என முகத்தை இரு கைகளாலும் மூடி கதறியவன் வெளியே ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போவது என தெரியாமல் ஓடினான். இருட்டும் அவனைத் துரத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையர்கள் வெறுப்புடன் நோக்கினர். மனதுக்குள் புறுபுறுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநினைவற்று ஓடியவனை ஒரு கரம் இறுகப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;''மகனே...! தொலைந்துபோகப் பார்த்தியே...!"&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கரமும், மகனே என்ற வார்த்தையும் அவனை என்னமோ செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா...!" என தன்னை மறந்து அழைத்தவனை அந்த வெள்ளை மூதாட்டியின் கண்களும் கைகளும் அரவணைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை விளக்கு கண்களைச் சிமிட்டி வழிகாட்டியது. யாதவனுக்கு இப்போ நடப்பதற்கு நேரமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பூங்காவும் கதிரையும் இப்போதும் அதே இடத்தில்தான்...&lt;br /&gt;ஆனால் வெறுமையாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவர்கள்...&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SmwyOVDAJVI/AAAAAAAAAUE/_e6gRposHww/s1600-h/George_Perinpapushparani.jpg"&gt;&lt;img style="WIDTH: 149px; HEIGHT: 199px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5362716478040712530" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SmwyOVDAJVI/AAAAAAAAAUE/_e6gRposHww/s200/George_Perinpapushparani.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புஷ்பராணி ஜோர்ஜ்&lt;br /&gt;எழுதிய&lt;br /&gt;நான்காம் பகுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா!' என்ற அந்த மூன்றெழுத்துக்குள் நிறைந்துள்ள சக்திதான் என்னே?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெள்ளைத்தோல் போர்த்திய முகத்தில் தன் அன்னையைத் தேடும் வாஞ்சைக்குள் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தாயின் கைகளின் அரவணைப்பில் தன் தாயே அவன் உருவில் வந்து தன் உயிரைக் காப்பாற்றித் தழுவியதான, வாய்மொழிகளால் சொல்லமுடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில், 'அம்மா!' என்று அவன் வாய் அவனையறியாது அழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது இன்பமா அன்றேல் துன்பமா? எதுவும் புரிய முடியாது அவன் திணறினான். மனிதருக்குள் நிறத்தால் வெள்ளை கறுப்புப் பேதங்கள், மதங்களால் பற்பல மாற்றங்கள், மொழிகளால் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் ஒளியாக இறைமகன் மானிட அவதாரம் எடுத்தார். அன்பு என்பதே அந்த ஒளியின் வடிவம். அதுவே உலகின் மகாசக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவம். அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. கூன் குருடு செவிடின்றிப் பிறத்தல் அதினிலும் அரிது. அப்படிப் பிறவியிலும் ஊனம் இல்லாத யாதவன் குழந்தையாகிக் குளறி அழுதபடி அவளை ஆரத் தழுவிக்கொண்டான். சுயநினைவு தப்பிய மயக்கம்போல், தெளிவற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இரண்டும் கெட்டான் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அவன் தன்னைத் தானே குறுக்கு விசாரணை செய்ய முற்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நடு இரவு...&lt;br /&gt;அந்த மூதாட்டி அவனின் இந்தத் தெளிவற்ற பரிதாப நிலைகண்டு அவனை நடுத்தெருவில் கைநெகிழ்ந்துவிடாமல், அவன் பிறப்பு குலம் கோத்திரம் பார்க்காது, வேற்று நாட்டவன் அந்நியன் என்று தெரிந்தும்கூட தன் வீட்டிற்கு உடனடியாகவே வாடகைக் கார் மூலம் அழைத்து வந்தாள். அதில்தான் உலகப் பொதுமொழியான மனிதாபிமானம் சீவகாருண்யம் நிறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதனுக்குள் அவ்வப்போது தோன்றும் சிறு சிறு பிரச்சினைகள் உடனேயே தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்கப்படாமல் விடப்பட்டால் அவை சிறு தும்புகளாக ஓடிப் பின்னிப்பிணைந்து அடிமன ஆழத்தில் புகுந்து உணர்வுகளிற் கலந்து முறுக்கிடப்பட்ட கயிறாகத் திரிக்கப்பட்ட வடமாகி, அந்த வடமே அவனை விலங்கிட்டு அவனைச் சிந்தனைகளாற் சிறைப்படுத்தி விடுதலையடைய முடியாத சிக்கல்களுக்குள் கொண்டு சென்று பூதாகரமாகி அவனின் தூக்குக் கயிறாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாதவன் நிலையும் இவ்வகைதான். அவன் வெளிநாடு வர வெளிக்கிட்டு வாழ்வில் பல துன்பச் சூறாவளிகளைச் சந்திக்க நேர்ந்ததால் பல சோதனைகள் வேதனைகளுக்குள் அகப்பட்டு புறம்தள்ள முடியாது சிறைவாசம் அனுபவிப்பவன். மனவருத்தம் சொல்லில் அடங்கா, வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கத் தெரியாது தோல்வியை மறக்க மதுபோதைக்கு அடிமையாகி சமூகப் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டு வாழும் சில பலவீன மனிதர்கள் நிறையவே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையான பெலவீன மனிதனாய் யாதவனும்.&lt;br /&gt;தாயை இழந்த பின்புதான் இடையில் வந்து தன் வாழ்வையே சூனியச் சுடுகாடாக்கிய நதியாவை எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டான். தாயின் புன்முறுவலில் அந்த மூதாட்டி அவனை அன்போடு தன் மொழியில் மகனே என்று விளிக்க அவளே தன் தாய் என எண்ணிப் புலம்புகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொப்புள் கொடி உறவான என் தாயைப் பலகாலம் மறந்து, நதியா என்ற கிளை நதி வெள்ளத்தில் சிலகாலம் மூச்சுத் திணறினேன். அந்த வெள்ளமே மது என்ற வடிவம் தாங்கி என் வாழ்வை மூழ்கடித்துவிட்டது. அதே வெள்ளம்தான் என் அன்னை உயிரையே உறிஞ்சிக் குடித்துவிட்டது. என் அம்மாவை நான் தொலைத்துவிட்டேன். அம்மா.. அம்மா.. என் உயிரே என்னைவிட்டு எங்கே போனாய்? ஆதவன்... என் அண்ணா... தாயாகத் தந்தையாக எத்தனைமுறை என்னை நாடிவந்து, 'யாதவா, உனக்கு என்ன குறை? நதியா உன் தாகம் தீர்க்கும், நதியா இல்லாவிட்டால் உனக்கு ஒரு பிரியாவைத் தேடித் தர நாம் தயாராக உள்ளோம். குடி குடியையே கெடுக்கும். உன் குடும்பம் என்ன... மதிப்பு மரியாதை என்ன... பிறந்து வளர்ந்த வாழ்வென்ன... புலமைப் பரிசில் பெற்று பல்கலைக்கழகம்வரை படித்து எதிலுமே முதல் மாணவனாய் வந்த உன் கல்வியின் பெறுமதிதான் என்ன... உன் பிறவி நான் சொல்லுகின்றேன். உன் தாய் சகோதரர்களின் மானம் மரியாதைகளை எண்ணி உன்னை மாற்று. உன் அண்ணி பிள்ளைகளுடன் வந்து பேசிப் பழகிச் சந்தோஷமாக உன் பொழுதைக் கழி!' என்று புத்தி போதித்து, பாசத்தால் என்னை வருடிச் சென்றான். அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காகி, 'நதியா இன்றி எனக்கு வாழ்வேயில்லை.... வாழ்வே மாயம் பாடி, நீ எனக்குப் புத்தி சொல்லத தேவையில்லை. நீ உன் வேலையைமட்டும்!' என்று அவனை மதியாது எடுத்தெறிந்தபோது, 'நீயும் இனி குடிபோதையில் என்வீட்டு வாசல் மிதிக்கக் கூடாது. உன்னைத் திருத்தவே முடியாது' என்ற மனவேதனையில் வைராக்கியத்தோடு விட்டுச் சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் தாயின் மரணச்செய்தியுடன் அவள் கடைசியாக எனக்கு எழுதிய கடிதத்தையும் ஒன்றாகக் காவிவந்த அண்ணாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அண்ணாவிடம் முகம்கொடுத்துப் பேசிப் பாசத்தை இருவரும் பங்கிட்டு வாய்விட்டு அழுது, எம்மை உருவாக்கிய தாயின் பிரிவின் துன்பச் சுமையைப் பரிமாறிக் கொள்ளமுடியாத பாவப்பட்ட நிலையில் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;யாதவனுக்குள்ளே பல கேள்விக் கணைகள் குற்றின.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா என்றுகூட அழைக்க முடியாத மனநிலையில் தம்பி நான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாயின் கருவறையில் உருவாகி அத்தாயின் இரத்தத்தையே உறிஞ்சிப் பாலாய் சுவைத்து, ஒரே கூரையின் கீழ் பண்பில், ஒழுக்கத்தில், இரத்த பாசத்தால் பின்னிப்பிணைந்த எமக்குள் எப்படியான மாற்றங்கள். இந்த வெளிநாட்டுக் காலநிலையில், கலாச்சாரப் பண்புகளில், மொழிகளில் வேறுபட்ட மாறுபட்ட வாழ்வானாலும் இங்கே என் அண்ணன் வேறு நான் வேறா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுதான் அதை எண்ணிப் பார்க்கும் உத்வேகத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் முகம் தெரியாது வளர்ந்த எமக்கும் எம் குடும்பத்திற்கும் ஒளிவிளக்கான மூத்தவன் ஆதவன். விடியலில் தோன்றியவன். எமக்கெல்லாம் தந்தையாகித் தன் படிப்போடு எம்தாய் தன் வீட்டுக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி தன் தொழிலுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் சென்றுவர வீட்டு வேலைகளில் தன் தாய்க்கு ஒத்தாசையாகி எம்மையெல்லாம் தன் தோள்மேல் சிலுவையாகச் சுமந்து சென்றவன். தன் கடமைகளைச் சரிவர நிறைவேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்டவன். காலக் கேட்டால் அவன் வெளிநாடு வந்து தன் ஆசாபாசங்களைத் துறந்து தன் இளமைக் காலங்களைத் தொலைத்து வெளிநாட்டுக் குளிரில் விறைத்து ஓடி ஓடி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து சகோதரிகளைக் கரைசேர்த்து நரை தலையில் முகம் காட்டிய பிறகே தன் வாழ்க்கையைப்பற்றிக்கூட எண்ணாது தான் வாழ்வு தேடு முன்பே எனக்காகப் பல இலட்சங்களை அள்ளி இறைத்து என்னை ஜேர்மனிக்கு அழைத்துக் கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகே தாலிகட்டி தனக்கென்றொரு வாழ்வைத் தேடிக் கொண்டவன். அப்படியான அண்ணாவை நான் வெட்டிப்பேசியது தகுமா? ஆதவன் போன்ற அண்ணா யாருக்குக் கிடைக்கும்? இரத்த உறவை மறந்து பள்ளிப் பாதையில் இடையில் நடந்த நதியில் தாகம் தீர்க்க எண்ணிய எனக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;நதியா நதியா...&lt;br /&gt;ஒரே குழப்பம். அவன் மூளை விண்ணென்று வலித்தது. அவன் மனத்திரையில் நதியாவின் உருவம் கரும்பூதமாகி கழிமுகத்து சேற்றில் புதைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வை அவளால் தொலைத்தேன். என் குடும்பப் பொறுப்புக்களை மறந்தேன். தலைகொடுப்பான் தம்பி என மலையாக நம்பிய அவனுக்கு நான் கைகொடுத்து கைதூக்கி விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மகனாகத் தாய்க்குப் பெற்றகடன் தீர்க்கவில்லை. சகோதரனாக அவன் உணர்வுகளை நான் ஒருபோதும் புரியவில்லை. என்னை வாழவைக்க அவன் எடுத்த முயற்சிகள் எல்லாமே பூச்சியம்தான். அண்ணன் என்னை அனுசரித்துப் போனாலும் தாரம் என்று தாலி கட்டி வந்த புதியசொந்தம் என் பிழைகளைப் பொறுக்கவிடுவாளா? அண்ணன் மனைவியரில் சிலர் கணவரின் சகோதரர்களையும் தன் பிள்ளைபோலப் பேணுவர். எல்லோருமே அப்படி இருப்பார்களா? கேள்விக்குறிதான். அண்ணி மாலாவை எப்போதோ வெறுத்துத் தள்ளியவன்... இப்போ 'நான்தானே குற்றவாளி' என்று அவன் மனச்சாட்சி அவனை ஆட்டிப்படைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறரில் அனுதாபப்படும், அவர்களின் நலன்களில் அக்கறைகொள்ளும், பிறவியிலேயே நல்ல உள்ளம் கொண்டவன்தான் யாதவன். அப்படியான வெள்ளைமனத்தில் கள்ளச் சிந்தையில்லை. அவன் தெளிவுபெறக்கூடிய குழப்பமானநிலையில் தன்னைத்தானே குறுக்கு விசாரணை செய்யும் யாதவனின் நிலை இப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அனா என்ற அந்தத் தாய் அவனைத் தன் மொழியில் கொஞ்சுமொழி பேசி கெஞ்சி தலையை வருடி நித்திரை கொள்ளும்படி ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் இமைகளை மூடிக்கொள்ள முடியாது அவை அடம்பிடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு அமைதி வேண்டுமானால் நான் குடிக்க மது வேண்டும்..!'&lt;br /&gt;&lt;br /&gt;அதை அவனுக்குத் தரமறுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிறகுக்குள் அடைக்கலம் புகும் கோழிக்குஞ்சுபோல ஒடுங்கி, அவள் பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் பொம்மைபோல் ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முகமோ பால்போல் வெள்ளை. கண்களோ நீல நிறம். அந்தக் கண்களின் ஒளியில் வைரம் வீசியது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் படிப்பறிவற்ற தாயும் தன் சேய்க்காக தன் அன்பையே சொரிந்து உயிரையே கொடுப்பாள். கண்ணான தன் குஞ்சுகளைக் கண்ணிமைக்காது பாதுகாப்பாள். அவள்தான் அன்னை.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாயின் கண்களில் கருவிழிகள். நெற்றியிலோ திருநீறு பூத்திருக்கும். அதன்மேல் சந்தனப்பொட்டு பளிச்சிடும். கருணை வடிவானாள் என் அம்மா. உலகின் சிறந்த பணியான ஆசிரியத் தொழிலின் கல்வி என்னும் தேரை இழுத்துச் சென்றவள். அப்படிப்பட்ட ஆசிரியத் தாய்க்குப் பிறந்த மகனா நான்? வெட்கப்பட்டான். இப்போ நினைக்கவே இழிவாகவுள்ள தன்னைத்தானே காறித்துப்பி செருப்படி கொடுத்தான். அவளின் பெயருக்கே களங்கம் கற்பித்த கடைமகன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நதியா... நதியா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால். ஆழ்மனக் காதல் கலப்படமற்றது. போலியற்றது. நதியா என்மேல் வைத்த காதலோ ஆழமில்லாதது. காதலென்ற கட்டுக்குள் அடங்காதது. ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு இருவர் மனமும் இணைந்து எச்சந்தர்ப்பத்திலும் எப்புயல் வரினும் நாணல்போல் அசைந்து வளைந்து நிலைத்து நிற்பதே காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவள் கடைசியாக என்னோடு பேசியபோது பொறுமைகொண்டு பேசிய நான் கோபித்து அவளோடு வாதாடியிருந்தால் என்பக்கம் நியாயம் பிறந்திருக்கும். ஆனால் நானோ போதைக்கு அடிமையானேன். நான் அவளை உள்ளத்தால் நேசித்தேன். கள்ளி என்னை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாய் செய்த தொழிலின் புனிதம் புண்ணியம் இப்போது இப்போது என் தாய் வடிவில் என் அருகே. இந்த வெள்ளை மூதாட்டி அனாவின் அன்பில் இப்போது அவன் கட்டுண்டிருந்தான். அம்மாவைப்போல் என்பதால் அவளது அன்பில் இவன் மறைந்த தன் தாயையே கண்டான். இவனது பரிதாப நிலைகண்டு அவள் கொண்ட பரிவில் தான்பெற்ற மகனைப்போல இவனைப் பத்திரமாக வைத்திய சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாள். அவனுக்குப் புனர்வாழ்வு கொடுக்க முழுமூச்சானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது சமூகத்தினரே அவனைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொச்சைப்படுத்தி ஏளனம் செய்தனர். அது அவர்கள் தப்பில்லை. அவர்களும் அந்நியநாட்டில் வாழ்பவர்கள். இவனால் தங்களுக்கும் வெளிநாட்டவர் மத்தியில் மதிப்பு மரியாதை குறைந்து போகும் என்று எண்ணுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வந்ததும் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றியவர்கள் பலர். நாய்வேஷம் போட்டால் குரைக்கத்தானே வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் சிலர். ஆனாலும் தங்கள் கலாச்சார வழக்கத்தில் நகைபோடும் பழக்கத்தை மாற்றாமல் போட்டிபோட்டு எடைகூடிய பவுணை அணிந்து காட்சிப்பொருளாய் திரிபவர்களும் இவர்களுள் அடங்கியேயுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'நல்லதோ கெட்டதோ என் சமூகத்தை எண்ணிப்பாராமல் மாது என்ற போதையால் மதுவுக்கு அடிமையான கோழைதானே நான்?!' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான் யாதவன்.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;அனா இந்த நாட்டில் இளைப்பாற்றுநிதி பெறும் ஒரு முன்னாள் ஆசிரியை. இந்த நாட்டில் ஆசிரியத் தொழில் புரிந்த பலர் தாம் கல்வி புகட்டும் மாணவர்களைத் தம் குழந்தைகளாகப் பேணி அவர்கள் முன்னேற்றமே வாழ்வின் இலட்சியமாக வரித்து அந்த ஆவலினால் தங்களைக் குடும்பம் என்ற வட்டத்துக்குள் முடக்கிவிடாது திருமணம் என்ற விலங்கிட்டுக் கொள்ளாதவர்கள். இவ்வகையோரில் இந்த அனாவும் ஒருத்தியானாள். அதனால் அவள் வயோதிப வயதில் பிள்ளை குட்டியின்றித் தனித்து வாழ்பவள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலையப்போன யாதவனை மரணப் பிடியிலிருந்து மீட்டு, போதை வேட்கையைப் போக்கச் சிகிச்சைக்கு உட்படுத்தி அவனது அடிமன ஆழத்தின் உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்து அவனைப் பலர் அறிய சுயமனிதனாக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிகிச்சைக்கு உட்பட்டிருந்த வேளையில் ஆதவனுடன் தொடர்புகொண்டு யாதவனை வந்து சந்திக்கவேண்டி அழைத்தாள் அந்தத் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் வந்தபோது பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்த தம்பியைக் கண்டான். எலும்புக்கூடு ஒன்று தோல்போர்த்தியது போலிருந்த தம்பியின் கோலம் அவனைத் திடுக்குற வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இவனா என் தம்பி யாதவன்?'&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் நம்ப முடியவில்லை. ஆண் அழகனான எடுப்பான தோற்றம், அவனது உறுதியான உடல்வாகு, எங்கே தொலைந்தது அவன் கொள்ளையழகு?&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா யாதவா? நீயா இது? இங்கே எப்படி?'&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். ஆதவன் அக்கணமே ஆடிப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஆற்றவேண்டிய வெளிக்கடமைகள் எவ்வளவோ என் சகோதரனுக்குச் செய்தேன். ஆனால் என் தம்பி பாதை தெரியாது மாறும்போது நான் கண்டித்தேனே ஒழிய, அவனுக்கு வேண்டிய அன்பு அனுசரணைகள் என்ற வழியைக் காட்டத் தவறிவிட்டேன். பல இலட்சங்களை அள்ளிக்கொட்டி கூப்பிட்ட என் தம்பிக்கு இடர் வந்தவேளை பாசத்தைப் பரிமாறிக்கொள்ளவில்லை. இடையில் வந்த மனைவி என்ற பந்தத்தின் சொல்கேட்டு உன்னை நடுவழியில் தவிக்கவிருந்து வாழாதிருந்தேனே...'&lt;br /&gt;- மனங்குமுறிய ஆதவன் தலை தலையென அடித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் பாவி நான் பாவி' எனக் கதறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கண்களில் கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனாகத் தம்பியின் கைகளை இறுக்கிப் பிடித்தான். தம்பியின் கைகளை அவனது கண்ணீர் நனைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை அண்ணா நான்தான் பாவி. பெற்றதாயைத் தொலைத்தேன். உடன்பிறந்தோர் மானம் மரியாதையைக் கப்பல் ஏற்றினேன். ஊரை, நாட்டை, உலகத்தை ஏன் என்னையே சிலகாலம் எண்ணிப்பார்க்க மறந்தேன். சிலகாலம் காட்டு வாழ்க்கையின் மிருகமாக நடமாடினேன். ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பமே... எம் குடும்பம் என்ற கோட்டையின் இராணியான என் தாயின் இழப்பின் பின்புதான் என் மனச்சாட்சி என்னை சாட்டையால் அடித்து குறுக்குவிசாரணைக்கு உட்படுத்தியது. உன்னைப்போல் ஒரு சகோதரனின் அருமை பெருமையை உணரவைத்தது. உன்னைப்போல் குடும்ப ஒளிதந்த ஆதவன் சகோதரனாகக் கிடைக்க நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில் வைரமாய் சிந்திய வார்த்தைகள் என்னைப் பழைய மகனாக வாழச் சிந்திக்கப் புடம்போட்டது.'&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் நின்ற வெள்ளை மாதான அனாவைச் சுட்டிக்காட்டி,&lt;br /&gt;'இவதான் என்னைக் காப்பாத்தி எனக்கு மறுவாழ்வு தந்தவ..!' என்று ஆதவனுக்கு மெதுவாக அறிமுகப்படுத்தியவன், 'இப்ப நான் புதுப்பிறவி எடுத்திருக்கிறன் அண்ணா... அண்ணா என்னாலை உனக்கு எவ்வளவோ கஷ்டம்... எத்தினை தரம் உன்னை எடுத்தெறிஞ்சு கதைச்சிருப்பன்... என்னை மன்னிப்பாயா அண்ணா?'&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகுழந்தைபோல் தமையனைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'நானும் குற்றவாளிதானே தம்பி...! என்னிலும் பிழையிருக்கு... உன்னைக் கண்டிச்சுத் திருத்திறதை விட்டிட்டு உன்னை வெறுத்தது நான் செய்த பிழைதானே! நீதான் என்னை மன்னிக்க வேணும்!' இருவரும் பாசவலைக்குள் சிக்குண்டு உணர்வுக் கொந்தளிப்பில் ஆழமாகி பின்னிப்பிணைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தக் கண்ணீரால் நனைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாசப்பிணைப்பை மெளனமொழிகளால் உணர்ந்த வேற்றுநாட்டுத் தாயின் கண்களும் அவளையும் அறியாது குளமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாதவன் இப்போது அன்பு பாசம் நேசம் நிறைந்த தாயுடன் நல்லபடி வாழ்கின்றான். அவன் மனித வாழ்விற்கு பணம் ஆதாரமானது. அந்தப் பணமும் அவனை நிறைவாக்கியுள்ளது. ஏற்கனவே கல்வியறிவு நிறைந்தவன் மேலும் தன் வளர்ப்புத் தாய்மூலம் வளம்படுத்திக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் கல்வியறிவில் சளைத்தவர்கள் அல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;நம் தமிழ் பழைய கல்விமான்கள் வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களுடன் ஒன்றாகி இருந்தனர். பல உரிமைகள் வாதிட்டுப் பெற்றுக்கொடுத்த தமிழர் கல்விமான்கள் பரம்பரையில் உதித்த யாதவன் காலங்கடந்தாலும் தன்னைக் கல்வியில் வளப்படுத்திக்கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கிடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சமூகத்திற்கு அவன் ஆற்றவேண்டிய பல கடமைகளுக்குள் காலடி எடுத்து வைத்துப் பலகாலம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இருக்க நேரம் இல்லாத கடமைகள் பற்பல.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அன்னையர் தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை எழுந்து தன் தாயின் படத்தின் முன்பு பூவைத்து மானசீகமாக வணங்கிவிட்டு, மம்மா அனாவுடன் காலையுணவைப் பரிமாறும்வேளை அவளுக்கும் பூச்செண்டு கொடுத்து நன்றிகொண்டு வாழ்த்திவிட்டு, அண்ணா வீட்டிற்குச் சென்று வருவதாகவும் அவளிடம் கூறி விடைபெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா வீட்டிற்குப் போனதுதான் பிள்ளைகள் சித்தப்பாவென்று ஓடி வந்து ஒட்டிக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் வைத்திருந்த பூங்கொத்தை அண்ணிக்குக் கொடுத்து தன் வாழ்த்தைத் தெரிவித்தான் யாதவன். அண்ணி இப்போது அவனிடம் பாசத்தைப் பொழிந்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்கள் அவன் வாழ்வின் செல்லரித்த பக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளைப் புரட்டிப்பார்க்க யாருக்கும் நேரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாதவன் அடிக்கடி செல்லும் பூங்காவும் கதிரையும் அப்படியே வெறுமையாக. ஆனால் யாதவனோ குணத்தால் பணத்தால் பதவியால் நிறைவாகி இறக்கைகட்டி உயர்வில் பறந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை ஒதுக்கியவர்கள் அவனை நாடி வரவேண்டிய நிலையில் இப்போ அவன் ஒரு மொழிபெயர்ப்பாளனாக சமூகத்திற்கு உதவி செய்யவும் நிமிர்ந்து நிற்கின்றான். பழையன கழிதலும் புதியன புகுதலுமாக வாழ்வின் சமூக அந்தஸ்தில் குடும்பம் என்ற கோயிலைக் கட்டி எழுப்பி அவனைக் குடியேற்ற அண்ணி நடவடிக்கை எடுக்க, அவன் வாழ்வின் வழித்துணையாக வாழ்வின் துணையாக யாதவனுக்கு ஒரு யசோதை வரும்வேளை அண்மித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியான உணவு முடித்து அண்ணனின் பிள்ளைகளுடன் யாதவன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா செற்றியில் பகல் தூக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வீட்டுத் தொலைபேசி மணி ஒலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணி மாலா தொலைபேசியில்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் மாலா... நீங்கள்?''&lt;br /&gt;&lt;br /&gt;"நான்..."&lt;br /&gt;மறுமுனையில் -&lt;br /&gt;"ஆதவனின் தம்பி யாதவனுடன் கதைக்க வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் பெயர்..? நீங்கள் யார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான்... நான் நதியா..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவர்கள்!?-&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqyxKcrOHI/AAAAAAAAAaQ/CzDrvwlruuM/s1600/inthu1.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqzT_7E9TI/AAAAAAAAAaY/eh7ShP78IhU/s1600/inthu1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 209px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533432248336184626" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqzT_7E9TI/AAAAAAAAAaY/eh7ShP78IhU/s200/inthu1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;இந்துமகேஷ்&lt;br /&gt;எழுதிய&lt;br /&gt;இறுதிப் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நதியா... எந்த நதியா..? எங்கையிருந்து கதைக்கிறீங்கள்?'&lt;br /&gt;&lt;br /&gt;நதியா என்ற பெயர் அண்ணியின் வாயிலிருந்து வெளிப்பட்டதும் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த யாதவன் மெள்ளத்திரும்பி அண்ணியைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆரோ நதியாவாம்... யாதவனோடை கதைக்க வேணுமாம்..!' என்றாள் மாலா.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிக்கொண்டே யாதவனை அவள் பார்த்த பார்வையில் 'தொடர்பைத் துண்டித்துவிடவா?' என்ற கேள்வி தொனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவிதமான பதட்டமோ பரபரப்போ இன்றி தொலைபேசியினருகே வந்தான் யாதவன். அவனைத் தனியாகத் தொலைபேசியினருகே விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மாலா.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ... யாதவன்...!'&lt;br /&gt;&lt;br /&gt;'யாதவன்... நான் நதியா கதைக்கிறன்... இங்கை பிராங்பேர்ட் காம்பிலையிருந்து...'&lt;br /&gt;&lt;br /&gt;அவளது குரல் தழுதழுத்து அடைத்துக்கொள்வதை யாதவன் உணர்ந்தான். அழுகிறாள் என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாதவன் உங்களோடை நான் கொங்சம் அவசரமாய்க் கதைக்கவேணும்... பிளீஸ்... ஒருக்கால் இங்கை வரமுடியுமா?'&lt;br /&gt;'விலாசத்தைச் சொல்லுங்கோ..!' என்றான் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி... நாளைக்கு வந்து சந்திக்கிறன்!" என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆர்... தம்பி?" என்று வினவியபடி வந்தாள் மாலா.&lt;br /&gt;&lt;br /&gt;"நதியா எண்டாள்... ஒருவேளை உம்மடை பழைய லவ்வரோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரா இருந்தா என்ன அண்ணி... ஒரு மொல்மேச்சரா என்னைச் சந்திக்க வேணுமாம்... வாறன் எண்டு சொன்னன்...!"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப இது அவளில்லை...!" என்று சிரித்தாள் மாலா.&lt;br /&gt;&lt;br /&gt;'அவளாக இருக்குமோ?' என்று அவள் மனம் சந்தேகித்தாலும், 'அவளாக இருந்தால் இந்நேரம் யாதவன் முகத்தில் பல்வேறுவிதமான உணர்வுகளும் பரவியிருக்குமே... ஆனால் இவனோ எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறானே... இது அவளாக இருக்காது..!'&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாலாவுக்குத் தெரியாது...&lt;br /&gt;&lt;br /&gt;யாதவனின் பழைய காதலி நதியா தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் அகதியாக ஜெர்மனிக்கு வந்து, பிராங்பேர்ட் விமானநிலையத்தில் அகதிமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு நாளை மறுதினமே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படப் போகிறாள் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுது சிவந்த நதியாவின் முகமே அவன் கண்ணெதிரில் இப்போது வியாபித்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எது நடக்குமென்று அவன் வாழ்வில் நினைத்திருந்தானோ அது நடக்கவில்லை. எது நடக்காது என்று அவன் நினைத்திருந்தானோ அது நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் மனதை இறுக்கமாக வைத்திருக்க முயன்றபோதும் நதியாவின் கண்ணீரில் அவனது கோபம், வைராக்கியம் எல்லாம் கரைந்து போயிற்று. அவள் மீதான பரிதாப உணர்வே மேலோங்கி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரம் அவளை விமானத்தில் ஏற்றி தாயகத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் அவளை ஜேர்மனியில் தங்கவைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டாமலே போயிற்று...&lt;br /&gt;&lt;br /&gt;"சொந்தநாட்டிலை நான் பட்டுவந்த துயரங்கள், அவமானங்கள், ஆபத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துச் சொன்னன். வெட்கத்தைவிட்டு என்ரை பெண்மைக்கு ஏற்பட்ட களங்கத்தையும் சொன்னன். ஆனால் எதுகுமே இவங்களின்ர காதிலை விழேல்லை. திருப்பி அனுப்பிறதுதான் எண்டு பிடிவாதமாய் இருக்கிறாங்கள்... என்னோட இன்னும் இருபது பேர்..!" என்று கலங்கினாள் நதியா.&lt;br /&gt;&lt;br /&gt;"அகதியாக வாறவையை எந்த நேரம் அங்கீகரிப்பாங்கள், எந்தநேரம் திருப்பி அனுப்புவாங்கள் எண்டு சொல்லமுடியாது. அவங்கட சட்டத்துக்கும் கட்டளைக்கும் கட்டுப்படுகிறதைவிட நாங்களும் ஏதும் செய்ய முடிகிறதில்லை...!" என்றான் யாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அவனும் தனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் தீவிரமாக முயற்சித்துப் பார்த்தான். பலன்தான் பூஜ்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்...!" என்றாள் நதியா உடைந்த குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நல்ல மனசை எந்தளவுக்குப் புண்ணாக்கினேனோ, ஒரு நல்லவரின்ரை வாழ்க்கை எப்படியெல்லாம் கேவலப்பட்டுப்போக நான் காரணமாக இருந்தேனோ அதுக்கெல்லாம் இது ஒரு சரியான தண்டனை, தேவையான தண்டனைதான்... ஆனா யாதவ்... உங்களை நான் காதலிச்சது உண்மை. உங்களோடையே வாழவேணும் எண்டு ஆசைப்பட்டதும் உண்மை... ஆனா நீங்கள் வெளிநாட்டுக்கெண்டு வந்து கனகாலம் உங்களைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. உங்களைப்பற்றிப் பிழையான கதையள்தான் ஊருக்குள்ளை அடிபடத் தொடங்கிச்சுது... வசதியும் வாய்ப்பும் வந்த உடனை நீங்களும் மாறிட்டீங்கள் எண்டு கதைச்சினம்... முதலிலை நான் இதுகளை நம்பேல்லை... ஆனா என்ரை அண்ணை வினோதன் உங்களைப்பற்றித் தான் அறிஞ்சதுகள் எண்டு நிறையக் கதையளைச் சொன்னார். இனியும் நீ அவனை நினைச்சுக் கொண்டிருந்தியெண்டால் நான் பொல்லாதவனா மாறவேண்டி வரும் எண்டு கோபப்பட்டார். இனி நீ யாதவனை மறந்திடவேணும், இல்லாட்டில் என்னை நீ உயிரோடை பாக்கமாட்டாய் எண்டு என்ரை அம்மாவும் புலம்பத் தொடங்கிட்டா... எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை... அண்ணாவின்ர சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போறதைத் தவிர எனக்கு அப்ப வேறை வழி தெரியேல்லை... நீங்கள் கடைசியாய் எனக்கு டெலிபோன் எடுத்துக் கதைச்சபோதுகூட என்ரை அம்மா அண்ணா எல்லாரும் எனக்குப் பக்கத்திலைதான் நிண்டினம்... இண்டைக்கு நீ பேசிற பேச்சோடை இனி அவன் இங்கை டெலிபோன் எடுக்கக்கூடாது எண்டு மிரட்டிச்சினம். அதாலைதான் நான் வையடா டெலிபோனை எண்டு...!"&lt;br /&gt;&lt;br /&gt;நதியா விம்மினாள்..&lt;br /&gt;&lt;br /&gt;சில கணங்களுக்குப் பிறகு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணையின்ரை, அம்மாவின்ரை விருப்பப்படியே எனக்கு ஒரு கல்யாணம் நடந்தது... அவரும் நல்லவராய்த்தான் இருந்தார்... இந்தப் பிள்ளை பிறந்து ஒரு வருசத்திலை அவரும் ஒரு விபத்திலை போயிற்றார்... கைக்குழந்தையோட நான் கலங்கிப்போனன்... தற்கொலை செய்யலாமா எண்டுகூடச் சில நேரம் நினைச்சன்... ஆனா நான் பெத்த இந்தப் பிள்ளைக்காக வாழவேணும் எண்டு முடிவெடுத்தன்... இடையிலை ஒருநாள் இராணுவம் எங்கடை வீட்டுக்குள்ளை புகுந்துது... என்ர அண்ணனையும் அம்மாவையும் சுட்டுப் போட்டு... என்னையும்....???"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குமேல் எதுவும் பேசமுடியாது அவள் மெளனித்தாள்.. தொண்டையைத் துயரம் அடைத்துக்கொண்டது... தன்னருகில் நின்ற மகளை இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு அவளது உச்சிமீது தன் உதடுகளைப் புதைத்தாள். அவளது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குழந்தையின் கரங்களில் வீழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை தன் பிஞ்சுக்கரங்களால் அதை மாறிமாறித் துடைத்துக்கொண்டே தாயைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனம்மா அழுகிறீங்கள்?" என்றாள். "இந்த மாமா உங்களைப் பேசிப் போட்டாரா?" என்றாள் யாதவனைப் பார்த்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;யாதவன் மெதுவாகக் குழந்தையைத் தன்பக்கம் இழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ரை அம்மாவை ஒருத்தரும் பேசமாட்டினம்... அம்மாதான் எல்லாரையும் பேசுவா...!" என்று குழந்தையிடம் அவன் மெதுவாகச் சொல்லிக்கொண்டே நதியாவைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேதனைக்கிடையிலும் நதியாவின் உதடுகளில் ஒரு முறுவல் படர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இனித் திரும்பி ஊருக்குப்போய் என்ன செய்கிறது எண்டுதான் தெரியேல்லை!" என்றாள் நதியா.&lt;br /&gt;&lt;br /&gt;"காலம் எப்பவும் ஒரே மாதிரியிருக்காது.. இரவுக்குப் பிறகு பகல்மாதிரி எப்பவும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.. எவ்வளவு காலத்துக்குத்தான் சண்டையும் சச்சரவும்.. கெதியிலை காலம் மாறும்.. திசைதெரியாமல் அலைகிற உறவுகள் ஒண்டாய்ச் சேருகிற காலம் நிச்சயமாய்த் திரும்பிவரும்.. சண்டை நடக்கிற பூமி சமாதானம் உள்ள பூமியாய் மாறுகிறபோது எல்லார் வாழ்க்கையும் அமைதி நிலைக்குத் திரும்பும்.. நீ கவலைப்படாமல் திரும்பிப் போ.. உன்ர எதிர்காலத்துக்கான வழி வகைகளை நான் செய்கிறன்.. உன்ர மகளை வளர்த்துப் படிக்க வைச்சு அவளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை தேடிக்குடுக்கிற பொறுப்பு என்னுடையது.. தைரியமாய்த் திரும்பிப் போ..!"&lt;br /&gt;&lt;br /&gt;நதியாவுக்குத் தைரியம் சொல்லிவிட்டு குழந்தையையும் தன் இருகைகளாலும் வாரியணைத்து அதனது பிஞ்சுக் கன்னங்களில் யாதவன் முத்தமிட்டபோது அவனது கண்களும் கண்ணீரால் நிறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமாவும் அழுகிறேர்..!" என்றாள் மழலை.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;வீதியில் காரை நிறுத்திவிட்டு யாதவன் வீட்டினுள் நுழைந்தபோது தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ.. யாதவன்..!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ.. யாதவன்.. நான் அண்ணி கதைக்கிறன்..!"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க அண்ணி..!"&lt;br /&gt;&lt;br /&gt;"உமக்குப் பார்த்த பொம்பிளையின்ர தாய்தகப்பனும் பொம்பிளையும் கொழும்பிலை வந்து நிற்கினம்... உம்மோடை கொஞ்சம் கதைக்க வேணுமாம்..!"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணி.. ப்ளீஸ்.. குறைநினைக்காதேங்கோ... இப்ப எனக்குக் கலியாணத்திலை விருப்பமில்லை எண்டு சொல்லிவிடுங்கோ..!"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன... யாதவன்..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணி எனக்குக் கலியாணமே வேணாம்... இப்ப மட்டுமில்லை.. எப்பவுமே..!"&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியை வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மண்ணில் பெற்றோரை இழந்து பரிதவித்துநிற்கும் பல குழந்தைகள் அவனது மனக்கண்ணெதிரில் நின்றார்கள்.. 'இனி என்வாழ்வும் உழைப்பும் ஆதரவிழந்த உங்களுக்காகவே..!' என்று தன்னுள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான். அவனது மேசைமீது, தொலைபேசியினருகே இருந்த புகைப்படத்திலிருந்து அம்மா யாதவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;-முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஓவியங்கள் - ஓவியர் மூனா)&lt;br /&gt;(பிரசுரம்: பூவரசு - 12வது ஆண்டுநிறைவு மலர் - தை 2003) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-9022363721658405047?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/9022363721658405047/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=9022363721658405047' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/9022363721658405047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/9022363721658405047'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2009/07/blog-post_25.html' title='இனி அவர்கள்...'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smw0dwZSbUI/AAAAAAAAAUc/9Uekktg_UKM/s72-c/ini-avarkal4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-897075197821780354</id><published>2009-07-14T16:25:00.004+02:00</published><updated>2009-07-26T13:24:14.352+02:00</updated><title type='text'>இனி அவர்கள் (நெடுங்கதை)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smw8Mug6x-I/AAAAAAAAAU0/eHjUofqmSus/s1600-h/ini-avarkal5.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 392px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smw8Mug6x-I/AAAAAAAAAU0/eHjUofqmSus/s400/ini-avarkal5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5362727445633615842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவர்கள்&lt;br /&gt;(நெடுங்கதை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அறிமுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆண்டு 2000 தைத்திங்களில் பூவரசு வாசகர் அரங்கம் இலக்கிய நிகழ்வின்போது படைப்பாளர்களிடமும் வாசகர்களிடமும் கதை எழுதுவதில் ஒரு புதிய முறை அறிமுகமாயிற்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஓர் எழுத்தாளர் ஒரு கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்களே சம்பவங்களைத் தொகுத்து கதையை வளர்த்துச் செல்வதுதான் அது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;2002ம் ஆண்டு வாசகர் அரங்கில் ஒரு கதைக்கான கருவை ஒர் எழுத்தாளர் எடுத்துத் தர அதை இன்னோர் எழுத்தாளர் ஆரம்பித்து தொடர்ந்து சில எழுத்தாளர்கள் எழுதி கதையை நிறைவு செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஏற்கனவே தமிழ்நாட்டில் இதுபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய பல கதைகள் உருவாகியிருக்கின்றன. எனினும் புலம்பெயர் எழுத்தாளர்களிடையே இது புது முயற்சிதான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;முன்னணி எழுத்தாளரான திரு.இராஜன்முருகவேல் அவர்களிடம் கதையின் முதற்பகுதியைத் தொடங்குமாறு கேட்டிருந்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தொடர்ந்து 4 எழுத்தாளர்களிடம் கதையின் அடுத்த அத்தியாயங்களை வரிசையாக எழுதும் பணியை ஒப்படைத்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆனால் கதை பற்றி அவர்களுக்கு எவ்வித தரவுகளும் தராமல் அவர்களது விருப்பப்படியே கதையை வளர்த்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கதையை யார் ஆரம்பித்தார்கள் யார் தொடர்ந்தார்கள் யார் முடித்துவைக்கப் போகிறார்கள் என்பது கதை நிறைவுறும் வரையில் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அவர்கள் தமது விருப்பப்படியே கதையை வளர்த்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;முதலில் தொடராக பூவரசில் இதனை வெளியிடலாம் என்று எண்ணியிருந்தபோதும் ஆண்டுமலரில் இந்தக்கதை முழுமையாக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என முடிவுசெய்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இந்தக் கதையை உருவாக்க ஆர்வத்தோடு ஒத்துழைத்த முன்னணி எழுத்தாளரான திரு. இராஜன் முருகவேல்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பூவரசு 10வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சாந்தினி வரதராஜன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பூவரசு 11வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பூவரசின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து தனது படைப்புக்களால் பூவரசை அலங்கரிக்கும் பூவரசின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி புஷ்பராணி ஜோர்ஜ்  ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வது எனது கடமையென்று கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;இந்துமகேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-897075197821780354?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/897075197821780354/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=897075197821780354' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/897075197821780354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/897075197821780354'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2009/07/blog-post_14.html' title='இனி அவர்கள் (நெடுங்கதை)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Smw8Mug6x-I/AAAAAAAAAU0/eHjUofqmSus/s72-c/ini-avarkal5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-5197611017252898616</id><published>2009-07-14T15:26:00.005+02:00</published><updated>2009-07-14T15:37:22.069+02:00</updated><title type='text'>உறவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SlyIjsdRXqI/AAAAAAAAATk/lbYIktDUdrI/s1600-h/dog2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 293px;" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SlyIjsdRXqI/AAAAAAAAATk/lbYIktDUdrI/s320/dog2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5358307803474779810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(குறுங்கதை)&lt;br /&gt;- இந்துமகேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருமதி மார்க்கிரெட் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.&lt;br /&gt;அவளுக்கு முன்னதாகவே அவளது "ஜான்" படிக்கட்டுக்களில் துள்ளி ஓடிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;"ஓடாதே நில்!..நில்...!" என்று கூவிக்கொண்டு அவளும் படிக்கட்டுகளில் இறங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது ஜானுக்குக் குறுக்காக கருப்பனின் குழந்தையொன்று எதிர்ப்பட ஜான் திரும்பி நின்று மெள்ளக் குரைத்தது.&lt;br /&gt;ஏழெட்டுப் படிக்கட்டுக்களைத் தாண்டி ஓடிவந்ததில் மார்க்கிரெட்டுக்கு இளைத்தது.&lt;br /&gt;நின்று இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு கருப்புக் குழந்தையை முறைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கண் தெரியவில்லையா உனக்கு? என் ஜானைக் கவனிக்கவில்லை நீ?..கருப்புப் பன்றி!"&lt;br /&gt;வார்த்தைகளால் சினந்தாள்.&lt;br /&gt;கருப்புக் குழந்தை விழித்தான்.&lt;br /&gt;தனது நாட்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த நாட்டுக்குத் தாய் தகப்பனுடன் ஓடிவந்த அகதி அவன்.&lt;br /&gt;மொழி இன்னும் பிடிபடவில்லை.&lt;br /&gt;ஏசுகிறாள் என்பது மட்டும் புரிந்தது.&lt;br /&gt;கண்கள் கலங்கின. ஒருவித பயத்துடன் அவளைப் பார்த்தவாறு மெள்ளப் படியேறினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்துக்கு முன்புதான் இவளது அறைக்கு எதிர்ப்புறமாய்ப் பெற்றோருடன் குடிவந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது ஜான் திரும்பி ஓடிவந்து மார்க்கிரெட்டின் சப்பாத்துக்களை முகர்ந்து தன் சிறிய கால்களை அவளது வயிற்றில் வைத்து அவளது முகத்தை நோக்கி நாக்கை நீட்டிற்று.&lt;br /&gt;அவள் குனிந்து அதை அள்ளி எடுத்து முகர்ந்தாள்.&lt;br /&gt;வருடிக் கொடுத்தாள்.&lt;br /&gt;"பயப்படாதே..கருப்புப பன்றிகளைத் துரத்திவிடுவோம்.. கொஞ்சநாள்பொறு.. பிறகு நீ சுதந்திரமாய் இங்கே சுற்றித் திரியலாம்.. உனக்குக் குறுக்காக யாரும் வரமாட்டார்கள்.!"&lt;br /&gt;- மார்க்கிரெட்  ஜானிடம் சொல்லியபடி படியிறங்கினாள்.-&lt;br /&gt;ஜான் அவளது கன்னங்களை நக்கிற்று.&lt;br /&gt;திருப்பிக் கொஞ்சியபடி அடியெடுத்து வைத்தாள்&lt;br /&gt;படி இடறிற்று...&lt;br /&gt;மல்லாந்து விழுந்தாள்.&lt;br /&gt;ஜான் அலறிற்று...&lt;br /&gt;&lt;br /&gt;மேலேறிய குழந்தை திரும்பி ஓடிவந்தான். அதிர்ந்தான்.&lt;br /&gt;"இரத்தம்.. இரத்தம்...!"&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாக மேலே ஓடி தன் வீட்டுக் கதவைத் தட்டினான்...&lt;br /&gt;"என்னடா?"&lt;br /&gt;"எதிர்வீட்டுப் பாட்டி....  கீழே..கீழே...!"&lt;br /&gt;அவனது பெற்றோர் கீழிறங்கி ஓடிவந்தார்கள்..&lt;br /&gt;அவசரமாகப் போனில் அம்புலன்ஸை அழைத்தார்கள்..&lt;br /&gt;அம்புலன்ஸ் வந்தது.&lt;br /&gt;அவளை ஏற்றிக் கொண்டது&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தக் கருப்புப் பன்றிகளைத் துரத்தவேண்டும்!"&lt;br /&gt;மயக்கத்தினூடேயும் அவளது வாய் புலம்பிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(பிரசுரம்: தமிழருவி மே- யூன் 1996)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24072919-5197611017252898616?l=inthumakesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://inthumakesh.blogspot.com/feeds/5197611017252898616/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24072919&amp;postID=5197611017252898616' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/5197611017252898616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24072919/posts/default/5197611017252898616'/><link rel='alternate' type='text/html' href='http://inthumakesh.blogspot.com/2009/07/blog-post.html' title='உறவு'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SlyIjsdRXqI/AAAAAAAAATk/lbYIktDUdrI/s72-c/dog2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24072919.post-8614323114816408034</id><published>2009-06-06T16:53:00.005+02:00</published><updated>2009-06-06T16:55:37.716+02:00</updated><title type='text'>சிலருக்கு சிலது...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SiqDFcrC9KI/AAAAAAAAASU/znp2jQJt2Wc/s1600-h/silaru4.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 228px; height: 149px;" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SiqDFcrC9KI/AAAAAAAAASU/znp2jQJt2Wc/s400/silaru4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5344228037447840930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு சிலது.&lt;br /&gt;(நெடுங்கதை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இந்துமகேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமடமாதும் ஒருவனுமாகி&lt;br /&gt;இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி&lt;br /&gt;உணர்வுகலங்கி ஒழுகிய விந்து&lt;br /&gt;ஊறுசுரோணித மீது கலந்து&lt;br /&gt;&lt;br /&gt;பனியில் ஓர் பாதி சிறுதுளிமாது&lt;br /&gt;பண்டியில் வந்து புகுந்து திரண்டு&lt;br /&gt;பதும அரும்பு கமடம் இதென்று&lt;br /&gt;பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற&lt;br /&gt;&lt;br /&gt;உருவமும் ஆகி உயிர்வளர்மாதம்&lt;br /&gt;ஒன்பதும் ஒன்றும் நிறைந்துமடந்தை&lt;br /&gt;உதரமகன்று புவியில்விழுந்து&lt;br /&gt;யோகமும் வாரமும் நாளும்அறிந்து-&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர்கள் சேனை தர அணை ஆடை&lt;br /&gt;மண்பட உந்தி யுதைந்து கவிழ்ந்து&lt;br /&gt;மடமயில் கொங்கை அமுதம் அருந்தி&lt;br /&gt;&lt;br /&gt;ஓர்அறிவு ஈர்அறிவு ஆகி வளர்ந்து&lt;br /&gt;ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்&lt;br /&gt;உவந்து முகந்திட வந்து தவழ்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;மடியி லிருந்து மழலை மொழிந்து&lt;br /&gt;வா இரு போ என நாமம் விளம்ப&lt;br /&gt;உடை மணியாடை அரைவடம் ஆட&lt;br /&gt;உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் இருந்து புழுதியளைந்து&lt;br /&gt;தேடிய பாலரொடு ஓடி நடந்து&lt;br /&gt;அஞ்சுவயதாகி விளையாடியே......&lt;br /&gt;&lt;br /&gt;உயர் தரு ஞான குருவுபதேச&lt;br /&gt;முந்தமிழின் கலையும் கரைகண்டு&lt;br /&gt;வளர்பிறை என்று பலரும் விளம்ப&lt;br /&gt;வாழ்பதினாறு பிராயமும் வந்து&lt;br /&gt;மயிர்முடிகோதி அறுபதநீல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்டுஇமிர் தண்தொடை&lt;br /&gt;கொண்டை  புனைந்து&lt;br /&gt;மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து&lt;br /&gt;மாகதர் போகதர் கூடிவணங்க&lt;br /&gt;&lt;br /&gt;மதனசொரூபன் இவன் என மோக&lt;br /&gt;மங்கையர் கண்டு மருண்டு திரண்டு&lt;br /&gt;வரிவிழிகொண்டு சுழிவெறிந்து&lt;br /&gt;மாமயில் போல் அவர்போவது கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;மனது பொறாமல் அவர்பிறகோடி&lt;br /&gt;மங்கல செங்கலசந் திகழ் கொங்கை&lt;br /&gt;மருவ மயங்கி இதழ் அமுதுண்டு&lt;br /&gt;தேடிய மாமுதல் சேரவழங்கி....&lt;br /&gt;......................................&lt;br /&gt;&lt;br /&gt;(பட்டினத்தார் பாடல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடு-1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு மணி பதினொன்றரை.&lt;br /&gt;இன்னும் தூங்கவில்லை!&lt;br /&gt;படுக்கையில் உட்கார்ந்துகொண்டே கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் புவனா.&lt;br /&gt;அவன் வரும்வரைக்கும் எப்படியாவது பொழுதை விரட்டியாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன்...?&lt;br /&gt;அவளது கணவன்!&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எப்போது வருவான் எப்படி வருவான் என்று தீர்மானிக்க முடியாதபடி இப்போது கொஞ்ச நாட்களாக அவனது போக்கு முற்று முழுதாய் மாறி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கை போயிருந்தனீங்கள் இவ்வளவு நேரமும்?"&lt;br /&gt;"சும்மா...வெளியிலை பெடியளோடை புட்போல் அடிச்சிட்டு வாறன்!"&lt;br /&gt;"நான் ஒருத்தி இங்கை தனிய இருக்கிறன் எண்ட நினைப்பு வரேல்லையா உங்களுக்கு?"&lt;br /&gt;"நல்லகதை... உன்ரை நினைப்பு இல்லாமல் உயிர்வாழ முடியுமா நான்? ....என்ரை முகத்தை ஒரேயடியாப் பார்த்துக்கொண்டிருந்தா உனக்குப் போரடிக்கும்... அதுதான்!"&lt;br /&gt;"நல்லாக் கதைப்பியள்!"&lt;br /&gt;அவள் ஒரு செல்லச்சிணுங்கலுடன் முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் பின்புறமாய் வளைந்து அவளது முதுகில் ஊர்ந்து இடக்கையால் அவளது இடையை வளைத்து வலக்கையில் அவளது முகத்தை ஏந்தி அவளது கழுத்தில் அவன் தனது உதடுகளை அழுத்தமாய்ப் பதிக்கும்போது அவனிடமிருந்து விலகியோட அவளால் முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் கல்யாணமாகி ஒரு வருடம் வரைக்கும்தான்.&lt;br /&gt;ஆனால்...இப்போது...?&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பரிசோதித்த டொக்டர்கள் எல்லாம் உறுதிப்படுத்தியாகிவிட்டது.&lt;br /&gt;அவள் தாய்மையடைய வாய்ப்பேதுமில்லை.&lt;br /&gt;அதிர்ச்சி இருவருக்கும்தான். ஆனால் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத சோகம்.&lt;br /&gt;அதுவும் வெளிநாட்டில்....!&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் உயிரைக்கொடுத்துப் பழகினாலும் நாங்கள் அன்னியர் அன்னியர்தான் என்று இந்த நாட்டுக்காரனை விட சொந்த நாட்டுக்காரனே தூரவிலகிநிற்கிற சொந்தங்கள்தான் இங்கே!&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா மெல்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா இருக்குமா?&lt;br /&gt;காதும் காதும் வைத்தாற்போல் கதைக்க தொலைபேசிகள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதை... இவள் புவனராணிக்கு இனிப் புள்ளையே பிறக்காதாம்...டொக்டர்மார் சொல்லிப்போட்டினமாம்!...."&lt;br /&gt;"மெய்யே...அவளைப்பற்றி நான் முன்னமே கேள்விப்பட்டனான்...ஊரிலை இந்தியன் ஆமி வந்திருக்கேக்கை அவளைக் கெடுத்ததாம்... வயித்திலை இருந்த பிள்ளையைக் கரைச்சுப்போட்டுத்தானாம் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பினவை.."&lt;br /&gt;"பாவம் பரஞ்சோதி....விசயம்தெரியாமல் அவளைக் கட்டிற்றான்...இப்ப...?"&lt;br /&gt;"பழிபாவம் சும்மாவிடுமே...புருசன்மாரை ஏமாத்திற பெண்சாதிமாரும் பெண்சாதிமாரை ஏமாத்திற புருசன்மாரும் ஒருக்காலும் நல்லா இருக்காதுகள்..."&lt;br /&gt;&lt;br /&gt;-எல்லாவற்றையும் அருகிருந்து பார்த்தாற்போல் நேர்முகவர்ணனையாய் வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்படும்.. கண்காது மூக்கு வைத்துக் கற்பனைகள் இரகசியமாக ஊருக்குள் உலாவரும்.&lt;br /&gt;இவைகள் எதுவும் புவனராணிக்கோ பரஞ்சோதிக்கோ இன்னும் எட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேரில் சந்திக்கும்போதெல்லாம் நிறைந்த அன்பை வார்த்தைகளில் பரிமாறிக் கொடுத்துவிட்டு முதுகுக்குப் பின்னால் முகத்தைச் சுளித்துக்கொண்டுபோகிற மனிதர்களின் முகமூடிகள் புவனராணிக்குத் தெரியாது.வெளுத்ததெல்லாம் பால் என்று இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிற குழந்தை உள்ளத்தின் சொந்தக்காரியாகவே அவள் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிக்கதவு திறந்து தாழிடப்படும் சத்தம்கேட்டது.&lt;br /&gt;வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை பிரித்தபடியே படுக்கையில் குப்புறப் போட்டுவிட்டு மெதுவாக எழுந்தாள் புவனராணி.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னறைக்கு அவள் வந்தபோது பரஞ்சோதி குளியலறைக்குப் போயிருந்தான்.&lt;br /&gt;போனவேகத்திலேயே தலையையும் முகத்தையும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு திரும்பியவன் "துவாயை எடு!" என்றான்.&lt;br /&gt;அவள் எடுத்துக்கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தைத் துடைத்துக்கொண்டே அவன் கேட்டான்.&lt;br /&gt;"ஏன் இன்னும் முளிச்சுக்கொண்டிருக்கிறை...மணி பன்ரெண்டாச்சுதெல்ல...!"&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கேள்வி அவளுக்குப் புதிதாக இருந்தது.&lt;br /&gt;இதுவரைக்கும் அவன் எங்கேபோனான் என்ன செய்தான் என்ற கேள்வி அவள் வாயிலிருந்து வருவதற்குள் முந்திக்கொள்ள முயல்கிறானா?&lt;br /&gt;அவள் கேள்வி எழுப்பவில்லை.&lt;br /&gt;"நித்திரை வரேல்லை!" என்றுமட்டுமே சொல்ல முடிந்தது அவளால்.&lt;br /&gt;"சாப்பிட வாங்கோவன்!"என்று அவள் அழைத்தபோது அவன் திருப்பிக் கேட்டான்-&lt;br /&gt;"இன்னும் சாப்பிடவில்லையா நீ?"&lt;br /&gt;"நீங்கள் வராமல்...."&lt;br /&gt;"இந்தாப்பார்..இது யாழ்ப்பாணமில்லை...அங்கைகூட இப்ப ஒருத்தருக்காக ஒருத்தர் காத்துக் கொண்டிருக்கிறதில்லை....புருசன் சாப்பிட்டபிறகுதான் பெண்சாதி சாப்பிடவேணுமெண்டு அவசியமுமில்லை...அப்பிடி நான் உன்னட்டை ஒருக்காலும் சொன்னதுமில்லை... பசிக்கிறநேரம் சாப்பிட்டு நித்திரைவாற நேரம் கொண்டிரவேண்டியதுதான்...புருசன் பெண்சாதியெண்டாலும் சேர்ந்துதான் சாப்பிடவேணும் சேர்ந்துதான் படுக்கவேணும் எண்டு எந்தக் கட்டுப்பாடும் வெளிநாட்டுக்காரனிட்டை இல்லை...அதைப் பழகிக்கொள்ளவேணும் நாங்களும்!"&lt;br /&gt;-பரஞ்சோதி மளமளவென்று சொல்லிக்கொண்டே போனான்.&lt;br /&gt;வார்த்தைகளில் கொஞ்சம் கடுமை தொனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு நிறைய வித்தியாசம்தான் இவனில்.&lt;br /&gt;புவனராணி அவனை இமைகொட்டாமல் பார்த்தபடி நின்றாள்.அவனை எதிர்த்துப்பேசத் தோன்றவில்லை.&lt;br /&gt;என்ன பேசுவது?&lt;br /&gt;&lt;br /&gt;"சரி...உனக்குப் பசிச்சால் சாப்பிட்டிட்டு வந்து படு...எனக்குப் பசிக்கேல்லை...!"&lt;br /&gt;-அவன் தன்பாட்டில் சொல்லிக்கொண்டு அவளது பதிலுக்காகக் காத்திருக்காதவன் போல் படுக்கையறைக்குப் போய் உடைமாற்றிக்கொண்டு இரட்டைப் படுக்கையில் ஒரு ஓரமாகச் சரிந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தசில வினாடிகளில் அவனிடமிருந்து மெல்லிதாகக் குறட்டைச்சத்தம் எழ ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புவனராணிக்குப் பசித்தது. சாப்பிட மனம் இடம்தரவில்லை.&lt;br /&gt;தூக்கம் வந்தது. தூங்குவதற்கு மனம் இடம்தரவில்லை.&lt;br /&gt;இதுநாள்வரையில்லாத புதிய பயம் ஒன்று அவள்மனத்தை இப்போது ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் அமைதிகொள்ளவிடாமல் அடிக்கடி தாக்குதல் நடத்தும் ஆமிக்காரன்களாய் ஏதேதோ கெட்ட எண்ணங்கள் அவள் மனத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனத்தில் வேர் விடத்தொடங்கிய வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாய் இப்போது அவன்வார்த்தைகளில் தொனிக்கும் கடுமை அவளை நன்றாகவே தாக்கியிருந்தது.&lt;br /&gt;விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தபின்னும் அவளது இமைகளை மூடிக்கொள்ளவிடாமல் தடுத்துநிற்கும் வேதனையோடு அவள் தன்னுள் போராடிக் கொண்டு கிடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறம் என்னும் நல்லறம் தன்னில்இதயம் கலந்து உயிர்கள் இணைந்து ஈருடல் ஓருயிர் என்று மகிழ்ந்து......&lt;br /&gt;இன்பமாய்த்தான் தொடங்கி
